உங்கள் வீட்டிற்கு வந்த உறவினர்களிடம், விருந்தினர்களிடம்.. சொல்ல மற்றும் காண்பிக்கக் கூடாதவை!!

உங்கள் வீட்டிற்கு வந்த உறவினர்களிடம், விருந்தினர்களிடம்.. சொல்ல மற்றும் காண்பிக்கக் கூடாதவை!! காண்பிக்கக் கூடாதவை:- 1.பூஜை அறை / பூஜை சாமான்கள் 2.தாலி செயின் 3.உங்கள் நகைகள் 4.உங்கள் புடவைகள் / துணிமணிகள் 5.பணப் பெட்டி (ஏதாவது வாங்க வேண்டி இருக்கும் போது அவர்கள் முன் பணப் பெட்டியில் இருந்து பணம் எடுக்கக் கூடாது) சொல்லக் கூடாதவை:- 1.வருமானம் 2.சேமிப்பு பற்றிய தகவல் 3.நகை, பணம், சீட்டு சேமிப்பு பற்றிய தகவல் 4.பிள்ளைகளின் மதிப்பெண் 5.கணவன், மனைவியின் … Read more

பிரண்ட்ஸ், காவலன் திரைப்படத்தின் இயக்குநருக்கு மாரடைப்பு… தீவிர சிகிச்சையில் மருத்துவமனையில் அனுமதி!!

  பிரண்ட்ஸ், காவலன் திரைப்படத்தின் இயக்குநருக்கு மாரடைப்பு… தீவிர சிகிச்சையில் மருத்துவமனையில் அனுமதி…   நடிகர் விஜய் நடித்த பிரண்ட்ஸ், காவலன் உள்ளிட திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் சித்திக் அவர்களுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.   மலையாள சினிமாவின் முன்னணி இயக்குநராக இருக்கும் இயக்குநர் சித்திக் அவர்கள் தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான காவலன், நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா, நடிகர் பிரசன்னா நடித்த சாது … Read more

அடிக்கடி லிப் லாக் கிஸ் கொடுப்பதால் இவ்வளவு நன்மைகளா…

அடிக்கடி லிப் லாக் கிஸ் கொடுப்பதால் இவ்வளவு நன்மைகளா…   அடிக்கடி அல்லது தினமும் லிப்லாக் கிஸ்  அதாவது உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.   முத்தம் என்பது அன்பை மாறிக் கொள்வதற்கான ஒரு வழியாகும். நண்பர்கள், உறவினர்கள், குழந்தைகள் போன்றவர்களுக்கு கை, நெற்றி, கண்ணங்கள் ஆகிய பகுதியில் முத்தம் கொடுப்போம். நமக்கு நெருக்கமான அதே சமயம் நமக்கு வாழ்க்கை துணையாக வருபவர்களுக்கு … Read more

திருத்தணியில் மது போதையில் நண்பர்களிடையே மோதல்! கத்திக்குத்தால் ஒருவர் உயிரிழப்பு!

Clash between friends drunk in Tiruthani! One of them died!

திருத்தணியில் மது போதையில் நண்பர்களிடையே மோதல்! கத்திக்குத்தால் ஒருவர் உயிரிழப்பு! சென்னை அரசு மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அனுமந்தபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஜெகன் மற்றும் ஸ்டாலின் நகர் பகுதியைச் சேர்ந்த குமரேசன், ஆகிய இருவரும் நண்பர்கள். கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி இவர்கள் இருவரும் திருத்தணி பஸ் நிலையம் அருகில் மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டு கையில் இருந்த … Read more

என்னுடைய நண்பர் சாவுக்கு நான்தான் காரணம்! கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்!

I am responsible for my friend's death! The teenager who cut his neck!

என்னுடைய நண்பர் சாவுக்கு நான்தான் காரணம்! கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்! விழுப்புரம் மாவட்டம் செஞ்சி எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வருபவர் திருமால்.இவருடைய மகன் சீனிவாசன்(20).இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகின்றார்.அதே பகுதியில் வசித்து வரும் ஆறுமுகத்தின் மகன் பிரபு(20).இவர் செஞ்சியில் தபால் சர்வீஸ் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் சீனிவாசன் மற்றும் பிரபுவும் நண்பர்களாக உள்ள நிலையில் இருவரும் சேர்ந்து மற்றொரு நண்பரின் பிறந்தநாளை கொண்டாட இருசக்கர வாகனத்தில் சென்றனர்.அப்போது அந்த பைக்கை பிரபு இயக்க … Read more

நெட்பிளிக்ஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! பாஸ்வேர்டு பகிர கூடுதல் கட்டணம் வசூல்!

Shocking information released by Netflix! Charge extra for password sharing!

நெட்பிளிக்ஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! பாஸ்வேர்டு பகிர கூடுதல் கட்டணம் வசூல்! கடந்த 2023 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து நெட்பிளிக்ஸ் பயனாளர்கள் அவர்களுடைய பாஸ்வேர்டுகளை பிறருடன் பகிர்ந்து கொண்டனர்.அதற்காக தனிகட்டணம் வசூல் செய்யப்படும் என்று நெட்பிளிக்ஸ் நிறுவனம் அவர்களின் பங்குதாரர்களுக்கு கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் கடவுச்சொல் பகிர்வதைத் தடுக்கும் திட்டத்தை கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. அதனால் மிகப்பெரிய அளவிலான பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில்   வாடிக்கையாளர்கள் அவர்களுடைய வீட்டில் உள்ள நபர்களை தவிர … Read more

நண்பர்களுடன் ஏரியில் விளையாட சென்ற மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்! சேலத்தில் பரபரப்பு!

Pity what happened to the student who went to play in the lake with his friends! Excitement in Salem!

நண்பர்களுடன் ஏரியில் விளையாட சென்ற மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்! சேலத்தில் பரபரப்பு! சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சாமிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேலு.இவருடைய மகன் கபிசேனா.இவர் கருப்பூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஏரியில் குளிப்பதற்காக படகில் சென்றுள்ளனர். இதனையடுத்து ஏரியின் மையப்பகுதியில் சென்று படகில்லிருந்து  ஏரியில் குதித்து விளையாடி கொண்டிருந்தனர்.நண்பர்கள் விளையாடுவதை கண்டு ஏற்பட்ட … Read more

புதையல் எனக்கு மட்டும் தான் கிடைக்க வேண்டும்! நண்பரையே நரபலி கொடுத்த சம்பவம்!

Only I can get the treasure! The incident of human sacrifice of a friend!

புதையல் எனக்கு மட்டும் தான் கிடைக்க வேண்டும்! நண்பரையே நரபலி கொடுத்த சம்பவம்! கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்.இவர் விவசாயம் செய்து வருகின்றார்.இவருக்கு நாகராஜ் ,சிவகுமார் என்று இரண்டு மகன்களும் ,தனலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.இவருடைய மனைவி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு லட்சுமணன் மகள் தனலட்சுமிக்கு பேய் பிடித்துள்ளது எனவும் அதனை ஓட்டுவதற்கு சிரஞ்சீவி என்ற சாமியார் வந்துள்ளார்.அவர் பேயை ஓட்டி விட்டு செல்லும் பொழுது லட்சுமணன் … Read more

ஆன்லைன் கேமில் வன்முறை! குழந்தைகள் பாதிக்கப்படும் அவலம்!

Online game violence! Children are suffering!

ஆன்லைன் கேமில் வன்முறை! குழந்தைகள் பாதிக்கப்படும் அவலம்! பிரீ பையர் விளாயாட்டு என்பது தற்போதுள்ள வாலிபர்கள் ,மற்றும் இளம்பெண்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விளையாட்டில் ரத்தம் தெறிப்பது போல் உள்ள காட்சிகள் குழந்தைகளிடம் வன்முறையை தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது.பிரீ பையர் விளையாட்டில் மூழ்கி நண்பர்களுடன் தங்களின் மகள் சென்று விட்டார் என அவரை கண்டுபிடித்து தரவேண்டும் எனவும் ஒரு பெற்றோர் வழக்கு பதிவு செய்தனர். அந்த விசாரணையில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தாலும் மீண்டும் … Read more

ஓமலூர் அருகே கோர விபத்து!.நண்பரின் கண்ணெதிரே பெண் தோழி தலை நசுங்கி பலி!.

Horrible accident near Omalur!. Female friend crushed her head and died in front of her friend!.

ஓமலூர் அருகே கோர விபத்து!.நண்பரின் கண்ணெதிரே பெண் தோழி தலை நசுங்கி பலி!. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கோட்டைமேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தான் சிவகுமார்.இவருடைய மகள் சிவகாமி.இவர் சம்பவ தினத்தன்று தனது ஆண் நண்பன் ஸ்ரீதருடன் சொந்த வேலை காரணமாக மேச்சேரி சென்றுள்ளார்கள்.வேலைகளை முடித்த பின்னர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்திருந்தனர். அப்போது ஓமலூர் பிருந்தாவனம் தியேட்டர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்து கொண்டிருந்த மற்றொரு இருசக்கர வாகனம் பலத்த வேகத்துடன் இவர்களின் … Read more