ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கி விபத்து!!! பரிதாபமாக 10 பேர் பலியானதாக தகவல்!!!

ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கி விபத்து!!! பரிதாபமாக 10 பேர் பலியானதாக தகவல்!!! ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கி ஏற்பட்ட விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்குள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் இரட்டை நாகரங்கள் என்று அழைக்கப்படும் புவனேஷ்வர் மற்றும் கட்டாக் ஆகிய பகுதிகளிலும், ஒடிசா மாநிலத்தின் கடோலரப் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. ஒடிசா மாநிலத்தில் நேற்று(செப்டம்பர்2) மதியம் 126 மிமீ … Read more

குடிபோதையில் தந்தை செய்த செயல்!! கதறும் மகள் பரபரப்பு சம்பவம்!!

Drunk father's act!! Screaming daughter sensational incident!!

குடிபோதையில் தந்தை செய்த செயல்!! கதறும் மகள் பரபரப்பு சம்பவம்!! பெண்களுக்கு இந்த காலத்தில் தினமும் ஏராளமான அநீதிகள் இழைக்கப்பட்டு வருகிறது. தினமும் பத்திரிக்கைகளிலும் ஊடங்களிலும் ஏராளமான இது போன்ற குற்ற செய்திகள் படித்தும் கேட்டும் வருகிறோம். அந்த வகையில் தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் இது போன்ற பரபரப்பு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி என்னும் பகுதியில் ஒரு நபர் வசித்து வருகிறார். நாற்பது வயதுடைய இவர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து … Read more

பணத்திற்காக தாயிடம் மகன் செய்த செயல்!! பரபரப்பு சம்பவம்!!

What the son did to the mother for money!! Sensational incident!!

பணத்திற்காக தாயிடம் மகன் செய்த செயல்!! பரபரப்பு சம்பவம்!! தினமும் ஏராளமான வியக்கத்தக்க செய்திகளை பார்த்து வருகிறோம்.அந்த வகையில் தற்போது ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் அரங்கேறி உள்ளது. ஹரியான மாநிலத்தில் உள்ள பலவர் என்னும் பகுதியில் வசித்து வருபவர் தான் அசரி என்ற பெண்மணி. இவருக்கு முஸ்தகீம் என்ற மகன் இருக்கிறார். இந்த நிலையில், முஸ்தகீம் கடந்த 23 ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை அன்று தனது தாய் அசரி யிடம், ஒரு லட்சம் பணம் வேண்டும் … Read more

ரூ.350 க்கு ஆசைப்பட்டு ரூ.49 லட்சத்தை இழந்த ஐடி ஊழியர்!! சம்பவத்தால் பெரும் பரபரப்பு!!

IT employee who lost Rs.49 lakhs by wishing for Rs.350!! A lot of excitement due to the incident!!

ரூ.350 க்கு ஆசைப்பட்டு ரூ.49 லட்சத்தை இழந்த ஐடி ஊழியர்!! சம்பவத்தால் பெரும் பரபரப்பு!! இன்றைய காலகட்டத்தில் அனைத்திலும் முறைகேடுகள் நடைபெறுகின்றது. பொதுமக்களாகிய நீங்கள் தான் எதையும் சிந்தித்து செய்ய வேண்டும். இன்று சமூக வலைத்தளத்தில் வரும் பல பொய்யான தகவல்களை நம்பி பலர் ஏமாறுகின்றனர் என்று இது போன்ற புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீட்டில் வேலை பார்த்து கொண்டிருந்த … Read more

காதல் மனைவியான செவிலியரை கணவன் தலை, கை உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்தியதால் பரபரப்பு!

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த காதல் மனைவியான செவிலியர் பரணியை அவரது கணவர் சரத்குமார் கத்தியால் தலை கை உள்ளிட்ட இடங்கள் குத்தியதால் பரபரப்பு. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்த பாதுகாவலர்கள் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விக்கிரவாண்டி காவல் துறையினர் பாதிக்கப்பட்ட பரணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறைக்கைதிகள் இருவருக்கு கொரோனா தொற்று!! மருத்துவமனையில் தீவீர சிகிச்சை!!

சிறைக்கைதிகள் இருவருக்கு கொரோனா தொற்று!! மருத்துவமனையில் தீவீர சிகிச்சை!! இராமநாதபுரம் சிறைக்கைதிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது போலீஸ் பாதுகாப்புடன் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பரவலானது சற்று அதிகரித்து வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு இலக்க எண்களில் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை ராமநாதபுரம் சிறைச்சாலையில் உள்ள இரு கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி தற்போது … Read more

அரசுப் பேருந்தில் தவறி விழுந்த மாணவன் பலி! போக்குவரத்துக் காவல்துறையினர் விசாரணை!

The student who fell in the government bus died! Traffic police investigation!

அரசுப் பேருந்தில் தவறி விழுந்த மாணவன் பலி! போக்குவரத்துக் காவல்துறையினர் விசாரணை! மதுரை பழைய விளாங்குடி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 14). இவர் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள பிரிட்டோ அரசு உதவி பெறும் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை முடிந்து இன்று மாணவர் பிரபாகரன் பள்ளிக்குச் செல்வதற்காக அரசுப் பேருந்தில் ஏறி பயணம் செய்துள்ளார். அப்போது ஆரப்பாளையம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது  படியின் அருகில் … Read more

நொடியில் ரயில்வே பாலம் உடைந்து  தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட பகீர் சம்பவம் !..

Bagheer incident in which the railway bridge broke and was washed away in the water!..

நொடியில் ரயில்வே பாலம் உடைந்து  தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட பகீர் சம்பவம் !.. உலக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும், மாநிலங்களில் பருவமழை காரணமாக விடாது கனமழை பெய்து வருகிறது.இந்த மழை வெள்ளக்காடாக மாறியது.அந்த வகையில் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் தற்போது கனமழை மிக தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக அந்த மாநிலங்களில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை காரணமாக  வெள்ளபாதிப்பு ஏற்பட்டது.மேலும் சில பகுதியில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்படுகிறது. இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் … Read more

கோவை மாவட்டத்தில் அரங்கேறிய நிகழ்வு! பத்தாயிரம் நாணயத்தால் அனைவரையும் தன் வீட்டிற்கு வரவழைத்த முதியவர்!

The event staged in Coimbatore district! The old man invited everyone to his house with ten thousand coins!

கோவை மாவட்டத்தில் அரங்கேறிய நிகழ்வு! பத்தாயிரம் நாணயத்தால் அனைவரையும் தன் வீட்டிற்கு வரவழைத்த முதியவர்! பொள்ளாச்சி பல்லடம் ரோடு ரத்தின சபாபதிபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் 85. இவர் காகித கவர் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். மேலும் இந்த பெரியவர் கடந்த 60 வருடத்திற்கும் மேலாக அரிய வகை ரூபாய் நோட்டுகள், பழங்கால நாணயங்கள் போன்றவற்றை சேகரித்து வைத்து வருகிறார். மேலும் அதில் ஒரு பைசா ,பத்து பைசா ,25 பைசா, மன்னர்கள் காலத்தில் நாணயங்கள் என … Read more

கிறித்துவ ஆலயத்தில் கோர தீ விபத்து! சம்பவ இடத்திலேயே உடல் கருகி 41 பேர் பலி!..

Horrible fire in the Christian temple! 41 people were killed by burning bodies on the spot!..

கிறித்துவ ஆலயத்தில் கோர தீ விபத்து! சம்பவ இடத்திலேயே உடல் கருகி 41 பேர் பலி!.. கெய்ரோ அருகே இம்பா பாவில் இந்த அபு செஃபின் தேவாலயம் பிரம்மாண்டமாக அமைந்திருந்தது. இந்த தேவாலயத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற திருப்பலி வழிபாட்டில் 5000 மேற்பட்டோர் பங்கேற்று இருந்தனர். இந்த மின் கசிவு காரணமாகத்தான் தீ விபத்து நிகழ்ந்திருக்கின்றது. வாயிலில் தீயால் … Read more