இதிலிருந்து தான் தொற்று பரவுகிறது! அச்சத்தில் ஊர் பொதுமக்கள்! கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

This is where the infection spreads! Town residents in fear! Officials who do not see!

இதிலிருந்து தான் தொற்று பரவுகிறது! அச்சத்தில் ஊர் பொதுமக்கள்! கண்டுகொள்ளாத அதிகாரிகள்! ஒரு பகுதியில் குளம் இருக்கிறது என்றால் அதில் தேவையற்ற கழிவுகள் கலந்து சுகாதாரமற்றவையாக மாறிவிடுகிறது. இதனால் அந்த குளத்தில் இருக்கும் நீரை உபயோகிக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இவ்வாறு திண்டுக்கல்லில் அமர்ந்த நகரில் ஒரு குளம் உள்ளது. இதுக்குள்ள போனது வெகு நாட்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. அதுமட்டுமின்றி குளத்தை சுற்றியுள்ள வீடுகள் அவர்களின் கழிவு நீரை அந்த குளத்தில் கலக்கும் படி விடுகின்றனர். … Read more

விபத்தில் சிக்கியவரை காப்பற்ற நினைப்பவர்கள் கவனத்துக்கு? இதை செய்ய தவறினால் 15 லட்சம் இழப்பீடு 

விபத்தில் சிக்கியவரை காப்பற்ற நினைப்பவர்கள் கவனத்துக்கு? இதை செய்ய தவறினால் 15 லட்சம் இழப்பீடு விபத்தில் சிக்கியவரை அடையாளம் கண்டு குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்காமல் அனாதையாக இறக்கச் செய்ததற்காக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொக்கரவலசு கிராமத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்த ஆறுமுகம், 2014ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி சொந்த ஊரான திருப்பூர் மாவட்டம் … Read more

திண்டுக்கல் மாவட்டத்தில் ரயில் மோதி கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு! போலீசார் விசாரணை!

A college student tragically died in a train collision in Dindigul district! Police investigation!

திண்டுக்கல் மாவட்டத்தில் ரயில் மோதி கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு! போலீசார் விசாரணை! திண்டுக்கல் மாவட்டத்தில் குஜிலியம்பாறை தாலுக்கா ராமகிரி சின்னுலுப்பை பகுதியை சேர்ந்தவர் இலுப்பையா. இவரது மனைவி கல்பனா. இவர்களின் மகன் ஜெகன்(16) மற்றும்  மகளுடன் குஜிலியம்பாறை கூடலூரில் வசித்து வருகின்றனர். இவரது மகன் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் வீட்டிலிருந்து முடிவெட்ட செல்வதாக கூறி சென்றார். முடி வெட்டிவிட்டு மீண்டும் வீட்டிற்கு வரும் பொழுது செல்போனை பார்த்துக் … Read more

இந்த ஐந்து மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

Heavy rain today only for these five districts! Information released by Chennai Meteorological Department!

இந்த ஐந்து மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக உலக அளவில் வானிலை மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அந்த அடிபடையில் இந்தியாவிலும் வழக்கத்திற்கு மாறாக வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் பல்வேறு  மாநிலங்களில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிக அளவு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் தற்போது பெரும்பாலான மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. மேலும் … Read more

திருப்பூர் மண்டலத்திற்கு கீழ் இயங்கும் மாவட்டங்களில் அக்னிபத் ஆள் சேர்ப்பு முகாம்! இதோ முழு விவரங்கள்!

AgniBadh recruitment camp in the districts under Tirupur Mandal! Here are the full details!

திருப்பூர் மண்டலத்திற்கு கீழ் இயங்கும் மாவட்டங்களில் அக்னிபத் ஆள் சேர்ப்பு முகாம்! இதோ முழு விவரங்கள்! 2023ஆண்டு ஜூலையில் அக்னி வீரர்களின் முதல் அணி தயாராகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு நான்கு ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என  மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 45  முதல் 50 ஆயிரம் வீரர்களை பணியில் அமர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வாகும் வீரர்களுக்கு 6 மாத காலம் பயிற்சி … Read more

தமிழகத்தில் இந்த பகுதிகளில்  கன மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!

Chance of heavy rain in these areas in Tamil Nadu! Meteorological Department said!

தமிழகத்தில் இந்த பகுதிகளில்  கன மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது! தமிழ்நாட்டில் ஓரிரு மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. தற்போது மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணமாக தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை தொடர்ந்து கோடை காலம் முடிவடைந்தும் பெய்து வருவதால் நீர் நிலைகள்  நிரம்பி வருகிறது. தற்போது தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் கன … Read more

பாஜக பிரமுகர் கொடுத்த தொந்தரவால் தற்கொலைக்கு முயற்சி செய்த இளம்பெண்! திண்டுக்கல்லில் பரபரப்பு!

திண்டுக்கல் மாவட்டம் ஓடைப்பட்டி பெரியாண்டவர் நகரை சேர்ந்தவர் மனிஷா, இவர் குமரேசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இதனிடையே கடந்த 2018ஆம் வருடம் குமரேசன் படுகொலை செய்யப்பட்டார் என சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, மனிஷா தன்னுடைய தாய் தந்தையுடன் வசித்து வருகிறார். இப்படியான சூழ்நிலையில், சோலைஹால் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் இளைஞரணி மாவட்ட செயலாளராக இருந்தவரும் இவர்தான் குமரேசனின் சகோதரர் என்று தெரிவித்து அடிக்கடி வீட்டிற்கு வந்து … Read more

திண்டுக்கல்: 2 பேருடன் காதல்! சமூக வலைதளங்களில் பரவிய பெண்ணின் அந்தரங்க புகைப்படம்!

திண்டுக்கல்: இரண்டு இளைஞர்கள் ஒரு பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. விசாரணையில் இரண்டு ஆண்களையும் அந்த பெண் காதலித்ததாக கூறப்படுகிறது.   சிறுமியின் புகாரை அடுத்து, சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் அந்த இரண்டு இளைஞர்களின் மீது வழக்கு பதிவு செய்தனர்.   வழக்கு விவரங்களின்படி, நிலக்கோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண், திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். அவளும் சதீஷ் (20) என்ற மாணவரும் … Read more

அரசு பள்ளியில் அலுவலக உதவியாளர் பணி! தேர்வு இல்லை! நேர்காணல் மட்டுமே! 8th படித்திருந்தால் போதும்!

அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு காலி பணியிடங்களை நிரப்ப திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து தகுதியான விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தார்கள் 30.06.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நிறுவனம்: Dindugal Govt School பணியின் பெயர்: Office Assistant பணியிடங்கள்: Various கடைசி தேதி: 30.06.2021 விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்கள் கல்வித்தகுதி : மேற்கூறப்பட்டுள்ள அரசு பள்ளி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 8 ஆம் வகுப்பு … Read more

போலீசை பாய்ந்து பாய்ந்து அடித்த இளைஞர்கள்! தென்னை மட்டையில் போலீஸுக்கு அடி!

திண்டுக்கல் மாவட்டத்தில் இளைஞர்கள் 6 பேரும் போலீசாரை தென்னை மட்டையால் தாக்கிய சம்பவம் அங்கு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சமீபகாலமாகவே பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே பயங்கரமான தாக்குதல்கள் தொடங்கி வருகின்றனர். பொதுமக்கள் போலீசிடம் அவதூறாக நடந்துகொள்வது, அதேபோல் போலீசார் மக்களிடம் மிகவும் கடுமையான முறையில் நடந்து கொண்ட அடித்தே கொல்வது போன்ற எக்கச்சக்கமான தாக்குதல்கள் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.   இப்பொழுது திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு பகுதியில் மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. வத்தலகுண்டு அருகே சோதனைச் … Read more