ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கி விபத்து!!! பரிதாபமாக 10 பேர் பலியானதாக தகவல்!!!
ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கி விபத்து!!! பரிதாபமாக 10 பேர் பலியானதாக தகவல்!!! ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கி ஏற்பட்ட விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்குள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் இரட்டை நாகரங்கள் என்று அழைக்கப்படும் புவனேஷ்வர் மற்றும் கட்டாக் ஆகிய பகுதிகளிலும், ஒடிசா மாநிலத்தின் கடோலரப் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. ஒடிசா மாநிலத்தில் நேற்று(செப்டம்பர்2) மதியம் 126 மிமீ … Read more