மத்திய அரசுக்கு எதிராக கோஷம்!! தமிழக இளம்பெண்ணால் பரபரப்பு!!

Slogan against central government!! Tamil Nadu's young woman is sensational!!

மத்திய அரசுக்கு எதிராக கோஷம்!! தமிழக இளம்பெண்ணால் பரபரப்பு!! கடந்த 2018 – ம் ஆண்டில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் தூத்துக்குடி சேர்ந்த “லூயிஸ் சோபியா” என்ற இளம்பெண் பயணித்துள்ளார்.அதே விமானத்தில் அப்போதைய தமிழக பா.ஜனதா தலைவரும், தற்போதைய புதுவை,தெலுங்கானா கவர்னருமான “தமிழிசை சௌந்தரராஜனும் ” பயணித்தார். தூத்துக்குடியில் விமானம் தரை இறங்கியவுடன் லூயிஸ் சோபியா மத்திய அரசை கண்டித்தும்,விமர்சித்தும் கோஷம் எழுப்பினர்.இதனால் கோபம் கொண்ட தமிழிசை அந்த பெண்ணை தகாத வார்த்தைகளும்,,மேலும் அவருடன் … Read more

டைம் ட்ராவல் சாத்தியமா?? நிரூபித்த பெண் வைரலாகும் வீடியோ பதிவு!!

டைம் ட்ராவல் சாத்தியமா?? நிரூபித்த பெண் வைரலாகும் வீடியோ பதிவு!! இன்று சமூக வலைத்தளத்தில் பல்வேறு வீடியோக்கள் வெளியாகி வைரலாகி கொண்டு வருகின்றது.பல வீடியோக்கள் அதன் சந்தர்ப சூழ்நிலைக்கு ஏற்ப எடுப்பதன் மூலம் மக்களை மிகவும் அதிர்ச்சி படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்பொழுது ஒரு வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் பார்ப்போர்களை எல்லாம் அதிர்ச்சி படுத்தி உள்ளது. நாம் டைம் ட்ராவல் பற்றிய கதைகளை கேட்டிருப்போம் அது மட்டுமல்லாமல் அதை பற்றிய பல திரைப்படங்களை பார்த்திருப்போம் ஆனால் … Read more

பெண்ணை சோதனையிட்ட அதிகாரிகள்!! அதற்குள் வைத்து  நூதனமாக கடத்தலில் ஈடுபட்ட  சம்பவம்!! 

Officers checked the woman!! The incident involved in the kidnapping of the innocent!!

பெண்ணை சோதனையிட்ட அதிகாரிகள்!! அதற்குள் வைத்து  நூதனமாக கடத்தலில் ஈடுபட்ட  சம்பவம்!!  பெண் ஒருவர் நூதனமான முறையில் கடத்தலில் ஈடுபட்டுள்ளது, ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாடுகளில் தங்கத்தை விதவிதமான முறையில் கடத்தி வருவார்கள். அவற்றில் சில தான் சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையில் சிக்குவதுண்டு. ஆனால் இவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக வித்தியாசமான முறையில் ஒரு பெண் கடத்தலில் ஈடுபட்டுள்ளார். தற்போது அவர் சட்டத்தின் பிடியில் மாட்டிக்கொண்டு உள்ளார். சீனாவிற்கும் ஹாங்காங்கிற்கும் இடையிலான எல்லை பகுதியில் சுங்க அதிகாரிகள் … Read more

சிறுமி கருக்கலைப்பு விவகாரம்!! லஞ்சம் பெற்ற விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்!!

Girl Abortion Issue!! Inspector sacked in bribery case!!

சிறுமி கருக்கலைப்பு விவகாரம்!! லஞ்சம் பெற்ற விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்!! கருக்கலைப்பு தொடர்பான புகார் எழுந்ததால் டாக்டர்களிடம் ரூ 12 லட்சம் லஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்  செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான விவரம் பின்வருமாறு, செங்கல்பட்டு மாவட்டம் அருகே உள்ள  காட்டாங்கொளத்தூரில் உள்ள  ஒரு சிறுமியை கடந்த ஜூன் 30 ஆம் தேதி முதல் காணவில்லை என்று அவரது தந்தை மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்கு … Read more

இன்ஸ்டாவில் சிறுமியுடன்  நட்பு !! ஆவலாக பார்க்க வந்த மாணவர்க்கு காத்திருந்த அதிர்ச்சி!! 

Friendship with girl on insta !! A shock awaited the student who came to see eagerly!!

இன்ஸ்டாவில் சிறுமியுடன்  நட்பு !! ஆவலாக பார்க்க வந்த மாணவர்க்கு காத்திருந்த அதிர்ச்சி!!  சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் சிறுமியுடன் நட்பு பாராட்டிய மாணவர் ஒருவர் கடத்தப்பட்டார். தற்போது சமூக வலைதளங்களில் ஏற்படும் நட்பினால் ஏகப்பட்ட குற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதுபோன்ற ஒரு சம்பவம் தான் பீகார் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. அங்கு இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் மாணவர் ஒருவரை கடத்திச் சென்று 50 லட்சம் கேட்டு பெற்றோரை மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள கயா நகரில் … Read more

13 வயது சிறுமிக்கு நேர்ந்த அவல சம்பவம்!! தந்தை செய்த காரியத்தை பாருங்கள்!!

What happened to a 13-year-old girl!! Look at what the father did!!

13 வயது சிறுமிக்கு நேர்ந்த அவல சம்பவம்!! தந்தை செய்த காரியத்தை பாருங்கள்!! நாடு முழுவதும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தினந்தோறும் அவலம் நடந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் கற்பழிப்பு பற்றிய செய்திகள் வந்துக்கொண்டே இருக்கிறது. நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத சூழல் நிலவி வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். இந்த சிறுமியின் வயது 13. சிறுமியின் தாயார் 5 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். … Read more

மின் கம்பி அருந்து விழுந்ததால் ஏற்பட்ட விபரீதம்!! சிறுமியின் நிலை என்ன?

Accident caused by falling power line What is the status of the girl?

மின் கம்பி அருந்து விழுந்ததால் ஏற்பட்ட விபரீதம்!! சிறுமியின் நிலை என்ன? மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் என்ற ஊரிற்கு அருகே கப்பூர் ஊராட்சி உள்ளது. அந்த ஊராட்சியில் உள்ள பாரதி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் தான் காசி என்பவர். இவருடைய மகள் பெயர் கீர்த்தனா. இவர் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். இவரின் வயது பன்னிரெண்டு. இந்த கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே மேலே உள்ள மின்கம்பிகள் கீழே தொங்கிய நிலையில் காணப்படுகிறது. இது ஆபத்தை … Read more

பெண்களை வசீகரித்து பெஸ்ட்டி பாயாக மாறும் ஆண்கள்; பெண்கள் விரும்புவது என்ன தெரியுமா..?

பெண்களை வசீகரித்து பெஸ்ட்டி பாயாக மாறும் ஆண்கள்; பெண்கள் விரும்புவது என்ன தெரியுமா..? பெரும்பாலும் ஆண்களை தேர்வு செய்வதில் பெண்கள் வல்லவர்கள் என்பது உண்மைதான் ஆனால், ஒரு பெண்ணுக்கு ஆணிடம் என்னென்ன பிடிக்கும் என்பதை எல்லா ஆண்களும் அறிந்திருப்பதில்லை. பெண்கள் எப்படிப்பட்ட ஆண்களை விரும்புகிறார்கள், என்னென்ன எதிர்பார்ப்புகள் என்பதை அறிந்து கொள்வோம். பெண்கள் விரும்பும் முக்கிய விஷயங்கள்: ஆண்களின் வெளித்தோற்றமே பெண்களை முதலில் கவரக்கூடியதாக இருக்கிறது. அழகான தலைமுடி மற்றும் தாடியும் பெண்களை வசீகரம் செய்கிறது. விலை … Read more

விமானத்தில் திடீரென கேட்ட சத்தம்! அதிர்ந்து போன பயணிகள்!

A sudden noise heard in the plane! Shocked passengers!

விமானத்தில் திடீரென கேட்ட சத்தம்! அதிர்ந்து போன பயணிகள்! அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியிலிருந்து சென்னைக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அங்கிருந்து 147 பயணிகளுடன் சென்னை விமானம் ஒன்று வந்தது. அதனை தொடர்ந்து விமானம் நடுவானில் பறந்து  கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானத்தில் அவசரகால சைரன் ஒலி கேட்கப்பட்டது. அதனை அடுத்து விமான பணிப்பெண்களுக்கும் விமான ஊழியர்களுக்கும் விமானத்தில் அவசரக் கால  ஒலி எழுந்தது குறித்து ஆய்வு செய்தனர். அப்போது அந்த விமானத்தில் கவுகாத்தியை … Read more

அரசு பேருந்தில் சிறுமிக்கு நேர்ந்த அவல நிலை! போராட்டத்தில் இறங்கிய பெண்கள்!

The plight of the girl in the government bus! Women in the struggle!

அரசு பேருந்தில் சிறுமிக்கு நேர்ந்த அவல நிலை! போராட்டத்தில் இறங்கிய பெண்கள்! கொலம்பியாவில் ஹிலாரி கேஸ்ட்ரோ என்ற 17வயது சிறுமி அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.அப்போது அந்த சிறுமியின் உடமைகள் பறிக்கப்பட்டது.அந்த சிறுமி பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீஸில் சென்று புகார் அளிக்கும் பொது அதற்கு போலீசார் தரப்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்ற குற்றச்சாட்டு சமூக வலைதளத்திலும் ,காணொலி மூலமாகவும் வெளியிட்டனர். அதனால் பெண்கள் … Read more