மக்களே ஜாக்கிரதை!! இவர்கள் சீத்தாப்பழத்தை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!!

மக்களே ஜாக்கிரதை!! இவர்கள் சீத்தாப்பழத்தை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!!

மக்களே ஜாக்கிரதை!! இவர்கள் சீத்தாப்பழத்தை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!! இயற்கை தரும் அனைத்து காய்கறிகளும் பழங்களும் அனைவரின் உடலும் இதனை ஏற்றுக் கொள்ளுமா என்று கேட்டால் அதுதான் இல்லை.சிலருக்கும் குறிப்பிட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிட்டால் ஒத்துக் கொள்ளாது. ஒரு சிலருக்கு ஒவ்வாமையால் ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும் ஒரு சிலருக்கு உடலில் ஏற்பட்டுள்ள நோயால் அந்த உணவை சாப்பிட முடியாமல் போய்விடும். அவ்வாறு சீதாப்பழத்தை இந்த நோய் உள்ளவர்கள் சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து நேரிடலாம். தற்பொழுது உள்ள சீசனில் … Read more

ஸ்லோ பாய்சனாக மாறும் பத்து ஆபத்தான உணவுகள்!! இதனை அறவே தொடாதீர்கள்!!

ஸ்லோ பாய்சனாக மாறும் பத்து ஆபத்தான உணவுகள்!! இதனை அறவே தொடாதீர்கள்!!

ஸ்லோ பாய்சனாக மாறும் பத்து ஆபத்தான உணவுகள்!! இதனை அறவே தொடாதீர்கள்!! உலகம் வேகமாக எந்த அளவிற்கு அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி செல்கிறதோ அதேபோல உணவிலும் அதிக அளவு மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. முந்தைய காலகட்டத்தில் இருந்து உணவு பழக்க வழக்கத்திற்கும் தற்போது இருக்கும் உணவு பழக்கத்திற்கும் அதிக வேறுபாடு உள்ளது. முந்தைய காலத்தினர் உழைத்துவிட்டு அதனின் பசியை போக்கவே உண்டு வந்தனர். இப்பொழுதே காலகட்டத்தினர் ருசிக்காகவே உணவை தேடி செல்கின்றன. அவ்வாறான உணவுகள் பலவகை உயிருக்கும் … Read more

வரட்டு இருமலை ஒரே நிமிடத்தில் குணமாக்க கட்டைவிரல் போதும்!! எப்படி தெரியுமா?

வரட்டு இருமலை ஒரே நிமிடத்தில் குணமாக்க கட்டைவிரல் போதும்!! எப்படி தெரியுமா?

வரட்டு இருமலை ஒரே நிமிடத்தில் குணமாக்க கட்டைவிரல் போதும்!! எப்படி தெரியுமா? வரட்டு இருமல் ஒருவருக்கு வந்து விட்டால் தொடர்ந்து அவர் விரும்பி கொண்டே இருப்பார். தொடர்ந்து தொண்டை அடி வயிற்று வலி ஏற்படும். சிலருக்கு தொண்டையில் புண் வரும் அளவிற்கு கூட நிலைமை வந்து விடும். பொதுவாக வறட்டு இருமல் ஒருவருக்கு வருகிறது என்றால் அவரது உடல் உஷ்ணமாக இருக்கிறது என்று அர்த்தம். பலரும் இதற்கு மருந்து மாத்திரை சாப்பிட்டு பார்ப்பர். ஆனால் ஒருவித மாற்றமும் … Read more

இந்த அரை ஸ்பூன் போதும்!! சர்க்கரை நோயை அடியோடு அழிக்கும்!!

இந்த அரை ஸ்பூன் போதும்!! சர்க்கரை நோயை அடியோடு அழிக்கும்!!

இந்த அரை ஸ்பூன் போதும்!! சர்க்கரை நோயை அடியோடு அழிக்கும்!! தற்போது உள்ள பலருக்கும் சர்க்கரை வியாதி உள்ளது. மருத்துவரை சந்தித்து தொடர்ந்து மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் அது முழுமையாக குணமாகுவதில்லை. அவ்வாறு இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் போதும் சர்க்கரை நோய் அடியோடு அழிந்து விடும். வெந்தயம் – 50 கிராம் கருஞ்சீரகம் 100 கிராம் சுண்டைக்காய் வற்றல் (உப்பு அல்லாதது) 50 கிராம்   சர்க்கரை நோய்க்கு மிக சிறந்த மருந்து … Read more

குழந்தைகளுக்கு மழை காலத்தில் ஏற்பட்ட சளி ஒரே இரவில் மலம் வழியே வெளியேற இதனை செய்யுங்கள்!!

குழந்தைகளுக்கு மழை காலத்தில் ஏற்பட்ட சளி ஒரே இரவில் மலம் வழியே வெளியேற இதனை செய்யுங்கள்!!

குழந்தைகளுக்கு மழை காலத்தில் ஏற்பட்ட சளி ஒரே இரவில் மலம் வழியே வெளியேற இதனை செய்யுங்கள்!! சில வாரங்களாக விடாது கனமழை பெய்து வரும் காரணத்தினாலும், கடந்த சில நாட்களாக அதிக அளவு பனி செய்துவரும் காரணத்தினாலும் பெரும்பாலான குழந்தைகளுக்கு சளி பிடித்து பெரிதும் துன்பப்படுகின்றனர். இவ்வாறு மழைக்காலத்தில் ஏற்பட்ட சளியை ஒன்றிலிருந்து மூன்று நாட்களுக்குள் மலம் வழியே வெளியேற்ற கீழ்கண்ட ஏதேனும் ஒரு முறையை பின்பற்றுங்கள். tips 1: கற்பூரவள்ளி இலையை மூன்றிலிருந்து நான்கு இலைகள் … Read more

சர்க்கரையின் அளவு 500 ஆக இருந்தாலும் ஒரே வாரத்தில் கட்டுக்குள்வரும்!! இது ஒன்றே போதும்!!

சர்க்கரையின் அளவு 500 ஆக இருந்தாலும் ஒரே வாரத்தில் கட்டுக்குள்வரும்!! இது ஒன்றே போதும்!!

சர்க்கரையின் அளவு 500 ஆக இருந்தாலும் ஒரே வாரத்தில் கட்டுக்குள்வரும்!! இது ஒன்றே போதும்!! தென்னிந்தியாவில் 35 வயதை தாண்டிய பலரும் சந்திக்கக்கூடிய ஒரு பிரச்சனை என்றால் அது சர்க்கரை வியாதியாகும்.தற்போது மாறி வரும் மேலைநாட்டு உணவு பழக்க வழக்கத்தின் காரணமாக சர்க்கரை நோய் இந்தியாவின் தாயகமாக மாறியுள்ளது.இந்த சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க பலரும் ஆங்கில மருத்துவம்,ஹோமியோபதி, சித்தா என பல்வேறு வைத்திய முறைகளை பின்பற்றுகின்றன. ஆனால் எளிமையாக கிடைக்கக்கூடிய ஆவாரம் பூவை பயன்படுத்தி டி … Read more

இந்த 2 நோய் உள்ளவர்கள் வெண்டைக்காயை எந்த நிலையிலும் சாப்பிடக்கூடாது!! உயிருக்கே ஆபத்து!!

இந்த 2 நோய் உள்ளவர்கள் வெண்டைக்காயை எந்த நிலையிலும் சாப்பிடக்கூடாது!! உயிருக்கே ஆபத்து!!

இந்த 2 நோய் உள்ளவர்கள் வெண்டைக்காயை எந்த நிலையிலும் சாப்பிடக்கூடாது!! உயிருக்கே ஆபத்து!! வெண்டைக்காயை பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. இது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும் உணவு பொருள். விதவிதமான முறைகளில் வெண்டைக்காயை சமைத்து உண்ணலாம். ஆனால் குறிப்பிட்ட இந்த நோய் உள்ளவர்கள் வெண்டைக்காயை அறவே எடுக்க கூடாது. வெண்டைக்காயில் விட்டமின் மற்றும் மினரல் அதிகமாக உள்ளது. ஏன் வெண்டைக்காய்க்கு புற்றுநோயை குணப்படுத்தும் சில முக்கிய காரணிகள் உள்ளது. வெண்டைக்காயில் லெட்டிங் என்ற ஒருத … Read more

ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவை இல்லை!! ஒரு கொத்து வேப்பிலை போதும் சிறுநீரக கற்களை நீக்க!!

ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவை இல்லை!! ஒரு கொத்து வேப்பிலை போதும் சிறுநீரக கற்களை நீக்க!!

ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவை இல்லை!! ஒரு கொத்து வேப்பிலை போதும் சிறுநீரக கற்களை நீக்க!! பெண்களை விட ஆண்களுக்கு தான் சிறுநீரகப் பிரச்சனை அதிக அளவில் வருகிறது. குறிப்பாக சிறுநீரக கற்கள் பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு தான் உள்ளது. அவ்வாறு இருப்பவர்கள் மருத்துவர் அப்போது சந்தித்து அக்கற்கள் வெளியேற மருந்து எடுத்து வருவர். அவர் எடுத்து வந்தாலும் மீண்டும் அவர்களுக்கு சிறுநீரக கற்கள் வந்துவிடும். அவர் இருப்பவர்கள் இந்த பதிவில் இருப்பதை கடைப்பிடித்தால் … Read more

இந்த நோய் வருவதற்கு ஆரம்ப கட்ட அறிகுறி இந்த சத்தம் தான்!! உடனே இந்த 3 ஃபாலோ பண்ணுங்க!!

இந்த நோய் வருவதற்கு ஆரம்ப கட்ட அறிகுறி இந்த சத்தம் தான்!! உடனே இந்த 3 ஃபாலோ பண்ணுங்க!!

இந்த நோய் வருவதற்கு ஆரம்ப கட்ட அறிகுறி இந்த சத்தம் தான்!! உடனே இந்த 3 ஃபாலோ பண்ணுங்க!! பலரும் உட்கார்ந்து வேலை செய்யும் இடங்களிலோ அல்லது நடக்கும் நேரங்களிலும் மூட்டுகளில் ஒரு வித சத்தம் உண்டாகும். குறிப்பாக உட்கார்ந்து எழுந்திருக்கும் வேலைகளில் அச்சத்தத்தை நன்றாகவே கேட்க முடியும். அவர் இருப்பார்கள் கட்டாயம் இந்த மூன்று உணவுகளை உண்ண வேண்டும். மருத்துவர் இறுதியாக இந்த சத்தத்திற்கு ஜாயின்ட் கிரிப்பிடைஸ் இன்று பெயர். இந்த சத்தம் வர முக்கிய … Read more

இந்த ஒரு ட்ரிங் குடித்தால் போதும் எப்பேர்ப்பட்ட வயிற்று வலியும் காணாமல் போகும்!!

இந்த ஒரு ட்ரிங் குடித்தால் போதும் எப்பேர்ப்பட்ட வயிற்று வலியும் காணாமல் போகும்!!

இந்த ஒரு ட்ரிங் குடித்தால் போதும் எப்பேர்ப்பட்ட வயிற்று வலியும் காணாமல் போகும்!! வயிறு சம்பந்தமாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு நாம் உண்ணும் உணவுதான் முக்கிய காரணம். அதிக காரம் உள்ள உணவு அல்லது கேஸ் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் வயிறு உப்பசம் வயிற்று வலி போன்றவை ஏற்படும். உடலில் அதிக சூடு காரணமாக கூட சில நேரங்களில் வயிற்று வலி ஏற்படும். அவ்வாறு இருப்பவர்கள் இந்த ட்ரிங்க்கை ஒருமுறை குடித்தால் போதும், ஐந்து நிமிடத்தில் வயிற்று வலி … Read more