மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் புட்ஸ்!!! இதை சாப்பிடுவதால் இவ்வளவு தீமைகள் ஏற்படுமா!!?

மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் புட்ஸ்!!! இதை சாப்பிடுவதால் இவ்வளவு தீமைகள் ஏற்படுமா!!?

மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் புட்ஸ்!!! இதை சாப்பிடுவதால் இவ்வளவு தீமைகள் ஏற்படுமா!!? தொடர்ந்து அதிகமாக ஜங்க் புட்ஸ் சாப்பிடுவதால் நமது உடலுக்கு பல தீமைகள் ஏற்படுகின்றது. பர்கர், சிப்ஸ், ஃபிரென்ச் பிரையிஸ் போன்ற பல வகையான உணவுகள் இருக்கின்றது. ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஜங்க் புட்ஸ் என்பதற்கு தமிழில் குப்பை உணவுகள் என்று அர்த்தம். பெயரிலேயே தெரிகின்றது ஜங்க் புட்ஸ் உணவுகள் குப்பையை போன்ற உணவுகள் என்று. வீட்டில் குப்பை எப்படி எதுக்கும் உதவாமல் இருக்குமோ அதே போலத் … Read more

எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும்!!? அவ்வாறு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்கள் என்னென்ன!!?

எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும்!!? அவ்வாறு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்கள் என்னென்ன!!?

எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும்!!? அவ்வாறு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்கள் என்னென்ன!!? நம் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும் தண்ணீரை எந்த நேரத்தில் குடிக்க வேண்டும்? எந்த வேலை செய்யும் பொழுது குடிக்க வேண்டும்? இதனால் என்ன பயன்கள் என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம். நீரின்றி அமையாது உலகு என்று செல்வார்கள். அதுப்படி உலகத்தில் நீர் இல்லாமல் எந்தவொரு உயிரனமும் வாழ முடியாது. தண்ணீர் என்பது அடிப்படை தேவைகளில் முக்கியமான ஒன்றாக … Read more

உங்கள் சருமத்தின் நிறம் மாற இந்த 5 பழங்களை சாப்பிடுங்கள்!!

உங்கள் சருமத்தின் நிறம் மாற இந்த 5 பழங்களை சாப்பிடுங்கள்!!

உங்கள் சருமத்தின் நிறம் மாற இந்த 5 பழங்களை சாப்பிடுங்கள்!! நம்மில் பலருக்கு முகம் பொலிவாகவும்,அழகாகவும் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக சருமத்திற்கு கேடு விளைவிக்கும் ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி பின்விளைவுகளை சந்திப்பதை விட இயற்கையாக விளையும் பழங்களை உண்டு சரும அழகை மேம்படுத்தி கொள்ளலாம்.இதனால் நம் உடலும் ஆரோக்யமாக இருக்கும்.நமது சருமமும் அழகாகவும்,பொலிவாகவும் இருக்கும். சருமம் அழகாகவும்,பொலிவுடனும் இருக்க உண்ண வேண்டிய பழங்கள்:- 1.ஆப்பிள் 2.வாழை 3.மாதுளை 4.ஆரஞ்சு 5.பப்பாளி … Read more

டீ கடை பருப்பு வடை இப்படி செய்தால் சீக்கிரம் காலியாகி விடும்!! இன்றே முயற்சி செய்து பாருங்கள்!!

டீ கடை பருப்பு வடை இப்படி செய்தால் சீக்கிரம் காலியாகி விடும்!! இன்றே முயற்சி செய்து பாருங்கள்!!

டீ கடை பருப்பு வடை இப்படி செய்தால் சீக்கிரம் காலியாகி விடும்!! இன்றே முயற்சி செய்து பாருங்கள்!! நமக்கு பிடித்த எண்ணெய் பண்டங்களில் ஒன்று பருப்பு வடை.நம் வீட்டு விசேஷங்களின் உணவு பட்டியலில் இந்த வடை முக்கிய இடத்தை பிடிக்கிறது.இந்த சுவையான காரமான மசால் வடையை டீ கடை சுவையில் செய்வது எப்படி என்பது குறித்த செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- *வடை பருப்பு – 1 கப் *பச்சை மிளகாய் – 4 (அல்லது) … Read more

தினமும் நடைப்பயிற்சி செய்தால் இவ்வளவு நன்மைகளா!!? அப்போ இன்னைக்கு இருந்து நடைப்பயிற்சியை தொடங்குங்க!!!

தினமும் நடைப்பயிற்சி செய்தால் இவ்வளவு நன்மைகளா!!? அப்போ இன்னைக்கு இருந்து நடைப்பயிற்சியை தொடங்குங்க!!!

தினமும் நடைப்பயிற்சி செய்தால் இவ்வளவு நன்மைகளா!!? அப்போ இன்னைக்கு இருந்து நடைப்பயிற்சியை தொடங்குங்க!!! தினமும் நாம் காலையிலும் மாலையிலும் நடைப்பயிற்சி செய்வதால் நம் உடலுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள் எவ்வளவு என்பது பற்றி இந்த பதிவில் மூலமாக தெரிந்து கொள்வோம். நம்மில் பலரும் சில காரணங்களுக்காக மட்டுமே நடைப்பயிற்சி மேற்கொள்வோம். அந்த சில பயிற்சிகளில் முக்கியமானது உடல் எடையை குறைப்பது ஆகும். உடல் எடையை குறைப்பதற்கே நாம் பலரும் நடைபயிற்ச்சி மேற்கொண்டு வருகிறோம். சர்க்கரை நோய் உள்ள … Read more

பல நன்மைகளை அளிக்கும் உருளைக்கிழங்கு!!! இதில் பிரெட் சேர்த்து உருளைக்கிழங்கு வடை செய்வது எப்படி!!?

பல நன்மைகளை அளிக்கும் உருளைக்கிழங்கு!!! இதில் பிரெட் சேர்த்து உருளைக்கிழங்கு வடை செய்வது எப்படி!!?

பல நன்மைகளை அளிக்கும் உருளைக்கிழங்கு!!! இதில் பிரெட் சேர்த்து உருளைக்கிழங்கு வடை செய்வது எப்படி!!? நமது உடலுக்கு பல நன்மைகளை தரும் உருளைக்கிழங்குடன் பிரெட் சேர்த்து வடை எப்படி தயாரிப்பது என்பது பற்றியும் உருளைக் கிழங்கில் உள்ள நன்மைகள் பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பிரெட் உருளைக்கிழங்கு வடை செய்ய தேவையான பொருட்கள் என்ன எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பிரெட் உருளைக்கிழங்கு வடை செய்யத் தேவையான பொருள்கள்… … Read more

எப்பொழுதுமே இளமையாக இருக்க வேண்டுமா!!? அதுக்கு அஸ்வகந்தா பயன்படுத்துங்கள்!!!

எப்பொழுதுமே இளமையாக இருக்க வேண்டுமா!!? அதுக்கு அஸ்வகந்தா பயன்படுத்துங்கள்!!!

எப்பொழுதுமே இளமையாக இருக்க வேண்டுமா!!? அதுக்கு அஸ்வகந்தா பயன்படுத்துங்கள்!!! முதுமையை தள்ளி நாம் எப்பொழுதும் இளமையாக இருக்க வேண்டும் என்றால் அஸ்வகந்தா பயன்படுத்தலாம். இந்த அஸ்வகந்தாவை சருமத்திற்கும் பயன்படுத்தலாம். வேறு என்ன நன்மைகள் தரும்? சருமத்திற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்று தெரிந்து கொள்வோம். அஸ்வகந்தா மூலிகை அசுவகந்தம், அசுவகந்தி, அமுக்குரவு, இருளிச் செவி, அசுவம் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது. இந்த அஸ்வகந்தா மூலிகையில் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் இருக்கின்றது. இதில் புரதச் சத்துக்கள், நார்ச்சத்துக்கள், … Read more

மாதவிடாய் காலங்களில் பெண்கள் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள்!!! பெண்கள் கண்டிப்பாக தெரிஞ்சாக்கோங்க!!!

மாதவிடாய் காலங்களில் பெண்கள் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள்!!! பெண்கள் கண்டிப்பாக தெரிஞ்சாக்கோங்க!!!

மாதவிடாய் காலங்களில் பெண்கள் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள்!!! பெண்கள் கண்டிப்பாக தெரிஞ்சாக்கோங்க!!! மாதவிடாய் காலங்களில் பெண்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம். பெண்கள் அனைவரும் மாதவிடாய் காலங்களில் இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஓய்வு என்பது அத்தியாவசியமான ஒன்று. ஆனால் தற்பொழுதைய காலத்தில் ஓய்வுக்கு நேரம் இல்லாமல் பரபரவென்று உழைத்துக் கண்டு இருக்கின்றனர். இதையடுத்து பெண்கள் மாதவிடாய் காலத்தில் பின்பற்ற வேண்டிய … Read more

உடலுக்கு நன்மைகள் தரும் கருப்பு உளுந்து வடை!!! இதை எவ்வாறு செய்வது இதன் நன்மைகள் என்ன!!?

உடலுக்கு நன்மைகள் தரும் கருப்பு உளுந்து வடை!!! இதை எவ்வாறு செய்வது இதன் நன்மைகள் என்ன!!?

உடலுக்கு நன்மைகள் தரும் கருப்பு உளுந்து வடை!!! இதை எவ்வாறு செய்வது இதன் நன்மைகள் என்ன!!? உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த கருப்பு உளுந்து வடையை செய்ய தேவையான பொருள்கள் என்ன, எவ்வாறு செய்வது, இதன் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம். தோல் உறிக்கப்படாத கருப்பு உளுந்தில் கால்சியம் சத்துக்கள் உள்ளது. மேலும் இரும்புச்சத்துகள், பாஸ்பரஸ், நார்ச்சத்து, பொட்டாசியம் ஆகிய உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றது. இதனால் கருப்பு உளுந்து வடையை சாப்பிடும் … Read more

இரவு நேரத்தில் செல்போனை அதிகம் பயன்படுத்துபவர்களா நீங்கள்!!? செல்போன் பாதிப்பில் இருந்து கண்களை பாதுக்காக 20-20-20 முறையை பின்பற்றுங்க!!!

இரவு நேரத்தில் செல்போனை அதிகம் பயன்படுத்துபவர்களா நீங்கள்!!? செல்போன் பாதிப்பில் இருந்து கண்களை பாதுக்காக 20-20-20 முறையை பின்பற்றுங்க!!!

இரவு நேரத்தில் செல்போனை அதிகம் பயன்படுத்துபவர்களா நீங்கள்!!? செல்போன் பாதிப்பில் இருந்து கண்களை பாதுக்காக 20-20-20 முறையை பின்பற்றுங்க!!! செல்போனை அதிகம் பயன்படுத்தும் பொழுது நமது கண்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த பாதிப்புகளில் இருந்து கண்களை பாதுகாத்துக் கொள்ள 20-20-20 முறையை எவ்வாறு பின்பற்றுவது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தற்போதைய காலத்தில் செல்போன் பயன்படுத்துவது அதிகமாகி விட்டது. குறிப்பாக இரவு நேரத்தில்செல்போன் பயன்படுத்துவது அதிகமாகிவிட்டது. இதனால் நம் கண்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றது. … Read more