கொரோனா வராமலிருக்க சாய்பாபாவிற்கு சானிடைசர் பூஜை! அலைமோதும் மக்கள் கூட்டம்!
கொரோனா வராமலிருக்க சாய்பாபாவிற்கு சானிடைசர் பூஜை! அலைமோதும் மக்கள் கூட்டம்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.ஆறு மாத காலம் ஊரடங்கு காலத்திலும் அடுத்த ஆறு மாத காலம் ஊரடங்கு தளர்விலும் மக்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.அரசாங்கம் இத்தொற்றை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.கொரோனா தொற்றின் முதல் அலையில் மக்கள் அதிக அளவு பாதிக்கப்படாவிட்டாலும் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு பல உயிர்களை இழக்க நேரிட்டது. இந்த இரண்டாம் அலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் … Read more