காதல் திருமணம் தான் செய்வேன்! மாப்பிள்ளை பின்னர் அறிவிக்கப்படும் ஸ்ரீதிவ்யா பேட்டி !!

காதல் திருமணம் தான் செய்வேன்! மாப்பிள்ளை பின்னர் அறிவிக்கப்படும் ஸ்ரீதிவ்யா பேட்டி பிரபல நடிகை ஸ்ரீதிவ்யா அவர்கள் சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பளிச்சென்று ஒரு பதிலை கொடுத்துள்ளார். தெலுங்கு சினிமாவில் வெளியான ஹனுமான் ஜங்க்சன், யுவராஜு, வீடே ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரையுலகில் அறிமகமான நடிகை ஸ்ரீதிவ்யா அவர்கள் தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் நடிப்பில் வெளியான வருத்தப் படாத வாலிபர் சங்கம் என்ற … Read more

லலித் குமார் ஆதிக்கம் செலுத்துகிறார்!!! திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் பேட்டி!!! 

லலித் குமார் ஆதிக்கம் செலுத்துகிறார்!!! திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் பேட்டி!!! நடிகர் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியான லியோ படத்தால் பெரிதாக லாபம் ஒன்றும் இல்லை என்றும் லலித் குமார் போன்றோர் ஆதிக்கம் செலுத்துகிறார் என்றும் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் கடந்த அக்டௌபர் 19ம் தேதி உலகம் முழுவதும் 6000 திரையரங்குகளில் வெளியானது. பெரும் … Read more

புதிய நடைமுறையுடன் களமிறங்கும் டிஎன்பிஎஸ்சி : உண்மை தன்மையை அதிகரிக்குமா?

புதிய நடைமுறையுடன் களமிறங்கும் டிஎன்பிஎஸ்சி : உண்மை தன்மையை அதிகரிக்குமா? தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி ஆணையம் நேர்காணலின்போது வெளிப்படை தன்மையை அதிகரிக்கும் வகையில் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது. தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவாக இருப்பது அரசு வேலை. அந்த அரசுப் பணிக்கான தேர்வுகளை நடத்தும் ஆணையம் தான் டி.என்.பி.எஸ்.சி ஆணையம். டி.என்.பி.எஸ்.சி ஆணையம் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி உள்ளது. தேர்வில் குளறுபடி, தேர்வில் முறைகேடு என பல்வேறு பழிச்சொல்லு … Read more

அனைவருக்கும் சம நீதி – சமூக நீதி கிடைக்க வேண்டுமெனில் இந்த தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்!! பாமக நிறுவனர் அரசிடம் வலியுறுத்தல்!!

If everyone wants to get equal justice - social justice this exam should be canceled!! Bamaka founder urges the government!!

அனைவருக்கும் சம நீதி – சமூக நீதி கிடைக்க வேண்டுமெனில் இந்த தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்!! பாமக நிறுவனர் அரசிடம் வலியுறுத்தல்!!  தமிழ்நாடு அரசின் அனைத்து பணிகளுக்கும் உள்ள நேர்முகத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என ராமதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் அரசு பணியில் சேர வேண்டும் எனில் எழுத்து தேர்வு, மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டும் நடைபெற்று அதன் மூலம் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். இந்த நேர்முகத் … Read more

எனக்கு கல்யாணம் எல்லாம் ஆகல!!! ஆனால் எனக்கு ஒரு குழந்தை இருக்கின்றது!!! பிரபல நடிகை பகீர் பேட்டி!!!

எனக்கு கல்யாணம் எல்லாம் ஆகல!!! ஆனால் எனக்கு ஒரு குழந்தை இருக்கின்றது!!! பிரபல நடிகை பகீர் பேட்டி!!! பிரபல நடிகை ஒருவர் தனக்கு கல்யாணம் ஆகவில்லை என்றும், ஆனால் ஒரு குழந்தை இருப்பதாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகீரென்று பேட்டி அளித்துள்ளார். நடிகர் விமல் அவர்களின் நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான களவானி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஓவியா. இவர் களவானி திரைப்படத்தை தொடர்ந்து முத்துக்கு முத்தாக, மெரினா, மதயானைக் … Read more

என்னது நான் மும்பையில் செட்டில் ஆகிவிட்டேனா? சூர்யாவின் நச் பதில்

என்னது நான் மும்பையில் செட்டில் ஆகிவிட்டேனா? சூர்யாவின் நச் பதில் தமிழ் சினிமாவில் பரபரப்பான ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. இவர் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான ‘நேருக்கு நேர்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.தமிழில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.சமீபகாலமாக இவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் சூர்யாவின் அடுத்து படம் என்னவென்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அளவிற்கு … Read more

மூன்றாவது முறையாக மோடி இந்தியாவின் பிரதமராவார்… மத்திய அமைச்சர் அனுராக் தக்கூர் பேட்டி… 

  மூன்றாவது முறையாக மோடி இந்தியாவின் பிரதமராவார்… மத்திய அமைச்சர் அனுராக் தக்கூர் பேட்டி…   நடக்விருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக பதவியேற்பார் என்று மத்திய அமைச்சர் அனுராக் தக்கூர் கூறியுள்ளார்.   இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் 5வது ஆண்டு நினைவு தினம் இன்று(ஆகஸ்ட்16) அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் வாஜ்பாய் அவர்களின் நினைவிடத்தில் மத்திய அமைச்ஞர் அனுராக் தக்கூர் அவர்கள் மலர் … Read more

அண்ணாமலை இவ்வாறு செய்தால் ராகுல் காந்தி போல் ஆகிவிட முடியாது- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு!

அண்ணாமலை இவ்வாறு செய்தால் ராகுல் காந்தி போல் ஆகிவிட முடியாது- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு! 77 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்நிலையில் டெல்லி செங்கோட்டையில் காலை பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.இதனை தொடர்ந்து அந்தந்த மாநில முதல்வர்கள் அவர்களின் மாநிலங்களில் தேசிய கொடியை ஏற்றினர்.அதன் பின்னர் பள்ளிகள்,பொது இடங்கள்,அரசியல் கட்சி அலுவலங்களில் கொடி ஏற்றப்பட்டது.இதன்படி,சென்னையில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் அமைந்துள்ள சத்தியமூர்த்தி பவனில் சுதந்திர தின விழா சிறப்பாக துவங்கப்பட்டு … Read more

78 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் கொடியேற்றுவேன்-பிரதமர் மோடி நம்பிக்கை!

78 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் கொடியேற்றுவேன்-பிரதமர் மோடி நம்பிக்கை! 77 வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.மேலும் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள்,பிரதிநிதிகள் என்று 3000 க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்று உள்ளனர்.இதனையொட்டி செங்கோட்டையைச் சுற்றி 10000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர். கொடி ஏற்றத்திற்கு பின் பிரதமர் மோடி நாட்டு … Read more

பாஜக வெளியேறு என்று நாடு முழுவதும் கேட்கின்றது… முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி…

பாஜக வெளியேறு என்று நாடு முழுவதும் கேட்கின்றது… முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி… நாடு முழுவதும் பாஜகவே வெளியேறு என்ற முழக்கம் எதிரொலிக்கின்றது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் பேட்டி அளித்துள்ளார். மணிப்பூரில் வன்முறையில் ஈடுபட்டவர்களின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நாடு முழுவதும் பாஜகவே வெளியேறு என்ற முழக்கம் எதிரொலிக்கின்றது என்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா … Read more