வெள்ள நிவாரணத்திலும் மோசடி செய்யும் திமுக..!! மக்கள் பாவம் சும்மா விடாது!
வெள்ள நிவாரணத்திலும் மோசடி செய்யும் திமுக..!! மக்கள் பாவம் சும்மா விடாது! கடந்த மாத இறுதியில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் இந்த மாத தொடக்கத்தில் ஆந்திரா அருகே கரையை கடந்தது. இந்த மிக்ஜாம் புயல் தாக்கத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய 4 மாவட்டங்களில் அதி தீவிர மழை பெய்தது. தொடர் கனமழை தாக்கத்தால் மாவட்டங்களின் ஏரிகள் உடைந்தும், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்தது. அதேபோல் … Read more