புயலால் நேர்ந்த சம்பவம்!! 13 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!

What happened due to the storm!! 13 people tragically lost their lives!!

புயலால் நேர்ந்த சம்பவம்!! 13 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!! பிரேசில் நாட்டில் உள்ள ஷியோகிராண்ட டொசூல் என்ற மாநிலத்தில் புயலின் காரணமாக கடும் சூறாவளி காற்று வீசி மழை பெய்தது. இந்த சூறாவளி காற்றால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. நிறைய மரங்கள் வேரோடு சாய்ந்தன. மழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் மக்களின் வீட்டுக்குள் மழை நீர் புகுவதால் அவர்கள் வெளியில் … Read more

அதிகாரியின் எச்சரிக்கையையும் மீறி ஆபத்தை பொருட்படுத்தாமல் செல்லும் ஊர் மக்கள்!!

அதிகாரியின் எச்சரிக்கையையும் மீறி ஆபத்தை பொருட்படுத்தாமல் செல்லும் ஊர் மக்கள்!!

அதிகாரியின் எச்சரிக்கையையும் மீறி ஆபத்தை பொருட்படுத்தாமல் செல்லும் ஊர் மக்கள்!!   கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான சாரல் மழை மற்றும் கன மழை பெய்து வந்தது.அதன்படி தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.இந்நிலையில் கனமழை காரணமாக தருமபுரி கம்பைநல்லூர் வழியே பாயும் சனக்குமார் நதியில் வரலாறு காணாத அளவுக்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கெலவள்ளி கிராமம் அருகே தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு … Read more

தங்கம் விலை போல் பட பட வென உயரும் தக்காளி விலை!.அதிர்ச்சியில் உறைந்து போன இல்லத்தரசிகள்!.

தங்கம் விலை போல் பட பட வென உயரும் தக்காளி விலை!.அதிர்ச்சியில் உறைந்து போன இல்லத்தரசிகள்!.

தங்கம் விலை போல் பட பட வென உயரும் தக்காளி விலை!.அதிர்ச்சியில் உறைந்து போன இல்லத்தரசிகள்!.   சென்னையின் பிரதான காய்கறி சந்தையான கோயம்பேட்டுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் மற்றும் பழங்கள் வரவழைக்கப்படுகின்றன. இதனால் பெருமளவு காய்கறி வரத்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களையே நாம் சார்ந்து இருக்கிறோம். இதனால் அண்டை மாநிலங்களில் மழை, வெள்ளம் போன்ற பாதிப்புகளுக்கு தள்ளப்பட்டு வருகின்றார்கள்.இந்த பாதிப்பு ஏற்படும்போது அதன் எதிரொலி காய்கறி வரத்திலும் பாதிப்பது … Read more

நீரில் மூழ்கிய பாகிஸ்தான்! கதறும் மக்கள்! உதவி கேட்கும் அரசு!

நீரில் மூழ்கிய பாகிஸ்தான்! கதறும் மக்கள்! உதவி கேட்கும் அரசு!

  பாகிஸ்தானில் இந்த ஆண்டு ஆகஸ்ட் வரையிலான காலாண்டில் 30 ஆண்டு சராசரியை விட கிட்டத்தட்ட 190% அதிக மழை பொழிவு ஏற்பட்டுள்ளது, மொத்தம் 390.7 மிமீ மழை பொழிந்துள்ளது. இந்த மழை வெள்ளம் 380 குழந்தைகளை பலி வாங்கியுள்ளதாக என்று பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தானின் மூன்றில் ஒரு பகுதியை மழை மற்றும் வெள்ளம் மூழ்கடித்து, 380 குழந்தைகள் உட்பட 1,100 க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர், ஐக்கிய நாடுகள் சபை … Read more

நொடியில் ரயில்வே பாலம் உடைந்து  தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட பகீர் சம்பவம் !..

Bagheer incident in which the railway bridge broke and was washed away in the water!..

நொடியில் ரயில்வே பாலம் உடைந்து  தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட பகீர் சம்பவம் !.. உலக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும், மாநிலங்களில் பருவமழை காரணமாக விடாது கனமழை பெய்து வருகிறது.இந்த மழை வெள்ளக்காடாக மாறியது.அந்த வகையில் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் தற்போது கனமழை மிக தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக அந்த மாநிலங்களில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை காரணமாக  வெள்ளபாதிப்பு ஏற்பட்டது.மேலும் சில பகுதியில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்படுகிறது. இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் … Read more

இந்த மாவட்டத்தில் மட்டும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!.. கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!..

இந்த மாவட்டத்தில் மட்டும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!.. கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!..

இந்த மாவட்டத்தில் மட்டும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!.. கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!.. கடந்த சில மாதங்களாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் ஆங்காங்கே தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.மேலும் தமிழகத்தின் கடலோர பகுதிகளின் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சூழற்சி காரணமாக தமிழகத்தின் வளிமண்டல பகுதியின் மத்தியில் கிழக்குதிசை காற்றும் மற்றும் மேற்கு திசை காற்றும் எதிர் நோக்கிய காரணங்களால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. … Read more

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பள்ளி பேருந்து! மனதை பதறவைக்கும் வீடியோ!

School bus swept away in floods! Exciting video!

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பள்ளி பேருந்து! மனதை பதறவைக்கும் வீடியோ! மக்களுக்கும் இரண்டு வருடங்களாக தொடர்ந்து அடிமேல் அடி விழுந்து வருகிறது. முதலில் கருணா என்ற தொற்று சீன நாட்டிலிருந்து உருவாகி அனைத்து நாடுகளிலும் பரவியது. தொற்று அண்டை நாடுகள் அனைத்திற்கும் பெரும் தாக்கத்தை கொடுத்தது. இந்த வகையில் இந்தியாவும் அதிலிருந்து மீண்டு வருவதற்கு தற்போது வரை போராடி வருகிறது. ஆனால் அத்தோடு வருடத்திற்கு வருடம் உருமாறி மக்களுக்கு பெரும் ஆபத்தையே விளைவிக்கிறது. தற்போதுதான் மக்கள் இரண்டாம் … Read more

பேருந்து கவிழ்ந்து ஆற்றில் விழுந்ததன் காரணமாக 23 பேர் பரிதாப பலி!

23 killed as bus overturns in river

பேருந்து கவிழ்ந்து ஆற்றில் விழுந்ததன் காரணமாக 23 பேர் பரிதாப பலி! கென்யா நாட்டில் கடந்த சில நாட்களாகவே மழை அதிக அளவில் பொழிந்து வருகிறது. அதன் காரணமாக ஆறுகளில் எல்லாம் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்கு தலைநகர் நைரோபியில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில், ஒரு திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக தேவாலயத்தின் பாடகர் ஒருவர், அவர் குழுவினருடன்  ஒரு பேருந்தின் மூலம் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு கிடுய் … Read more

தென்காசியில் கனமழை எதிரொலி! குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்!

Echo of heavy rain in Tenkasi! Flooding in Courtallam Falls!

தென்காசியில் கனமழை எதிரொலி! குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்! குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 26 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பல மாவட்டங்களில் இரவு நேரத்தில் இருந்தே மழை கொட்டித் தீர்ப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பல இடங்களில் எல்லாம் இன்னும் தண்ணீரே வடியாமல் வெள்ளக்காடாக மக்களுக்கு … Read more

கோவிலுக்குள் தேங்கிய மழை நீர்! அதுவும் இங்கு இதுதான் முதல்முறையாம்!

Rainwater stagnated inside the temple! That and this is the first time here!

கோவிலுக்குள் தேங்கிய மழை நீர்! அதுவும் இங்கு இதுதான் முதல்முறையாம்! கடந்த 20 நாட்களாகவே தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதன் காரணமாக அனைத்து இடங்களிலுமே மழை பொழிந்த வண்ணமே உள்ளது. அதனால் கடந்த வாரங்களில் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகள் உட்பட அனைத்தும் விடுமுறை விடப்பட்டன. அனைத்து நதிகளிலும், ஏரிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. நாம் ஆக்கிரமிப்பு செய்த நீர்நிலைகள் எல்லாம் எங்களுக்கு வழி விடுங்கள் என்று சொல்வது போல், அதனது இடங்களை கைப்பற்றும் நோக்கில் அதன் … Read more