போதைப்பொருள் கடத்தல் வழக்கு; இயக்குனர் அமீர் அலுவலகத்தில் சோதனை!

போதைப்பொருள் கடத்தல் வழக்கு; இயக்குனர் அமீர் அலுவலகத்தில் சோதனை! கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் சுமார் 75 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை டெல்லி போலீசார் மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சோதனையின்போது கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்களின் தலைவனாக செயல்பட்டது பிரபல சினிமா தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் என்பது தெரிய வந்தது. இதற்கிடையில் தலைமறைவான ஜாஃபரை தீவிர தேடுதலுக்கு பிறகு ராஜஸ்தான் … Read more

இதோ வந்துவிட்டது போலி மருந்துகளுக்கு  புதிய தொழில்நுட்பம்!! மத்திய அரசு அதிரடி!!

Here comes the new technology for fake drugs!! Central government action!!

இதோ வந்துவிட்டது போலி மருந்துகளுக்கு  புதிய தொழில்நுட்பம்!! மத்திய அரசு அதிரடி!! இந்தியா சுமார் 12 5 கோடிக்கு அதிகமான மக்கள் தொகை கொண்டுள்ளது. மேலும் உலக பார்வையில் மிகப்பெரிய வர்த்தக சந்தையாகும். மேலும் இந்தியா மிகப்பெரிய வர்த்தகத்தில் ஒன்று மருந்துகள்.  அதனை தொடர்ந்து இந்தியாவில் போலியான மருந்துகள் அதிக அளவில் பயன்பட்டியில் உள்ளது. இந்தியாவில் பெரும்பாலும் மக்கள் அனைவரும் உணவிற்கு பதிலாக அதிக மாத்திரை உண்ணுவது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் சில மாத்திரைகள் போலியானது எனவும் … Read more

இழந்த இளமை தோற்றத்தை மீண்டும் பெற வேண்டுமா? அப்போ ஆப்பிள் சீடர் வினிகரை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

இழந்த இளமை தோற்றத்தை மீண்டும் பெற வேண்டுமா? அப்போ ஆப்பிள் சீடர் வினிகரை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!   நமக்கு முகத்தில் ஏற்படும் வயதான தோற்றத்தை சரி செய்து இழந்த இளமை தோற்றத்தை பெறுவதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை பயன்படுத்தலாம்.   நாம் நமது வயதான தோற்றத்தை மறைக்க நிறைய சிகிச்சைகள் எடுத்திருப்போம். எடுத்துக்காட்டாக முகத்தில் அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் சர்ஜரி, மருந்துகள் போல பல வழிமுறைகளை பயன்படுத்தி இருப்போம். தற்காலிகமாக பயன்கள் தந்து முகத்தின் சருமத்தை மேலும் … Read more

போதை பொருட்களை பள்ளி அருகே விற்காதீர்கள்!! பிரபல நடிகர்  அறிவுறுத்தல் !!

Do not sell drugs near schools!! Celebrity Actor Instruction !!

போதை பொருட்களை பள்ளி அருகே விற்காதீர்கள்!! பிரபல நடிகர்  அறிவுறுத்தல் !! நடிகர் கார்த்திக் சிவக்குமார் தமிழ் திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார். இவர் பருத்தி வீரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். தற்போது வெளிவந்த கைதி படம் மூலம் புகழ் உச்சிக்கு சென்றவர். மேலும் அவர் தற்போது வந்த பொன்னியன் செல்வன் படத்தில் வந்தியதேவன் கதாப்பாத்திரத்தில் நடித்து அரங்கை அதிரவைத்தார். இந்நிலையில் அவர் காவல் துறை சார்பில் சென்னை கடற்கரை விவேகானந்தர் இல்லதில் அருகே சர்வதேச போதைப்பொருள் … Read more

தமிழகத்தில் கஞ்சா போதைப்பொருட்கள் விற்பனையால் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பதாக சிவி சண்முகம் எம்பி குற்றச்சாட்டு 

CVe Shanmugam

தமிழகத்தில் கஞ்சா போதைப்பொருட்கள் விற்பனையால் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பதாக சிவி சண்முகம் எம்பி குற்றச்சாட்டு விழுப்புரம் எம்.ஜி.சாலையில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட பல்பொருள் அங்காடி ஊழியர் இப்ராஹீமின் குடும்பத்திற்கு விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி. நேரில் சென்று ஆறுதல் கூறி அ.தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் நிவாரண உதவியை வழங்கினார்.அதன் பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சீரழிந்த சட்டம்- ஒழுங்கு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. அரசு பொறுப்பேற்ற … Read more

மதுபோதையில் தள்ளாடியபடி பள்ளிக்கு வந்த மாணவன்…மாணவனின் செயலால் ஆசிரியர்கள் அதிர்ச்சி !

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாவது படிக்கும் மாணவன் பள்ளிக்கு மது அருந்திவிட்டு போதையில் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுவிற்கு பலரும் அடிமையாகிவிட்டேன் அதிலும் குறிப்பாக இன்றைய தலைமுறையினர் அதிகளவில் மதுவிற்கு அடிமையாகி கிடக்கின்றனர். சமீபகாலமாக பெரும்பாலான பள்ளி மாணவர்கள் போதைப்பொருள் அதிகமாக உபயோகித்து வருகின்றனர், இது அனைவரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சேலம் பகுதியில் பள்ளி மாணவன் போதையில் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி … Read more

2024 ஆம் ஆண்டு முதல் கஞ்சா பயன்படுத்த அனுமதி! அரசின் புதிய சட்ட வரையறை அமல்!

Cannabis to be used from 2024! Government's new legal definition!

2024 ஆம் ஆண்டு முதல் கஞ்சா பயன்படுத்த அனுமதி! அரசின் புதிய சட்ட வரையறை அமல்! பல நாடுகளிலும் மது மற்றும் போதை பொருட்களை உபயோகிக்க தடை விதித்து வரும் நிலையில் தற்போது ஜெர்மனியில் கஞ்சா பயன்படுத்த சட்ட மசோதாவை இயற்ற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்த வகையில் இதற்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்தால் மட்டுமே நடைமுறைக்கு வரும் என்று கூறி வருகின்றனர். இந்தியா உட்பட பல நாடுகளும் கஞ்சாவிற்கு எதிர்ப்பு தான் தெரிவித்து வருகின்றது. … Read more

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அந்த பொருட்களை விற்ற வாலிபர்கள்! ஐந்து பேர் கைது !

Teenagers who sold those things to school and college students! Five arrested!

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அந்த பொருட்களை விற்ற வாலிபர்கள்! ஐந்து பேர் கைது ! வேளச்சேரி போலீசார் நேற்று தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் .அப்போது சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரை பிடித்து விசராணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர் . அந்த பையில் போதை மாத்திரைகள் மற்றும் டானிக்குகள் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணையில் மருந்து பொருட்கள் விற்பனையாளர்கள் … Read more

போதைப்பொருள் கலந்த பானத்தை கொடுத்து இளம்பெண்ணை சீரழித்த அரக்கர்கள்!..

The monsters who corrupted the young girl by giving her a drink mixed with drugs!..

போதைப்பொருள் கலந்த பானத்தை கொடுத்து இளம்பெண்ணை சீரழித்த அரக்கர்கள்!.. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தின் மோடி நகரில் பிறந்தநாள் விழாவில் ஒரு இளம்பெண் பங்கேற்றார்.அவருடைய வயது 19. மூன்று இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதே பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது.இந்நிறுவனத்தில் அந்த இளம்பெண் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அந்த நிறுவனத்தில் ஒரு விருந்து அழைப்பிதல் வந்தது .அந்த விருந்தில் அந்த இளம் பெண் கலந்து கொண்டார். அப்போது யாரோ … Read more

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு 20 சிறுமிகள் தேவையா? வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

Does a ninth grader need 20 girls? The startling information that came out!

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு 20 சிறுமிகள் தேவையா? வெளிவந்த திடுக்கிடும் தகவல்! கேரளா மாநிலம் கண்ணூர் நகரத்தின் மையப் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி வெளிமாநிலத்தில் இருந்து புதிதாக வந்து சேர்ந்துள்ளார் மேலும் அந்த மாணவியின் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவன் இந்த மாணவியிடம் நெருங்கி நட்பாக பழகி வந்துள்ளான். அந்த மாணவன் மாணவியின் வீட்டிற்கு அவ்வப்போது சென்று  மாணவியின் பெற்றோரிடமும் பழகி வந்துள்ளான். … Read more