புடவை மட்டும் 17 கோடி ரூபாய்..டாப் 10 பணக்காரர்களே வியந்த இந்தியாவின் ஆடம்பர திருமணம்..!!

17-crore-rupees-for-the-saree-alone-top-10-richest-people-amazed-indias-luxury-wedding

புடவை மட்டும் 17 கோடி ரூபாய்.. டாப் 10 பணக்காரர்களே வியந்த இந்தியாவின் ஆடம்பர திருமணம்..!! ஒரு வருடத்தில் எத்தனையோ திருமணங்கள் நடைபெறுகின்றன. ஆனால் அவற்றில் சில திருமணங்கள் மட்டுமே கவனம் பெறுகின்றன. அதற்கு ஏதாவது ஒரு வித்தியாசமான காரணங்கள் இருக்கும். அந்த வகையில் நாட்டின் டாப் 10 பணக்காரர்களே வியந்த ஆடம்பர திருமணம் குறித்து தான் தற்போது பார்க்க போகிறோம். அதன்படி கார்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிராணி ரெட்டிக்கும் ஹைதராபாத்தை … Read more

மோடி ஜெயிப்பதற்காக விரலை வெட்டி ரத்த காணிக்கை அளித்த நபர்!

The person who cut his finger and donated blood to win Modi!

மோடி ஜெயிப்பதற்காக விரலை வெட்டி ரத்த காணிக்கை அளித்த நபர்! கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த திவிர பாஜக ஆதரவாளரான அருண் வெர்னேகர் என்ற நபர் நடைபெறவுள்ள தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தனது விரலை வெட்டி ரத்த காணிக்கை அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி பாஜகவின் தீவிர ஆதரவாளரான அருண் வெர்னேகர் அவரது வீட்டில் பிரதமர் மோடிக்கு சிறியதாக கோவில் ஒன்றை கட்டியுள்ளார். அதில் தினமும் மோடிக்கு … Read more

பள்ளியில் மாற்றப்பட்ட வாசகம்? – தொடரும் எதிர்ப்புகள்!!

பள்ளியில் மாற்றப்பட்ட வாசகம்? – தொடரும் எதிர்ப்புகள்!! கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு, உண்டு உறைவிட பள்ளியில் எழுதபட்டிறுந்த வாசகத்தை மாற்றி சர்ச்சையை கிளப்பியுள்ளது. கர்நாடக மாநிலம் பிஜாபூர், பல்லாரி, ராய்சூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் எழுதப்பட்டிறுந்த ‘கூப்பிய கையுடன் அறிவு கோயிலில் நுழையுங்கள்’ என்ற வாசகத்தை மாற்றி ‘அறிவு கோயிலில் பயமின்றி கேள்வி கேளுங்கள்’ என எழுதியுள்ளனர். கவிஞர் குவெம்புவை அவமதிக்கவே காங்கிரஸ் இப்படி ஒரு மாற்றத்தை செய்துள்ளனர் … Read more

கர்நாடகாவில் பரவி வரும் புது வைரஸ் காய்ச்சல்..! இந்த அறிகுறிகள் இருந்தால் கன்பார்ம் அது தான்!

கர்நாடகாவில் பரவி வரும் புது வைரஸ் காய்ச்சல்..! இந்த அறிகுறிகள் இருந்தால் கன்பார்ம் அது தான்! வரலாறை திரும்பி பார்த்தால் வைரஸ் நோய் அபாயம்… அதனால் ஏற்படும் கொடூரமான உயிரிழப்பு பற்றி புரியும். வைரஸ் நோய் பெரும்பாலும் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு நேரடியாக பரவக் கூடிய ஒன்றாக உள்ளது. உதாணரத்திற்கு வெளவால், பன்றி, எலி போன்ற உயிரினங்களை சொல்லலாம். உலகில் இதுவரை பல கொடிய வைரஸ் நோய்கள் பேரழிவை ஏற்படுத்தி இருக்கின்றது. நிபா, ப்ளூ, இபோலா, ஜிகா, … Read more

பச்சை மிளகாய் திருடிய வாலிபர்கள்! இதற்கு இவ்ளோ பெரிய தண்டனையா!!

பச்சை மிளகாய் திருடிய வாலிபர்கள்! இதற்கு இவ்ளோ பெரிய தண்டனையா!! கர்நாடக மாநிலத்தில் கதக் மாவட்டத்தில் பச்சை மிளகாயை திருடிய இரண்டு வாலிபர்களை அந்த கிராம மக்கள் தூணில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் பச்சை மிளகாயை விளைவித்து சாகுபடி செய்து வருகின்றனர். பச்சை மிளகாய் விவசாயம் செய்வதில் அந்த கிராம மக்கள் பெரும்பாலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு காரணம் … Read more

அதிகரித்த உடல் பருமன் பிரச்சனை! மனமுடைந்த மருத்துவ மாணவி 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!!

அதிகரித்த உடல் பருமன் பிரச்சனை! மனமுடைந்த மருத்துவ மாணவி 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!! உடல் பருமன் பிரச்சனை காரணமாக மனமுடைந்த மருத்துவ மாணவி ஒருவர் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூருவில் குந்திகான் என்ற பகுதியில் ஏ.ஜே மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவக் கல்லூரியில் பிரக்ருதி ஷெட்டி என்ற 20 வயது மாணவி எம்.பி.பிஎஸ் … Read more

அரசு பள்ளிகளில் இனி மின்சாரம் குடிநீர் அனைத்தும் இலவசம்! முதல்வர் சித்தராமையா அதிரடி அறிவிப்பு!!

அரசு பள்ளிகளில் இனி மின்சாரம் குடிநீர் அனைத்தும் இலவசம்! முதல்வர் சித்தராமையா அதிரடி அறிவிப்பு!! கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் இலவச மின்சாரம் இலவச குடிநீர் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அவர்கள் தற்பொழுது அதிரடியாக அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து முதல்வர் சித்தராமையா அவர்கள் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகின்றார். அந்த வகையில் இன்று(நவம்பர்1) கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா அவர்கள் அனைத்து … Read more

காவிரி நதி நீர் பிரச்சனை விவகாரம்!!! இன்று ராஜஸ்தானில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!!!

காவிரி நதி நீர் பிரச்சனை விவகாரம்!!! இன்று ராஜஸ்தானில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!!! ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று(அக்டோபார்2) நடைபெற்ற பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசியுள்ளார். தற்பொழுது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படும் சம்பவங்களில் காவிரி நதிநீர் பிரச்சினை ஒன்றாக உள்ளது. தமிழகத்திற்கு காவிரி நீர் வேண்டும் என்று தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அதே போல கர்நாடகத்தில் தமிழகத்திற்கு காவிரி நதி நீர் தரமாட்டோம் என்று கர்நாடகத்தில் போராட்டங்கள் நடைபெற்று … Read more

கர்நாடகாவில் நுழைய கூடாது.. காவிரி விவகாரம் குறித்து ரஜினி கருத்து தெரிவிக்க வேண்டும் – பகிரங்க மிரட்டல் விடுத்த வாட்டாள் நாகராஜ்!!

கர்நாடகாவில் நுழைய கூடாது.. காவிரி விவகாரம் குறித்து ரஜினி கருத்து தெரிவிக்க வேண்டும் – பகிரங்க மிரட்டல் விடுத்த வாட்டாள் நாகராஜ்!! காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடக இடையே தொடர்ந்து பிரச்சனைகள் வலுத்து வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீரை பெறுவது என்பது தமிழகத்திற்கு பெரும் போராட்டமாகவே இருக்கிறது.அதேபோல் இந்த ஆண்டும் தமிழகத்திற்கு தண்ணீர் உரிய தண்ணீர் திறந்து விடாமல் இழுத்தடித்து வந்த கர்நாடக அரசின் செயலை கண்டித்து கடந்த 18 ஆம் … Read more

நாடு முழுவதிலும் நிலவி வரும் வறட்சி!! எனவே இந்த உணவுப்பொருள் ஏற்றுமதிக்கு தடை மத்திய மந்திரி அதிரடி!!

Drought prevailing in the whole country!! So the central minister is acting to ban the export of this foodstuff!!

நாடு முழுவதிலும் நிலவி வரும் வறட்சி!! எனவே இந்த உணவுப்பொருள் ஏற்றுமதிக்கு தடை மத்திய மந்திரி அதிரடி!! நிலவி வரும் வறட்சியால் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது.   அந்த மாநில முதல்வர் சித்தராமையா துமகூரு என்ற மாவட்டத்தில் உள்ள மதுகிரி பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் அன்ன பாக்கிய திட்டத்திற்காக இந்திய உணவுக் … Read more