இந்த பால் குடித்தால் கண் மங்குதல், நரம்பு தளர்ச்சி, உடல் சோர்வு பறந்து போகும்!

அதீத சர்க்கரை நோயினால் அல்லது ஜெனிடிக் பிரச்சனையால் கண்களின் குறைபாடுகள் அதிகமாக இன்றைய இளம் தலைமுறைக்கும் சிறு வயது குழந்தைகளுக்கும் கூட உள்ளது.   பிறந்ததிலிருந்து கண்கள் குறைபாடுகள் ஒரு சில குழந்தைகளுக்கு உள்ளது. அதேபோல் கண்ணாடி அணியும் குழந்தைகளை கண்டால் என்னடா இந்த இந்த வயதிலேயே கண்ணாடி அணிந்திருக்கிறார்கள் என்று நாம் நினைக்கின்றோம். ஆனால் அதற்கெல்லாம் காரணம் என்ன ஜெனிட்டி குறைபாடாக இருக்கலாம் அல்லது குழந்தைகள் அழும் பொழுது செல்போன்களை கொடுத்து இன்றைய அம்மாக்கள் பார்க்க … Read more

கண் சமந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு!! இந்த காயை பயன் படுத்துங்கள்!!

the-only-solution-to-eye-problems-use-this-fruit

முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க சக்தி கொண்டது. முருங்கை சாப்பிட்டு வர சிறுநீரகம் பலப்படும் தாதுவும் பெருகும். முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றது. குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டு வர மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும், மலச்சிக்கலால் அவதி படுபவர்கள், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சளி பிரச்சனை … Read more

30 நாள் சாப்பிடுங்க இனி கண்ணாடி இல்லாமல் நேராக பார்க்கலாம்!

30 நாள் சாப்பிடுங்க இனி கண்ணாடி இல்லாமல் நேராக பார்க்கலாம்! இன்றைய காலகட்டத்தில் கணிணி மற்றும் லேப்டாப் மற்றும் செல்போன்களை பார்த்து பார்த்து கண்கள் குறைபாடுகள் அதிகமாக ஏற்படுகின்றன.கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை ஆகிய கண் குறைபாடுகள் சிறு சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடுகின்றன. இதையெல்லாம் 30 நாட்களில் சரி செய்யக் கூடிய அருமையான இயற்கை முறையை பார்ப்போம். தேவையான பொருட்கள்: 1. கடுக்காய் பொடி 2. நெல்லி முள்ளி பொடி 3. தேன். செய்முறை: 1. … Read more

இரவு நேரத்தில் செல்போனை அதிகம் பயன்படுத்துபவர்களா நீங்கள்!!? செல்போன் பாதிப்பில் இருந்து கண்களை பாதுக்காக 20-20-20 முறையை பின்பற்றுங்க!!!

இரவு நேரத்தில் செல்போனை அதிகம் பயன்படுத்துபவர்களா நீங்கள்!!? செல்போன் பாதிப்பில் இருந்து கண்களை பாதுக்காக 20-20-20 முறையை பின்பற்றுங்க!!! செல்போனை அதிகம் பயன்படுத்தும் பொழுது நமது கண்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த பாதிப்புகளில் இருந்து கண்களை பாதுகாத்துக் கொள்ள 20-20-20 முறையை எவ்வாறு பின்பற்றுவது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தற்போதைய காலத்தில் செல்போன் பயன்படுத்துவது அதிகமாகி விட்டது. குறிப்பாக இரவு நேரத்தில்செல்போன் பயன்படுத்துவது அதிகமாகிவிட்டது. இதனால் நம் கண்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றது. … Read more

குழந்தைகள் முதல் பெரியவர்கள் ஆயுக்கும் கண்ணாடி தேவையில்லை!! இதனை மட்டும் செய்தால் போதும்!! 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் ஆயுக்கும் கண்ணாடி தேவையில்லை!! இதனை மட்டும் செய்தால் போதும்!! இக்காலகட்டத்தில் நாம் அனைவரும் அதிகம் மொபைல் பயன்படுத்துவது டிவி பார்ப்பது ஒரு நாள் முழுவதும் கம்ப்யூட்டர் ஒர்க் பண்ணுவது போன்றவைகளால் கண்களில் பிரச்சனை ஏற்படுகிறது. அதிகம் நாம் மொபைல் பயன்படுத்துவதால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கண் புரை மற்றும் ஒளி விலகல் அகவை தடுக்கக்கூடிய குருட்டு தன்மை மற்றும் பார்வை குறைபாடு முக்கிய காரணங்களாகும். கண்புரை குருட்டு தன்மைக்கு முக்கிய காரணம் ஆகிறது. … Read more

ஒற்றைத் தலைவலியா? உடனே குணமாக இதனை ட்ரை பண்ணுங்கள்!

ஒற்றைத் தலைவலியா? உடனே குணமாக இதனை ட்ரை பண்ணுங்கள்! தற்போதுள்ள சூழலில் நாம் அனைவரும் அதிகளவு செல்போன், டிவி பயன்படுத்தி வருவதனாலும். ஒரு சிலர் வேலை நிமிர்த்தம் காரணமாக காலையிலிருந்து மாலை வரை லேப்டாப் போன்றவைகளில் வேலை செய்வதனாலும் ஒற்றைத் தலைவலி அல்லது தலைவலி ஏற்படுகிறது. மேலும் தலைவலி என்பது ஒவ்வொருவரின் உடல் நிலையை பொருத்ததாகும். ஒருவருக்கு உடல் சூட்டினாலும் ஏற்பட வாய்ப்புள்ளது. தலை வலி வராமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் … Read more

கண் மங்கலாக தெரிகின்றதா? தண்ணீரில் இந்த மூன்று பொருட்களை மட்டும் ஊறவைத்து குடியுங்கள்!

கண் மங்கலாக தெரிகின்றதா? தண்ணீரில் இந்த மூன்று பொருட்களை மட்டும் ஊறவைத்து குடியுங்கள்! கண் மங்கலாக உள்ளதா இதனை சரி செய்ய நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்த என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலமாக காணலாம். தற்போதுள்ள காலகட்டத்தில் குழந்தை வயதிலேயே கண்மங்குதல் மற்றும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதிக அளவில் ஏற்படுகிறது. கண் மங்குதல், தூரப்பார்வை ஆகிய பிரச்சனைகள் உள்ளவர்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை ஆரஞ்சு பல ஜூஸ் பருக … Read more

ஒரு துண்டு இஞ்சி போதும்! ஒற்றைத் தலைவலியிலிருந்து நிரந்தர தீர்வு!

ஒரு துண்டு இஞ்சி போதும்! ஒற்றைத் தலைவலியிலிருந்து நிரந்தர தீர்வு! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவு செல்போன், டிவி பார்ப்பதனாலும். ஒரு சிலர் வேலை நிமிர்த்தம் காரணமாக காலையிலிருந்து மாலை வரை லேப்டாப் போன்றவைகளில் வேலை செய்வதனாலும் ஒற்றைத் தலைவலி அல்லது தலைவலி ஏற்படுகிறது. இந்த ஒற்றை தலைவலியானது உடல் சூட்டினாலும் ஏற்பட வாய்ப்புள்ளது. தலை வலி வராமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் இஞ்சி எடுத்துக் கொள்ள … Read more

ஒரு ரூபாய் செலவு செய்ய தேவை இல்லை! கிட்ட பார்வை தூரப்பார்வை சரி செய்ய ஈசி டிப்ஸ்!

No need to spend a single rupee! Easy Tips to Correct Nearsightedness Farsightedness!

ஒரு ரூபாய் செலவு செய்ய தேவை இல்லை! கிட்ட பார்வை தூரப்பார்வை சரி செய்ய ஈசி டிப்ஸ்! உடலில் ஒவ்வொரு உறுப்புகளும் முக்கியமானவை. எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற பாகுபாடு கிடையாது. அதில் ஒன்று கண்கள். கண் பார்வை வலுவாகவும் பாதிப்படையாமலும் பாதுகாப்பது மிக மிக அவசியம். கண் பார்வை பிரச்சனைகள், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண் புரை என தொடங்கி பல பிரச்சனைகளை நாம் காண்கிறோம். கண்களுக்கு ஓய்வில்லாமல் அதிக பணி கொடுப்பதால் இது … Read more

ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகின்றீர்களா! இதனை தண்ணீரில் கலந்து தேய்த்தால் மட்டும் போதும்!

ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகின்றீர்களா! இதனை தண்ணீரில் கலந்து தேய்த்தால் மட்டும் போதும்! இந்த காலகட்டத்தில் பெரும்பாலானோர் அதிகளவு செல்போன், டிவி பார்ப்பதனாலும். ஒரு சிலர் வேலை நிமிர்த்தம் காரணமாக காலையிலிருந்து மாலை வரை லேப்டாப் போன்றவைகளில் வேலை செய்வதனாலும் ஒற்றைத் தலைவலி அல்லது தலைவலி ஏற்படுகிறது. இவை உடல் சூட்டினாலும் ஏற்பட வாய்ப்புள்ளது. தலை வலி வராமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் இஞ்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இஞ்சியில் … Read more