நோய் நொடி இன்றி 100 வயது வரை வாழ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

நோய் நொடி இன்றி 100 வயது வரை வாழ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! 1)இரத்த சோகை குணமாக: வேப்பிலை இலையை அரைத்து காலை 2 உருண்டை மாலை 2 உருண்டை சாப்பிட்டு வர வேண்டும். 2)வாய்ப்புண் மற்றும் அல்சர் குணமாக: அகத்தி கீரை தேவையான அளவு எடுத்து ஜூஸாக அரைத்து குடித்து வர வேண்டும். 3)பேதி குணமாக: ஒரு வெற்றிலை மற்றும் 1/4 ஸ்பூன் ஓமத்தை அரைத்து தேனியில் குழைத்து சாப்பிட வேண்டும். 4)சர்க்கரை நோய் … Read more

ஒரு வெண்டைக்காய் போதும் உடலில் உள்ள சர்க்கரையை வேரோடு அகற்றி விட முடியும்!!

ஒரு வெண்டைக்காய் போதும் உடலில் உள்ள சர்க்கரையை வேரோடு அகற்றி விட முடியும்!! தற்பொழுது சர்க்கரை அனைவருக்கும் வரும் சாதாரண நோயாக மாறிவிட்டது.இந்த சர்க்கரை நோயை முழுமையாக குணமாக்குவது என்பது எளிதற்ற ஒன்று என்றாலும் அதை கட்டுக்குள் வைக்க மருந்து மாத்திரை இல்லாத சில இயற்கை வழிகளை பின்பற்றி வரலாம். வெண்டைக்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.இதை நீரில் ஊறவைத்து குடிப்பதன் மூலம் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். வெண்டைக்காய் ஊறவைத்த நீரில் கால்சியம்,மெக்னீசியம்,பொட்டாசியம்,வைட்டமின் … Read more

தினமும் காலையில் இந்த ட்ரிங்க் குடித்து வந்தால் கண் கண்ணாடியை விரைவில் வீசி விடலாம்!!

தினமும் காலையில் இந்த ட்ரிங்க் குடித்து வந்தால் கண் கண்ணாடியை விரைவில் வீசி விடலாம்!! உடலில் ஊட்டச்சத்து குறைபாடு,அதிக நேரம் மின்னணு சாதனங்களை பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் பார்வை திறன் குறைகிறது. இதனால் தான் கிட்டப்பார்வை,தூரப்பார்வை பிரச்சனை ஏற்படுகிறது.இந்த பிரச்சனையை சரி செய்ய சில வீட்டு வைத்தியங்கள் உதவும். தேவையான பொருட்கள்:- 1)பெருஞ்சீரகம் ஒரு ஸ்பூன் 2)கசகசா ஒரு ஸ்பூன் 3)பாதாம் பருப்பு ஐந்து 4)வெள்ளை கற்கண்டு ஒரு துண்டு 5)பால் ஒரு டம்ளர் செய்முறை:- ஒரு … Read more

உங்களுக்கு 90 வயது ஆனாலும் மூட்டு வலி கிட்ட கூட அண்டாது இதை பயன்படுத்தினால்!!

உங்களுக்கு 90 வயது ஆனாலும் மூட்டு வலி கிட்ட கூட அண்டாது இதை பயன்படுத்தினால்!! முதுமை காலத்தில் சந்திக்க கூடிய மூட்டு வலி தற்பொழுது இளம் வயதிலேயே ஏற்படத் தொடங்கி விட்டது.எலும்பு வலிமை இழத்தல்,மோசமான உணவுமுறை பழக்கம் ஆகிய காரணங்களால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை சில வீட்டு வைத்தியங்கள் மூலம் சரி செய்து கொள்ள முடியும். தேவையான பொருட்கள்:- 1)சோம்பு 2)இஞ்சி 3)பால் 4)தேன் அல்லது கற்கண்டு செய்முறை:- ஒரு துண்டு இஞ்சியை தோல் … Read more

கல்லீரலை கெட்டுப் போகாமல் பாதுகாக்க வேண்டுமா? அப்போ விளாம்பழத்தை இப்படி சாப்பிடுங்க!

கல்லீரலை கெட்டுப் போகாமல் பாதுகாக்க வேண்டுமா? அப்போ விளாம்பழத்தை இப்படி சாப்பிடுங்க! ஒரு சிலர் மதுபானங்கள் குடிக்கும் பழக்கமுடையவர்களாக இருப்பார்கள். அதுவும் சாப்பாடு இல்லாமல் இருந்தாலும் இருப்பார்கள் ஆனால் மதுபானம் இல்லாமல் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு கல்லீரல் என்பது வேகமாக கெட்டுப் போய்விடும். அவர்கள் என்ன செய்தாலும் கல்லீரல் கெட்டுப் போனது கெட்டுப் போனதுதான். திரும்ப எல்லாம் குணப்படுத்த முடியாது. ஆனால் வருமுன் காப்பது போல கல்லீரல் கெட்டுப் போகாமல் இருக்க நாம் வழிமுறைகளை செய்யலாம். கல்லீரலுக்கு … Read more

மார்பில் உள்ள சளியை வெண்ணெய் போல் கரைத்து வெளியேற்றும் மேஜிக் ட்ரிங்க் இது!!

மார்பில் உள்ள சளியை வெண்ணெய் போல் கரைத்து வெளியேற்றும் மேஜிக் ட்ரிங்க் இது!! ஒருவருக்கு சளி ஏற்பட்டால் அவை குணமாக பல நாட்கள் ஆகும்.முன்பெல்லாம் சளி பிடித்தால் மூலிகை கசாயம் வைத்து குடித்து குணப்படுத்திக் கொள்வார்கள்.ஆனால் இன்று அனைவரும் மருந்து,மாத்திரையை நாட தொடங்கி விட்டோம். அதிகளவு மாத்திரை எடுத்துக் கொள்வதால் ஒரு சிலருக்கு வாய்ப்புண்,வயிற்றுப்புண் ஏற்படும்.ஒரு சிலருக்கு என்னதான் மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டாலும் அவ்வளவு எளிதில் சளி குணமாகாது. தற்பொழுது கோடை காலம் தொடங்கி விட்டாலும் … Read more

சம்மரில் வீட்டில் உட்கார்ந்தபடியே உடல் எடையை மளமளவென குறைக்கலாம்!!

சம்மரில் வீட்டில் உட்கார்ந்தபடியே உடல் எடையை மளமளவென குறைக்கலாம்!! தற்பொழுது உடல் பருமனால் பலர் கஷ்டப்பட்டு வருகின்றனர்.வயிற்று பகுதியில் அதிகளவு கொழுப்பு சேர்வதால் தான் உடல் பருமனாகிறது. கோடை காலம் தொடங்கி வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது.காலை நேரத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் நடைப்பயிற்சி மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் வாக்கிங்,ஜாக்கிங் செல்வதை பலர் தவிர்க்கின்றனர்.இதனால் உடல் எடை எளிதில் கூடி விடும்.எனவே வெயில் காலத்தில் உடல் எடையை வீட்டில் இருந்தவாறு குறைக்க சில இயற்கை … Read more

உங்களுக்கு BP இருக்கா? இதை யூஸ் பண்ணுனா மருந்து மாத்திரைக்கு இனி நோ தான்!!

உங்களுக்கு BP இருக்கா? இதை யூஸ் பண்ணுனா மருந்து மாத்திரைக்கு இனி நோ தான்!! வாழ்க்கை முறை மாற்றத்தால் பலர் BPஉயர் இரத்த அழுத்தத்தால் அவதியைடந்து வருகின்றனர்.அதிக படியான கோபம்,டென்ஷன்,மன அழுத்தமே உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட முக்கிய காரணம் ஆகும். பிபி இருப்பதை எப்படி அறிந்து கொள்வது? அடிக்கடி மயக்கம் வருதல்,தலைவலி,உடல் சோர்வு,மார்பு பகுதியில் வலி ஆகியவை உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் ஆகும். உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இந்த பாட்டி வைத்தியத்தை … Read more

தக்காளியுடன் இந்த பொருளை அரைத்து குடித்தால் மூட்டு வலி தோள்பட்டை வலி முடக்கு வாத தொல்லை இனி இல்லை!!

தக்காளியுடன் இந்த பொருளை அரைத்து குடித்தால் மூட்டு வலி தோள்பட்டை வலி முடக்கு வாத தொல்லை இனி இல்லை!! வயது முதுமையில் ஏற்படும் கை கால் வலி,மூட்டு வலி,தோள்பட்டை வலி மற்றும் முடக்கு வாதம் குணமாக சிகிச்சை இல்லாத ஒரு எளிய தீர்வு கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- 1)தக்காளி – ஒன்று(நறுக்கியது) 2)பெரிய வெங்காயம் – பாதி(நறுக்கியது) 3)சீரகம் – ஒரு ஸ்பூன் 4)பூண்டு – 4 பற்கள் 5)மிளகு – 1/4 ஸ்பூன் … Read more

இந்த பாட்டி வைத்திய குறிப்புகளை அறிந்து கொள்ளுங்கள்!! மருந்து மாத்திரைக்கு ‘நோ’ சொல்லுங்கள்!!

இந்த பாட்டி வைத்திய குறிப்புகளை அறிந்து கொள்ளுங்கள்!! மருந்து மாத்திரைக்கு ‘நோ’ சொல்லுங்கள்!! 1)தலைவலி ஒரு கப் அளவு நீரில் ஒரு ஏலக்காய்,துளசி இலை சிறிதளவு சேர்த்து கொதிக்க விட்டு ஆவி பிடித்தால் தலைவலி நீங்கும். 2)ஆண்மை குறைபாடு முருங்கை விதை மற்றும் முருங்கை பிசினை சம அளவு எடுத்து பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் ஆண்மை தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். 3)கிட்னி ஸ்டோன் சின்ன வெங்காயத்தை இடித்து தேனில் குழைத்து சாப்பிட்டு … Read more