சிவகார்த்திகேயன் ஏஆர் முருகதாஸ் கூட்டணி!! புதிய அப்டேட் கதாநாயகி பாலிவுட் நடிகை!!

Sivakarthikeyan AR Murugadoss Alliance!! New Update Heroine Bollywood Actress!!

சிவகார்த்திகேயன் ஏஆர் முருகதாஸ் கூட்டணி!! புதிய அப்டேட் கதாநாயகி பாலிவுட் நடிகை!! நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் பிரிண்ஸ். இப்பொழுது அவர் நடித்திருக்கும் படம் மாவீரன் இந்த பட்டத்தின் படபிடிப்புகள் அனைத்தும் நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஜூலை 14 ம் தேதி இந்த படம் வெளியிடப்பட உள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் அடுத்து யாருடன் இணையப்போகிறார் என்று ரசிகர்களிடையே பல எதிர் பார்ப்புகள் இருந்த நிலையில் இது குறித்து புதிய அப்டேட் ஒன்று சமூக … Read more

நயன்தாராவின் சூடுபிடிக்கும் 75 ஆவது திரைப்படம்!! விரைவில் பர்ஸ்ட் லுக்!!

நயன்தாராவின் சூடுபிடிக்கும் 75 ஆவது திரைப்படம்!! விரைவில் பர்ஸ்ட் லுக்!! தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஏராளமான திரைப்படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இவரின் நடிப்பிற்காக ஏராளமான விருதுகளையும் வென்று இருக்கிறார். இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை சென்ற ஆண்டு ஜூன் … Read more

இனி அனைத்தும் ஆன்லைன் முறை தான்!! மத்திய அரசு அறிவிப்பு!!

Everything is now online!! Central Government Announcement!!

இனி அனைத்தும் ஆன்லைன் முறை தான்!! மத்திய அரசு அறிவிப்பு!! இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் தற்போது அனைத்து தேவைகளுக்கும் பணத்தை மின்னணு முறையில் மட்டுமே செலுத்தி வருகின்றனர். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வசிக்கும் மக்கள் பலரும் தங்களது குடிநீர் வரி மற்றும் வீட்டு வரியை மின்னணு முறையிலேயே செலுத்தி வருகின்றனர். இந்த வரிகள் செலுத்துவதைத் தொடர்ந்து தற்போது மின்சார கட்டணமும் ஆன்லைன் வழியாகவே செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அனைத்தும் மின்னனுமயமாக்கப்பட்டாலும், ஊராட்சிகள் அனைத்திலும் மக்கள் … Read more

சென்னை மக்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! இன்று முதல் குடிநீர் கட்டண வரி குறைப்பு!!

A happy news for the people of Chennai!! Water tariff reduction from today!!

சென்னை மக்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! இன்று முதல் குடிநீர் கட்டண வரி குறைப்பு!! சென்னையில் குடிநீர் வரிக்கான கட்டணத்தை தாமதமாக செல்லுத்துவோர்களுக்கு மாதத்திற்கு ஒரு சதவீதம் குறைக்க படுவதாக குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. சென்னை மாநகரில் வசிப்பவர்கள் குடிநீர் வரிக்கான கட்டணத்தை எப்பொழுது தாமதமாகவே செலுத்தி வருகின்றனர். இதனால் குடிநீர் வாரியம் தாமதமாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு அபராதம் விதித்திருந்தது. இந்தநிலையில்  அதற்கான 1.25 என்ற விழுக்காடு வரி விதிக்கப்பட்டிருந்தது.மேலும் இதில் இருந்து ஒரு சதவீதம் குறைக்கப்படும் … Read more

தீபாவளியை முன்னிட்டு ரயிலில் முன்பதிவு தொடக்கம்!! தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

On the eve of Diwali, train bookings have started!! Southern Railway Notice!!

தீபாவளியை முன்னிட்டு ரயிலில் முன்பதிவு தொடக்கம்!! தெற்கு ரயில்வே அறிவிப்பு!! நாட்டில் பல போக்குவரத்து வசதிகள் இருந்தாலும் மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். பேருந்து போக்குவரத்து அதிகமாக இருக்கும் பட்சத்தில் பயணம் செய்பவர்கள் இந்த ரயில் போக்குவரத்தையே சௌகரியமாக நினைக்கின்றனர். மக்களின் நலனுக்காக தெற்கு ரயில்வே தினமும் புது திட்டங்களை கொண்டு வந்துக்கொண்டே இருக்கிறது. ரயிலில் பண்டிகை நாட்கள் மற்றும் விடுமறை நாட்களில் கூட்டம் மிகுந்து காணப்படும். இதற்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களையும் இயக்கப்பட்டு … Read more

நாளை ஆனி மாத பவுர்ணமி கிரிவலம்!! திருவண்ணாமலைக்கு ரயில்கள் நீட்டிப்பு!!

Tomorrow is Ani month full moon Krivalam!! Extension of trains to Thiruvannamalai!!

நாளை ஆனி மாத பவுர்ணமி கிரிவலம்!! திருவண்ணாமலைக்கு ரயில்கள் நீட்டிப்பு!! நாளை திருவண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் நடத்தப்படுவதால் மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் வரை ரயில்கள்  நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனி மாத பவுர்ணமி என்பதால்  திருவண்ணாமலையில் கிரிவலம் நடத்தப்பட உள்ளது. இந்த பவுர்ணமியானது நாளை இரவு 7.46 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை  5.49  மணிக்கு நிறைவு பெரும் என்று கூறப்படுகின்றது. இதனால் அதிக அளவில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுவார்கள்.மேலும் திருவண்ணாமலைக்கு  செல்ல இந்த நாள் மிகவும் … Read more

குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலரை தாக்கிய திமுக நிர்வாகிகள்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

DMK officials attacked the child development program officer!! Police action!!

குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலரை தாக்கிய திமுக நிர்வாகிகள்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!! திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை அடுத்து உள்ள சிலுக்குவார்ப்பட்டி கிராமத்தில் கிழக்கு தெருவில் வசித்து வருபவர் விக்னேஷ். இவரது மனைவி முத்துராமலட்சுமி, இவருக்கு வயது 31. விக்னேஷ் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி முத்துராமலட்சுமி தனது மாமனார், இவருக்கு வயது 70 மற்றும் தன் மகன் மகளுடன் வெள்ளக்கோவிலில் தங்கி இருக்கிறார். இவர் வெள்ளக்கோவில் வட்டார குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலராகப் பணியாற்றி வருகிறார். … Read more

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அதிகரிப்பு!! 85 ஆயிரம் இடங்கள் நிரம்பியது

Increase in student enrollment for the current academic year in Tamil Nadu!! 85 thousand seats filled!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அதிகரிப்பு!! 85 ஆயிரம் இடங்கள் நிரம்பியது தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களின் சேர்க்கையில் மட்டும் 85 ஆயிரம் இடங்கள் நிரம்பியது.மேலும் வகுப்புகள் ஜூலை 3 ம் தேதி தொடங்கவிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளது.மேலும் இதற்கான மாணவ சேர்கை கடந்த மாதம் தொடங்கப்பட்டிருந்தது. மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் … Read more

லாட்டரி சீட் விற்றதாக நான்கு பேர் கைது!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

Four people arrested for selling lottery tickets!! Police action!!

லாட்டரி சீட் விற்றதாக நான்கு பேர் கைது!! போலீசார் அதிரடி நடவடிக்கை!! சில வருடங்களுக்கு முன்பு வரை தமிழகம் லாட்டரி சீட் விற்பனை முன்னிலை வகித்து வந்தது. ஆனால் தற்போது அரசு அதை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த லாட்டரி சீட்கள் ஆங்காங்கே சட்ட விரோதமாக விற்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் இந்த லாட்டரி சீட் விற்பனை நடக்கிறதா என்பதை கண்டுபிடிக்க காவல் துறையினர் ஈரோடு மாவட்டம் முழுவதும் தீவிரமான ரோந்து … Read more

தமிழகத்தில் மிகப்பெரிய பார்க்கிங் வசதி!! மாநகராட்சி வெளியிட்ட சூப்பர் நியூஸ்!!

Largest parking facility in Tamil Nadu!! Super news released by the corporation!!

தமிழகத்தில் மிகப்பெரிய பார்க்கிங் வசதி!! மாநகராட்சி வெளியிட்ட சூப்பர் நியூஸ்!! சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நேற்று நடந்து முடிந்தது. இதில் துணை மேயர் மு.மகேஷ்குமார் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்க சில தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. இதில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களான, சென்னை மாநகராட்சி சார்பில் ராஜா அண்ணாமலைபுரம் வணிக வளாகம், ராமசாமி சாலை வணிக வளாகம், கோடம்பாக்கம் மண்டல அலுவலகம், தியாகராய டாக்டர் … Read more