என் மகனுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவருக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும்.. மாணவியை கொலை செய்த மாணவனின் தந்தை அதிரடி..!!

Punishment given to my son should cause fear to others

என் மகனுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவருக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும்.. மாணவியை கொலை செய்த மாணவனின் தந்தை அதிரடி..!! கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் கல்லூரி மாணவி ஒருவர் காதலை ஏற்காததால் சக மாணவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, ஹூப்ளியில் உள்ள பிவிபி கல்லூரியில் பிசிஏ படித்து வந்த மாணவி நேஹாவை சக மாணவர் ஃபயாஸ் காதலிப்பதாக கூறி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் நேஹா அவரின் காதலை … Read more

தேர்தல் முடிந்தாலும் சோதனை தொடரும் – சத்ய பிரதா சாகு அதிரடி..!!

Even after the election, the trial will continue

தேர்தல் முடிந்தாலும் சோதனை தொடரும் – சத்ய பிரதா சாகு அதிரடி..!!  தமிழகம் முழுவதும் நேற்று மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிந்த இந்த தேர்தலில் தமிழகம் முழுவதிலும் சுமார் 69.46% வாக்குகள் பதிவாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையம் முயற்சி செய்தது.  இதுதவிர பணப்பட்டுவாடா உள்ளிட்டவற்றை தடுத்து மிகவும் நேர்மையாக தேர்தலை நடத்த … Read more

இன்று வெளியாகும் பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்!

இன்று வெளியாகும் பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்! நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வது, வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது என இறுதிக் கட்டத்தில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக தங்களது முதற்கற்க்கட்டமாக 195 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக 150 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கான வேட்பாளர்களின் அறிவிக்கப்படவுள்ளது. ஆனால் … Read more

அதிமுக பிரிந்தாலும் பாஜக விடாது.. திருமாவளவன் பேச்சு!

அதிமுக பிரிந்தாலும் பாஜக விடாது.. திருமாவளவன் பேச்சு! சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உறுதியாக தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை அனைத்துக் கட்சிகளிடையேயும் நடைபெற்று வருகிறது. கூட்டணி குறித்து விசிக தலைவர் முன்பே திமுகவுடன் தான் கூட்டணி என உறுதியாக கூறியிருந்தார். குறைந்த தொகுதிகளை வழங்கினாலும் கூட திமுகவுடன் தான் கூட்டணி என்பதில் தெளிவாக உள்ளார் திருமாவளவன். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் … Read more

போலி விளம்பரத்தை வெளியிட்ட காங்கிரஸ்? – சம்மன் அனுப்பிய நீதிமன்றம்!!

போலி விளம்பரத்தை வெளியிட்ட காங்கிரஸ்? – சம்மன் அனுப்பிய நீதிமன்றம்!! கர்நாடகாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் காங்கரஸிக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. அப்பொழுது, காங்கிரஸ்’கரப்சன் ரேட்’ 40 சதவிகிதம் கமிஷன் உள்ளிட்ட பல்வேறு போலி விளம்பரங்களை வெளியிட்டு பிரச்சாரம் செய்து அப்போது முதல்வராக இருந்த பாஜக பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பல்வேறு பாஜக தலைவர்களை காங்கரஸ் இழிவு படுத்தியது. காங்கிரஸ் வெளியிட்ட இந்த போலி விளம்பரத்தால் பாஜகவின் … Read more

கர்நாடகா கோவில்களுக்கு எகிறும் வரி சதவிகிதம்!!

கர்நாடகா கோவில்களுக்கு எகிறும் வரி சதவிகிதம்!! கர்நாடகாவில் நடைப்பெற்ற பட்ஜெட் தாக்கலில் கோவில்களின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருமானம் உள்ள கோயில்களுக்கு 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும் மற்றும் மொத்த ஆண்டு வருமானம் ரூ.1 கோடியைத் தாண்டினால் 10 சதவீத வரி செலுத்த வேண்டும் என மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்துக்களுக்கு எதிரான மனநிலையில் இருப்பதால் இது போன்ற செயல்களை செய்கிறது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஆளும் … Read more

உச்சத்தை தொட்ட அரிசி விலை – சாமானியனின் நிலை ?

உச்சத்தை தொட்ட அரிசி விலை – சாமானியனின் நிலை ? தமிழகத்தை பொறுத்தவரை மக்களின் மிகவும் அத்தியாவசியமான பொருட்களில் முக்கியமானவை அரிசியே ,கடந்த நான்கு மாதங்களாக அரிசியின் விலை படிப்படியாக உயர்ந்த நிலையில் தற்பொழுது மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் போதிய மழை இல்லாததாலும், மாறுபட்ட வானிலையினாலும் போதிய அறுவடை நடைபெறவில்லை அதுமட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடக ஆகிய மாநிலங்களில் இருந்து இங்கு வந்து போட்டி போட்டுக்கொண்டு நெல் மற்றும் அரிசியை வாங்கி செல்வதால் அரிசி விலை … Read more

எம்ஜிஆர் ஆட்சியின் பொழுது கர்நாடகா தண்ணீர் திறக்க எம்ஜிஆர் செய்த தந்திரம்!

இப்பொழுதும் கர்நாடகா தமிழ்நாடு பிரச்சினை தீந்த பாடு இல்லை. 1978 ஆம் ஆண்டுகளின் பொழுது எம்ஜிஆர் ஆட்சி செய்த காலம். அந்த காலத்தில் மிகவும் மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதிப்ப்படனர். அப்பொழுது கர்நாடகாவில் இருந்து தண்ணீர் கேட்டபோது தண்ணீர் வரவில்லை.   எம்ஜிஆர் செய்த செயலால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைத்துள்ளது.   வழக்கம்போல் ஒருமுறை அறிவித்த பொழுது கர்நாடகா அரசு தண்ணீர் திறக்க விட மறுத்துவிட்டது. இதனால் எம்ஜிஆர் என்ன பண்ணி இருக்கிறார்? என்றால், எந்த ஒரு … Read more

10 ஆம் வகுப்பு மாணவன் டீச்சரோடு ரொமான்டிக் போட்டோஷூட் !

காலம் கலிகாலம் ஆகிவிட்டது. தான் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியையை எப்படி மாணவர்களுடன் நடந்து கொள்ளும் பொழுது எப்படி இந்த சமுதாயம் ஒரு படம் என்பதை தெரியவில்லை இந்த மாதிரியான சம்பவம் தான் போட்டோ ஷூட் நடத்திய டீச்சர் பத்தாம் வகுப்பு மாணவனுடன் அதில் முத்தங்கள் வேலை பகிரப்படுகிறது என்ன சொல்வது என்றே தெரியவில்லை வாங்கள் இந்த பதிவை பார்ப்போம்.   சமீபத்திய போட்டோஷூட் சமூக ஊடகங்களில் சர்ச்சையின் புயலைக் கிளப்பியுள்ளது, ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு மாணவரின் … Read more

மீண்டும் பழிவாங்கும் கொரோனா 3 இறப்பு உறுதியானது!

இந்தியாவில் கோவிட்-19 நோய்த்தொற்றின் அதிகரிப்பு மற்றும் JN.1 மாறுபாடு கண்டறியப்பட்டதன் மத்தியில், கடந்த ஒரு வாரத்தில் பெங்களூரில் வைரஸ் தொற்று காரணமாக மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன.   கடந்த புதன்கிழமை என்று மொத்தம் 22 கேசுகள் இருந்த நிலையில் 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் மூன்று இறப்புகள் ஏற்பட்டுள்ளது என தரவுகள் கூறுகின்றது. அதன் பிறகு எந்த ஒரு இறப்பு எந்த ஒரு தகவலும் இல்லை என்று சுகாதார மையம் கூறியுள்ளது.   76 வயது … Read more