செந்தில் பாலாஜியை  தொடர்ந்து கூண்டோடு சிறையா!  அடுத்தடுத்து  மாட்டும் ஆதரவாளர்கள்  2- வது நாளாக அதிரடி காட்டிய வருமான வரித்துறை!! 

Senthil Balaji continues to be imprisoned in a cage! Income tax department showed action for the 2nd day by the supporters of Matta in succession!!

செந்தில் பாலாஜியை  தொடர்ந்து கூண்டோடு சிறையா!  அடுத்தடுத்து  மாட்டும் ஆதரவாளர்கள்  2- வது நாளாக அதிரடி காட்டிய வருமான வரித்துறை!!  இரண்டு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் கரூரில் தீவிர சோதனையில்  ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கிய ஆவணங்கள் கிடைத்ததா? என்பது பிறகு தெரியவரும். சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக வந்த புகாரின் பேரில் தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை பிரிவு அவரை கைது செய்தது. இதன் காரணமாக … Read more

வெள்ளத்தால் வீடுகள் சேதம்!! 5 லட்சம் பேர் பாதிப்பு!!

Houses damaged by flood!! 5 lakh people affected!!

வெள்ளத்தால் வீடுகள் சேதம்!! 5 லட்சம் பேர் பாதிப்பு!! நாட்டின் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க மழைப் பெய்து மக்களை குஷியில் ஆழ்த்தி வருகிறது. இதனைத்தொடர்ந்து அசாமில் கனமழை பெய்து வருகிறது. இவ்வாறு பெய்த இந்த கனமழையில் 4,95,799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமுல்மூர் என்ற மாவட்டத்தில் வியாழக்கிழமை அன்று ஒருவர் பலியாகியுள்ளார். இதைப்போலவே, பஜாலி, பக்ஸா, பார்பெட்டா, பிஸ்வநாத், நல்பாரி, சோனிட்பூர், நாகோன், மஜூலி, லகிம்பூர், கோக்ராஜ்ஹார், கம்ரூப், கோலகத், ஹோஜாய், … Read more

ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் புதிய குடிநீர் கட்டணம்! 5 சதவீதம் முதல் 10 வரை உயர்த்தப்பட்டுள்ளது!

New drinking water fee effective from April! Raised from 5 percent to 10!

ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் புதிய குடிநீர் கட்டணம்! 5 சதவீதம் முதல் 10 வரை உயர்த்தப்பட்டுள்ளது! சென்னையில் மொத்தம் 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளது.மேலும் சென்னை குடிநீர் வாரியம் சார்ப்பில் 15 மண்டலங்களிலும் லாரி மற்றும் பைப் மூலமாக நாளொன்று 100 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யபடுகின்றது.அதுமட்டுமின்றி ஏரிகளில் இருந்து கிடைக்கும் குடிநீருடன் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வாயிலாக தினசரி குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது. குடிநீர் … Read more

மின் கட்டணம் அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் நுகர்வோர்!

Electricity bill increase! Consumers in shock!

மின் கட்டணம் அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் நுகர்வோர்! கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு மின்சார வாரியம் மின்சார கட்டணத்தை உயர்த்தியது.வீடுகள் ,அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக கட்டிடங்கள் ,தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு உயர்த்தப்பட்டது.மேலும் 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தினால் ரூ இரண்டாயிரத்திற்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த மின் கட்டணம் திடீர் உயர்வால் வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் பெரும் சிரமம் அடைந்தனர்.ஒவ்வொருவரும் கூடுதல் மின் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏசி பயன்படுத்துபவர்கள் மின் கட்டணமாக … Read more

நிலச்சரிவில் சிக்கிய கிராமம்! 22 பேர் உடல்கள் மீட்பு !

A village caught in a landslide! 22 bodies recovered!

நிலச்சரிவில் சிக்கிய கிராமம்! 22 பேர் உடல்கள் மீட்பு ! கடந்த மாதம் முதல் வாரத்தில் அதிகளவு மழை பொழிந்து வந்தது.அதனையடுத்து கடந்த மாதம் இறுதியில் மழை சற்று குறைய தொடங்கியது.அதனால் மக்கள் அவரவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள்.இந்நிலையில் நேற்று இரவு முதல் அனைத்து இடங்களிலும் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகின்றது.அதனால் சில இடங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து வெனிசூலாவில் தொடர் மழை காரணமாக ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. … Read more

போதிய ஆட்கள் இல்லை!!சிறை கைதிகளை சேர்க்க அழைப்பு விடுத்த ரஷ்ய உயர் அதிகாரி!..

Not enough men!! Top Russian official calls for more prison inmates!..

போதிய ஆட்கள் இல்லை!!சிறை கைதிகளை சேர்க்க அழைப்பு விடுத்த ரஷ்ய உயர் அதிகாரி!. உக்ரைன் மற்றும் ரஷ்யா இருநாடுகளுக்கிடையே போர் மாதக்கணக்கில்  நீடித்து வருகிறது.பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கிய இந்த போரால் உக்ரைனில் இருக்கும் பொதுமக்கள் மற்றும் வீரர்கள் என பல தரப்பினரும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினரும் அவர்களது உறவினர்களும் தவித்து வருகின்றனர். மேலும் அந்நாட்டின் கல்வி நிறுவனங்கள் ,பள்ளிகள்,வீடுகள்,பெரிய பெரிய கட்டிடங்கள்,வணிக வளாகங்கள் கட்டிடங்கள் உருக்குலைந்து போயின.இரு தரப்பினருக்கும் இடையே … Read more

இனி ஞாயிற்றுக்கிழமை சிலிண்டர் டெலிவரி உண்டு? தமிழக அரசின் பதில் என்ன?

Do you have cylinder delivery on Sunday anymore? What is the response of the Tamil Nadu government?

இனி ஞாயிற்றுக்கிழமை சிலிண்டர் டெலிவரி உண்டு? தமிழக அரசின் பதில் என்ன? நம் அனைவரும் வீட்டிலும் சிலிண்டர் இணைப்பு இருக்கும். அரசு தரப்பிலும் சிலிண்டருக்கு மானியம்,இலவச சிலிண்டர் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.தமிழகத்தில் பண்டிகை காலங்களால் சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கு தேவை அதிகரித்துள்ளதால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் டெலிவரி செய்யுமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழகத்தில், 2.37 கோடி மேற்ப்பட்ட … Read more

ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு லட்சம் வீடுகள்! முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

One lakh houses every year! Chief Minister's announcement!

ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு லட்சம் வீடுகள்! முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! இந்த காலகட்டத்தில் பல மக்கள் வீடுகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் நிலையை புரிந்து ஒவ்வொரு மாநில அரசும் அவர்களுக்கு ஏற்றார்போல் திட்டங்களை வகுத்து வீடு வழங்குவதற்கு நடைமுறைப்படுத்தி வருகிறது.அந்த வகையில் கேரளாவில் லைப் மிஷின் என்ற திட்டத்தின் மூலம் வீடு அல்லாத மற்றும் நிலமற்ற மக்களுக்கு வீடுகள் கட்டி தந்து வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் 5 ஆண்டுகளில் 4.3 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு இலக்கு … Read more

இங்கு மிக குறைந்த விலையில் வீடுகள் விற்கப்படும்! ரூ.87 மட்டுமே!

Homes are for sale here at very low prices! Only Rs 87!

இங்கு மிக குறைந்த விலையில் வீடுகள் விற்கப்படும்! ரூ.87 மட்டுமே! இப்போதுள்ள கால நிலைக்கு நாமெல்லாம் எங்கே வீடு வாங்கப் போகிறோம் என்று பலர்  அங்கலாய்த்து வருகின்றனர். அப்படி உள்ளோருக்கு எல்லாம் இது சிறப்பு தள்ளுபடி ஆகும். வெறும் 87 ரூபாய்க்கு வீடாம். நீங்கள் வாங்குகிறீர்களா? உங்களுக்கு விருப்பம் என்றால் வாங்கி விருப்பப்படி குடியேறலாம். இத்தாலி நாட்டின் தென் மேற்கில் உள்ள சிசிலி நகரத்தில் சலேமி என்ற பகுதியில் தான் இந்த குறைந்த விலை வீடுகள், அரசால் … Read more