தொடரும் நீதிமன்ற காவல்.. திணறும் செந்தில் பாலாஜி!
தொடரும் நீதிமன்ற காவல்.. திணறும் செந்தில் பாலாஜி! அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்ற புகாரில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து நீந்திமன்ற காவல் நீடிக்கப்பட்டு வருகிறது. திமுகவில் மின்சார துறை அமைச்சராக பதவி வகித்து வந்த அவர் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதால் இலாக்கா இல்லாத அமைச்சராக இருந்து வருகிறார். செந்தில் பாலாஜியின் உடன் பிறந்த சகோதரர் அசோக்குமாரும் … Read more