தமிழகத்தில் இன்று தொடங்குகிறது +2 பொதுத் தேர்வு!!

தமிழகத்தில் இன்று தொடங்குகிறது +2 பொதுத் தேர்வு!! தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு சார் பள்ளிகளில் தமிழ்நாடு அரசு தேர்வு இயக்குனரகம் நடத்தும் +2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பொதுத் தேர்விற்க்காக 3302 தேர்வு மையங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அச்சமற்ற தெளிவாக தேர்வேழுதி வெற்றியை அடைய மு.கஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். புதுச்சேரியிலும் இன்று பொதுத்தேர்வு தொடங்குவது … Read more

மாணவர்களுக்கு பாட புத்தகம் வழங்குவதில் சிக்கல்!! நீதிமன்றம் பள்ளிகல்விதுறைக்கு அதிரடி உத்தரவு!!

Problem in providing textbooks to students!! The court ordered the school education department to take action!!

மாணவர்களுக்கு பாட புத்தகம் வழங்குவதில் சிக்கல்!! நீதிமன்றம் பள்ளிகல்விதுறைக்கு அதிரடி உத்தரவு!! தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.அதிலும் ஏழை எளிய மாணவர்கள் பயன் பெரும் வகையில் பல திட்டங்களை அறிவித்து வருகின்றது பள்ளி கல்வித்துறை. அந்த வகையில் தற்பொழுது தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டாய கல்வி உரிமை என்கின்ற சட்டத்தின் கீழ் 25 சதவீத மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று தமிழக … Read more

இனி விடுமுறை இல்லை! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

இனி விடுமுறை இல்லை.. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! கோடை விடுமுறை முடிந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கி உள்ளது. 1 முதல் 5ம் வகுப்பிற்கு ஜூன் 14ம் தேதி தொடங்க உள்ளது. ஜூன் 1 திறக்க பட வேண்டிய பள்ளிகள் வெயிலின் காரணமாக 14 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டது. முதலில் ஜூன் 7 ம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்த நிலையில் வெயில் குறையாததன் காரணமாக ஜூன் … Read more

தமிழகம் முழுவதும் இன்று 6 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது! மாணவர்களை பூங்கொத்து கொடுத்து அன்பில் மகேஷ் வரவேற்றார்!

தமிழகம் முழுவதும் இன்று 6 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது! மாணவர்களை பூங்கொத்து கொடுத்து அன்பில் மகேஷ் வரவேற்றார்!   தமிழகம் முழுவதும் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றுள்ளார்.   2022-2023ம் கல்வியாண்டுக்கான ஆண்டு இறுதித் தேர்வு, பொதுத் தேர்வு அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டது. கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது. கோடை விடுமுறையில் … Read more

1௦ ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகுவது குறித்து முக்கிய தகவல்!! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பு!!

10th class exam result release date!! Minister Anbil Mahesh Announcement!!

1௦ ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகுவது குறித்து முக்கிய தகவல்!! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பு!! தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி(SSLC) என்று அழைக்கப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார். இன்று தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். வழக்கம் போல மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிக சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். விருதுநகர் மாவட்டம் மொத்தம் … Read more

அரசு பள்ளிகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சி-கல்வித்துறை அறிவிப்பு!

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பகுதிகளில், அரசு பள்ளிகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சிகளை நடத்த கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளிக் கல்வி ஆணையர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு, மதிய உணவு , இலவச சீருடை, இலவச பாட புத்தகங்கள் , இலவச நோட்டு புத்தகங்கள் என பலவகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும். ஆனாலும் அரசு பள்ளிகளில் … Read more

மாணவர்களின் கவனத்திற்கு! நாளை தொடங்கும் 12 ஆம் வகுப்பிற்கான செய்முறை தேர்வு!

Attention students! Class 12 recipe exam starting tomorrow!

மாணவர்களின் கவனத்திற்கு! நாளை தொடங்கும் 12 ஆம் வகுப்பிற்கான செய்முறை தேர்வு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்த காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல்  குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. மேலும் கடந்த டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஜனவரி 2 ஆம் தேதி முதல் … Read more

கழிவறையை சுத்தம் செய்த அரசு பள்ளி மாணவர்கள்! படிப்பதற்கு தானே அனுப்பினோம் என கொந்தளிக்கும் பெற்றோர்!

Government school students cleaned the toilet! Parents are upset that they sent him to study!

கழிவறையை சுத்தம் செய்த அரசு பள்ளி மாணவர்கள்! படிப்பதற்கு தானே அனுப்பினோம் என கொந்தளிக்கும் பெற்றோர்! கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தான் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் செயல்பட தொடங்கி உள்ளது.இந்நிலையில் கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகளில் பயின்று வந்த மாணவர்களில் பெரும்பாலானோர் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சங்கம்பட்டி முத்துமாரியம்மன் நகரில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் … Read more

மீண்டும் திறக்கப்பட்ட கனியாமூர் பள்ளி! நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு! 

Kaniamoor School reopened! The order issued by the judges!

மீண்டும் திறக்கப்பட்ட கனியாமூர் பள்ளி! நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு! கடலூர் மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ்டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் வன்முறையை வெடித்தது அதனை தொடர்ந்து பல்வேறு விதமான விசாரணைகள் நடந்தது. மேலும் வன்முறையை தொடர்ந்து பள்ளியில் சீரமைப்பு பணிகள் முடிந்துவிட்டதாக பள்ளியை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணையின் முடிவில் 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 ஆம் … Read more

மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்! பொது தேர்வு எழுதும் மாணவர்களின் நிலை?

online-classes-are-back-status-of-students-writing-public-exam

மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்! பொது தேர்வு எழுதும் மாணவர்களின் நிலை? கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் பள்ளி ,கல்லூரிகள் என அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் என அனைத்துமே ஆன்லைன் மூலமாக தான் நடைபெற்றது. அதனையடுத்து நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.மாணவர்களும் நேரடி … Read more