நோய் நொடி இன்றி 100 வயது வரை வாழ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!
நோய் நொடி இன்றி 100 வயது வரை வாழ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! 1)இரத்த சோகை குணமாக: வேப்பிலை இலையை அரைத்து காலை 2 உருண்டை மாலை 2 உருண்டை சாப்பிட்டு வர வேண்டும். 2)வாய்ப்புண் மற்றும் அல்சர் குணமாக: அகத்தி கீரை தேவையான அளவு எடுத்து ஜூஸாக அரைத்து குடித்து வர வேண்டும். 3)பேதி குணமாக: ஒரு வெற்றிலை மற்றும் 1/4 ஸ்பூன் ஓமத்தை அரைத்து தேனியில் குழைத்து சாப்பிட வேண்டும். 4)சர்க்கரை நோய் … Read more