‘இந்தியா ஒரே நாடு அல்ல’ சர்ச்சையில் சிக்கிய ஆராசா! வெளுத்து வாங்கிய பாஜக மூத்த தலைவர்!

‘இந்தியா ஒரே நாடு அல்ல’ சர்ச்சையில் சிக்கிய ஆராசா! வெளுத்து வாங்கிய பாஜக மூத்த தலைவர்! இந்தியா என்பது ஒரே நாடு அல்ல என்ற திமுக எம்பி ஆ ராசாவின் கூற்றை காங்கிரஸ் ஏற்றுக்கொள்கிறதா என்று பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தியாவின் அடையாளத்தை அவமதிப்பது இந்தியா கூட்டணியின் வாடிக்கையாக மாறிவிட்டதாகவும், இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் மதிப்பீடுகளை வெளிப்படையாகவே அவமதிப்பது தான் அவர்களது கொள்கையா எனவும் கேள்வி … Read more

தமிழகத்தில் திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ள மோடியின் “பக்கா ஸ்கேட்”!!

தமிழகத்தில் திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ள மோடியின் “பக்கா ஸ்கேட்”!! நேற்று தமிழகம் வந்த பிரதமர் நரேந்திரமோடி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின்’எம் மண் எம் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் கலந்துக்கொண்டு கூரையாற்றினார், அதனை தொடர்ந்து இன்றும் அரசின் பல்வேறு நல திட்டங்களை தொடங்கி வைக்கயுள்ளார். இன்று மாலை டெல்லி திரும்பும் பிரதமர் வருகின்ற மார்ச் நான்காம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், தமிழகத்தில் வருகின்ற மார்ச் நான்காம் தேதியில் … Read more

மீண்டும் பாஜக ஆட்சிதான்! விளாசிய மோடி!

மீண்டும் பாஜக ஆட்சிதான்! விளாசிய மோடி! “எனது வீட்டை மட்டும் நினைத்து இருந்தால் கோடிக்கணக்கான மக்களுக்கு வீட்டை கட்டிக் கொடுத்திருக்க முடியாது” என டெல்லியில் பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படாத நிலையில் தேர்தல் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2014, 2019 தேர்தலில் தொடர்ந்து ஆட்சி அமைத்து வரும் பாஜக மூன்றாவது முறையாகவும் வெற்றி பெறும் என பிரதமர் மோடி பேசியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற பாஜக … Read more

நீதிமன்றம் விலக்கு.. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!

நீதிமன்றம் விலக்கு.. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி! டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக அந்த கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 5 முறை நோட்டீஸ் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. எனவே அமலாக்கத்துறை சார்பில் ஒரு மனு கூடுதல் தலைமை பெருநகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை … Read more

“இனி கொலை குத்துதான்.. அதிரடி அரசியல் உறியடித்தால் பதவி” : சர்ச்சை நாயகன் மன்சூர் அலிகான்!!

“இனி கொலை குத்துதான்.. அதிரடி அரசியல் உறியடித்தால் பதவி” : சர்ச்சை நாயகன் மன்சூர் அலிகான்!! டெல்லியில் தனது அரசியல் கட்சி பெயரை பதிவு செய்துள்ள மன்சூர் அலிகான் ஒரு முடிவுடன் அரசியலில் இறங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். நடிகரும் அரசியல்வாதியும் தமிழ் தேசிய புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் குடியரசு தினத்தையொட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி தனது தேசிய அரசியல் பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தனது கட்சியின் பெயரை … Read more

2023ல் பெண்களுக்கு எதிராக மட்டும் 28000  குற்ற புகார்கள்! தேசிய மகளிர் ஆணையம் தகவல்! 

2023ல் பெண்களுக்கு எதிராக மட்டும் 28000  குற்ற புகார்கள்! தேசிய மகளிர் ஆணையம் தகவல்! கடந்த 2023ம் ஆண்டில் மட்டுமே பெண்களுக்கு எதிராக 28000க்கும் மேற்பட்ட குற்ற புகார்கள் பதியப்பட்டுள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. தேசிய மகளிர் ஆணையம் நாடு முழுவதும் 2023ம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குகள், புகார்கள் குறித்து ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவில் தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தேசிய மகளிர் ஆணையம் “நாடு … Read more

BIG NEWS: 31 எம்.பிக்கள் சஸ்பெண்ட்.. மொத்தம் 45 பேர்.. நாடாளுமன்றத்தில் என்ன தான் நடக்கிறது..?

BIG NEWS: 31 எம்.பிக்கள் சஸ்பெண்ட்.. மொத்தம் 45 பேர்.. நாடாளுமன்றத்தில் என்ன தான் நடக்கிறது..? டெல்லியில் புதிதாக கட்டுப்பட்டு இருக்கும் நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி அன்று சிலர் நாடாளுமன்றத்திற்குள் புகுந்து கலர் குண்டு வீசி தாக்குதல் நடத்த முற்பட்டனர். இதை சற்றும் எதிர்பாராத எம்.பிக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினர். இதனால் நாடாளுமன்ற கட்டிடம் முழுவதும் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. கலர் குண்டு … Read more

என்ன சொல்கிறது 3 புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள்..!!

என்ன சொல்கிறது 3 புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள்..!! டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில் புதிதாக 3 குற்றவியல் சட்ட மசோதாக்கள் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் மறுஆய்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டன. இந்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் மாற்றியமைக்கப்பட்ட இந்த 3 மசோதாக்களும் இன்று … Read more

நாடாளுமன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு கோட்டை விட்டதா..?

நாடாளுமன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு கோட்டை விட்டதா..? டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்தலில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 2001 ஆம் ஆண்டு இதே நாளில் நாடாளுமன்றத்தில் நடத்தபட்ட தாக்குதலில்உயிரிழந்த வீரர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டு கூட்டம் தொடங்கியது. மக்கள், பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து கூட்டத் தொடரை பார்த்து வந்தனர். அப்பொழுது திடீரென்று மாடத்தில் இருந்து பாதுகாப்பு அரண்களை மீறி இருவர் நாடாளுமன்ற அரங்கிற்குள் நுழைந்தனர். பின்னர் எம்.பிகள் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி … Read more

வீட்டில் மட்டுமல்ல நடுவானிலும் கூட நாங்க இப்படிதான்!! கணவன் மனைவியின்  செயலால் நேர்ந்த விபரீதம்!! 

We are like this not only at home but also in the air!! Tragedy caused by husband and wife's actions!!

வீட்டில் மட்டுமல்ல நடுவானிலும் கூட நாங்க இப்படிதான்!! கணவன் மனைவியின்  செயலால் நேர்ந்த விபரீதம்!!  நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் கணவன் மனைவியின் செயலால் விமானி அவசரமாக விமானத்தை டெல்லியில் தரையிறக்கியுள்ளார். சமீப காலங்களில் விமானங்களில் நடைபெறும் செயல்கள் சில அருவருப்பை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ந்தேறி முகம் சுளிக்க வைக்கிறது. ஏற்கனவே  விமானத்தில் மது அருந்திவிட்டு சகபயணி மீது சிறுநீர் கழித்த தொழிலதிபர், விமான அவசரக் கதவை பாத்ரூம் என நினைத்து திறந்த இளைஞர், விமானி அறைக்குள் … Read more