“ஆண்மை” மற்றும் “விந்தணுக்களின் எண்ணிக்கை” அதிகரிக்க இதை பாலில் கலந்து குடிங்க!!

“ஆண்மை” மற்றும் “விந்தணுக்களின் எண்ணிக்கை” அதிகரிக்க இதை பாலில் கலந்து குடிங்க!! இன்றைய நவீன காலத்தில் ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறையால் ஆண்கள் பலருக்கு விந்தணுக்கள் குறைந்து மலட்டுத்தன்மை ஏற்படும் பாதிப்பு அதிகமாகி வருகிறது. மலட்டுத் தன்மை அறிகுறி:- *வாசனை இயலாமை *விதைப்பை பகுதியில் வலி மற்றும் வீக்கம் *விந்தணுக்களின் எண்ணிக்கை குறைதல் *பாலியல் செயல்பாடுகளில் சிக்கல் ஆண்மை மற்றும் விந்தணுக்கள் குறைய காரணங்கள்:- *மோசமான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை *புகைப்பழக்கம் *மது … Read more

டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிடும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!!

டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிடும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!! தினமும் காலையில் டீ குடித்தால் தான் அன்றைய காலை பொழுது புத்துணர்ச்சியுடன் இருக்கும் என்பது நம்மில் பெரும்பாலானோர் கருத்து. அதேபோல் டீ யில் பிஸ்கட் தொட்டு சாப்பிடுவதை பலரும் விரும்புகிறார்கள். இவ்வாறு நாம் தினமும் டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிடுவது நம் உடலுக்கு பல்வேறு தீமைகளை ஏற்படுத்தும் என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. பிஸ்கட் மைதா, சர்க்கரை உள்ளிட்டவைகளை மூலப்பொருளாக வைத்து … Read more

தீராத நெஞ்சு சளித் தொல்லை 1 மணி நேரத்தில் நீங்க வேண்டுமா? அப்போ இந்த பவர் புல் கஷாயத்தை செய்து குடிங்க!!

தீராத நெஞ்சு சளித் தொல்லை 1 மணி நேரத்தில் நீங்க வேண்டுமா? அப்போ இந்த பவர் புல் கஷாயத்தை செய்து குடிங்க!! மாறி வரும் பருவ நிலை மாற்றத்தால் நம்மில் பலருக்கு சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் எளிதில் ஏற்பட்டு விடும். சளி பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டுகொள்ளாமல் விட்டோம் என்றால் அவை தீவிர நெஞ்சு சளியாக மாறி விடும். இந்த பாதிப்பை சரி செய்ய மாத்திரைகளை பயன்படுத்துவதை விட சளியை விரட்டும் இயற்கை பொருட்களை பயன்படுத்தி … Read more

சர்க்கரை நோயை சில தினங்களில் குணமாக்க இந்த ஜூஸ் செய்து பருகுங்கள்!!

சர்க்கரை நோயை சில தினங்களில் குணமாக்க இந்த ஜூஸ் செய்து பருகுங்கள்!! இன்றைய உலகில் பெரியவர்கள், இளம் வயதினர், குழந்தைகள் என்று அனைவருக்கும் சர்க்கரை(நீரிழிவு) நோய் பாதிப்பு எளிதில் ஏற்பட்டு விடுகிறது. இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். சர்க்கரை நோய் உருவாகக் காரணங்கள்:- *பரம்பரை நோய் *அதிகளவு இனிப்பு எடுத்துக் கொள்ளுதல் *உடல் பருமன் *மன அழுத்தம் *அடிக்கடி கர்ப்பம் அடைதல் *உயர் இரத்த அழுத்தம் *இரத்த மிகை … Read more

இதை 1 கிளாஸ் பருகினால் இந்த ஜென்மத்தில் வாயுத் தொல்லை என்ற பேச்சுக்கு இடம் இருக்காது!!

இதை 1 கிளாஸ் பருகினால் இந்த ஜென்மத்தில் வாயுத் தொல்லை என்ற பேச்சுக்கு இடம் இருக்காது!! நம்மில் பலர் வாயு தொல்லையால் பெரும் அவதிப்பட்டு வருகிறோம். இந்த வாயு பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவர்களால் பொது வெளிகளில் நீண்ட நேரம் நடமாட முடியாத நிலை ஏற்பட்டு மன உளைச்சல், மன அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு எளிதில் தள்ளப்பட்டு விடுகிறார். இதனை ஆரம்ப நிலையிலேயே கவனிப்பது மிகவும் முக்கியம் ஆகும். வாயுத் தொல்லை ஏற்படக் காரணம்:- *மலச்சிக்கல் *செரிமானக் … Read more

இதை 1 கிளாஸ் பருகினால் இந்த ஜென்மத்தில் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!!

இதை 1 கிளாஸ் பருகினால் இந்த ஜென்மத்தில் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!! நவீன கால வாழ்க்கை சூழலில் பல்வேறு ஆபத்தான நோய் பாதிப்புகள் கூட அசால்ட்டாக நம்மை தொற்றி விடுகிறது. சில வருடங்களுக்கு முன் மாரடைப்பு என்ற நோய் வயதானவர்களை மட்டுமே பாதித்து வந்த நிலையில் தற்பொழுது இளம் வயது ஆட்களையும் குறித்து தாக்கி வருகிறது. இந்த மாரடைப்பு பாதிப்பு சமீப காலமாக அதிகரித்து காணப்படும் நிலையில் அந்த பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள … Read more

தீராத ‘மூட்டு வலி’ நொடியில் பறந்து போக இப்படி செய்யுங்கள்! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

தீராத ‘மூட்டு வலி’ நொடியில் பறந்து போக இப்படி செய்யுங்கள்! நிச்சயம் பலன் கிடைக்கும்!! நம்மில் பலர் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறோம். நம் தாத்தா பாட்டி காலத்தில் வயதானவர்களை மட்டும் படுத்தி எடுத்து வந்த இந்த மூட்டு வலி தற்பொழுது சிறுவர்கள் முதல் இளம் வயதினர் என்று அனைவரையும் ஒரு பதம் பார்க்கும் நோயாக மாறி விட்டது. மூட்டு வலி ஏற்படக் காரணங்கள்:- *உடல் பருமன் *முதுமை *எலும்புகளில் அடிபடுதல் தேவையான பொருட்கள்:- *எலுமிச்சை சாறு … Read more

கல்லீரலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட நச்சுக் கழிவுகள் முழுவதும் வெளியேற இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

கல்லீரலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட நச்சுக் கழிவுகள் முழுவதும் வெளியேற இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்று கல்லீரல். இவை தாதுக்கள் மற்றும் இரும்புச் சத்துக்களை சேமித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது. இந்த உறுப்பை ஆரோக்கியமாக வைப்பது மிகவும் அவசியம். ஒருவேளை இந்த கல்லீரல் ஆரோக்கியத்தை இழந்தால் உடல் சார்ந்த பல பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். இந்த கல்லீரல் பாதிப்பு பெண்களை விட ஆண்களுக்கு … Read more

குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக வைக்க வேண்டுமா! இந்த பானங்களை குடிங்க!!

குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக வைக்க வேண்டுமா! இந்த பானங்களை குடிங்க!! குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் நாம் நம்முடைய உடலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள என்னென்ன வகையான பானங்கள் அருந்த வேண்டும் என்பது தொடர்பாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பலகாலம் தொடங்கி விட்டாலே குளிர்காலம் தொடங்கிய விடும். அந்த வகையில் தற்பொழுது மழை காலமும் குளிர்காலமும் தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் நாம் உடலை கதகதப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். குளிரூட்டப்பட்ட பானங்கள் எதுவும் அருந்தக் கூடாது. அவ்வாறு … Read more

அடேங்கப்பா! தினமும் வெறும் வயிற்றில் பூண்டு பால் பருகுவதால் நம் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா!!

அடேங்கப்பா! தினமும் வெறும் வயிற்றில் பூண்டு பால் பருகுவதால் நம் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா!! நம் தினசரி உணவில் பூண்டின் பயன்பாடு இன்றியமையாதது. இந்த பூண்டு உணவின் சுவையை கூட்டுவதிலும் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. பூண்டில் உள்ள சத்துக்கள்:- வைட்டமின் பி6,கால்சியம்,காப்பர்,மெக்னிசியம்,வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.அதுமட்டுமின்றி அலிசின்,அலைல் ப்ரொபைல் டைசல்ஃபேட்,சிஸ்டீன் சல்ஃபாக்சைடு உள்ளிட்டவையும் நிறைந்துள்ளது. அதேபோல் தினமும் 1 கிளாஸ் பால் அருந்துவதால் உடல் பல ஆரோக்கிய நன்மைகளை … Read more