கோவையில் அதிர்ச்சி..!! சீனியர் மாணவரை அரை நிர்வாணப்படுத்தி பெல்டால் தாக்கிய ஜூனியர் மாணவர்கள்..!! வலியால் கதறி துடித்த பரிதாபம்..!!

கோவை தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் ஒருவரை அரை நிர்வாணமாக்கி ஜூனியர் மாணவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மதுரைக்கரையில் தனியார் தொழில்நுட்ப கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் விடுதியில் சீனியர் மாணவர் மீது ஜூனியர் மாணவர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, கல்லூரி விடுதியில் மாணவர்களின் அறைக்குள் புகுந்து, சீனியர் மாணவர் ஒருவர் … Read more

புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை?.. கடுமையான ரூல்ஸ்! காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!  

No New Year celebration?.. Strict rules! Police Commissioner action order!

புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை?.. கடுமையான ரூல்ஸ்! காவல் ஆணையர் அதிரடி உத்தரவு! பெண்களுக்கு எதிராக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை என ஆரம்பித்து பல குற்றங்கள் தினம் தோறும் நடந்து வருவதை அனைவரும் பார்த்து வரும் பட்சத்தில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வுக்காக தனியார் நிறுவனம் ஒன்று இருசக்கர வாகனத்தில் பிரச்சாரம் செய்தனர். இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்ததோடு … Read more

“களமிறங்கிய ஐஎன்ஏ”அடுத்தடுத்து பரபரப்பில் முதல்வர் அவசர ஆலோசனை! தமிழக அரசுக்கு பிரஷர் கொடுக்கும் பாஜக!

The Chief Minister's urgent advice in the aftermath of "the INA that took the field"! BJP will put pressure on the Tamil Nadu government!

“களமிறங்கிய ஐஎன்ஏ”அடுத்தடுத்து பரபரப்பில் முதல்வர் அவசர ஆலோசனை! தமிழக அரசுக்கு பிரஷர் கொடுக்கும் பாஜக! தீபாவளிக்கு முந்தைய நாள் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் கார் சிலிண்டர் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருந்து பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது. உயிர் இழந்தவர் ஜமேஷா என்பது தெரியவந்தது. இவர் உயிரிழந்த இடத்தை சோதனை செய்ததில் ஆணி, இரும்பு குண்டு ஆகியவை கிடந்தது. அதன் அடிப்படையில் இவரது வீட்டை சோதனை செய்ததில், அவர் வீட்டில் இருந்த நாட்டு வெடிகுண்டு … Read more

குப்பைமேடாக காட்சியளிக்கும் கோவை மாநகரம்! கோரிக்கைகளை நிறைவேற்றதாக அரசு?

The city of Coimbatore looks like a garbage dump! Government to meet the demands?

குப்பைமேடாக காட்சியளிக்கும் கோவை மாநகரம்! கோரிக்கைகளை நிறைவேற்றதாக அரசு? கோவையில் சுமார் 6500 க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளது. தினம்தோறும் ஆயிரம் டன் வரை குப்பைகள் குவியும். இவ்வாறு சேகரிக்கும் குப்பைகளை வெள்ளலூர் பகுதியில் உள்ள கிடங்கிற்கு கொண்டு செல்வர். கோவையில் கிட்டத்தட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு என 16 கோரிக்கைகளை நிறைவேற்றி தரும்படி கேட்டு வருகின்றனர். ஆனால் … Read more

கோவை: கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்! காவல்துறையிடமிருந்து என்ஐஏ அதிகாரிகளுக்கு பரந்த வழக்கு! 

Coimbatore: Car cylinder explosion incident! Massive case from police to NIA officials!

கோவை: கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்! காவல்துறையிடமிருந்து என்ஐஏ அதிகாரிகளுக்கு பரந்த வழக்கு! தீபாவளிக்கு முந்தைய நாள் கோவை மாவட்டத்தில் உக்கடம் என்ற பகுதியில் கார் ஒன்று வெடித்து சிதறியது. வெடித்ததில் அந்த காரில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் காரை சுற்றி சிறு ஆணிகள், இரும்பு குண்டுகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து டிஜிபி ஆறு தனிப்படைகள் அமைத்து இது குறித்து விசாரணை செய்து வந்தார். பின்பு அக்காரின் … Read more

சுற்றுப்பயணத்தின் போது முதல்வருக்கு ஷாக் கொடுத்த கொங்கு மண்டலம்! விரக்தியில் திமுகவினர் 

MK Stalin - Latest Political News in Tamil Today

சுற்றுப்பயணத்தின் போது முதல்வருக்கு ஷாக் கொடுத்த கொங்கு மண்டலம்! விரக்தியில் திமுகவினர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கோயம்பத்தூர்,திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.இந்த சுற்றுப்பயணத்தின் போது முடிவடைந்த அரசு திட்டங்களை தொடங்கி வைப்பது,மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவகைகளில் கலந்து கொள்கிறார். இதற்காக விமானம் மூலமாக கோவை வந்தடைந்த அவருக்கு திமுகவினர் பலத்த வரவேற்பை கொடுத்தனர்.அதனைத்தொடர்ந்து இன்று நடந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதனைத்தொடர்ந்து … Read more

நள்ளிரவில்  திருநங்கையை படுக்கைக்கு அழைத்த  ஆசாமிகள்! நடுரோட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Assamese who invited transgender people to bed at midnight! Shame on you!

நள்ளிரவில்  திருநங்கையை படுக்கைக்கு அழைத்த  ஆசாமிகள்! நடுரோட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! பெண்களுக்கு அடுத்த படியாக இந்த காலகட்டத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு அதிகப்படியாக பாதிப்படைவது திருநங்கைகள் தான். வேலை செய்யும் இடங்கள் முதல் படிக்கும் இடம் வரை பல முறைகளில் அவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டு வருகிறது.மேற்கொண்டு அவர்கள் ஆசைக்கு இணங்க மறுத்தால் கொலை செய்யவும் துணிந்து விடுகின்றனர். தினந்தோறும் ஏதேனும் ஓர் பகுதியில் திருநங்கையை தாக்கியதாக புகார்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அவ்வாறு கோவை மாவட்டத்தில் … Read more

எலித் தொல்லை தாங்காமல் தாய் எடுத்த முடிவால் மாணவி பரிதாப பலி!

கோயம்புத்தூர் மாவட்டம் நெகமம் அருகில் இருக்கின்ற செங்குட்டைபாளையத்தை சேர்ந்தவர் இவர் சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி கிரேசி இவர்களுக்கு எனிமா ஜாக்குலின், பிராங்கிலின் உள்ளிட்ட 2 மகள்கள் இருக்கிறார்கள். இதில் எனிமா ஜாக்குலின் பிகாம் 3ம் வருடம் படித்து வந்தார், கிரேசி அம்மா செங்ககுட்டைபாளையத்தில் மளிகை கடை நடத்தி வருகின்றார். கடைக்கு பின்புறமாக அவர்களுடைய வீடு இருக்கிறது. வீட்டில் எலி தொல்லை அதிகமாக உள்ளதால், அதனை கட்டுப்படுத்துவதற்காக கேரட்டில் விஷ மருந்து தடவி கிரேசி … Read more

இனி விட்டுடவே கூடாது!! முழு மூச்சில் இறங்கிய வானதி சீனிவாசன்!! தொகுதி மக்கள் ஆச்சர்யம்!!

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு கடுமையான போட்டிக்கு நடுவில் மக்கள் நீதி மையம் கமல்ஹாசனை 1500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர்தான் வானதி சீனிவாசன். இவர் பல ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியில் பயணித்து வருகிறார். இவருக்கு தமிழக மாநில தலைவர் பதவி கிடைக்கும் என்று பலமுறை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதிதாக கட்சியில் சேர்ந்த அவர்களுக்கு எல்லாம் பெரிய பெரிய பதவிகளை கொடுத்த பாஜக வானதி … Read more

நோய்த்தொற்று பரவல்! ஒரு மாவட்டத்தில் மட்டும் இன்று விதிக்கப்பட்ட கூடுதல் கட்டுப்பாடுகள்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நகராட்சிகளில் வார கடைசி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து விதமான துணிக்கடைகள் நகை கடைகள் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்டவை இயங்குவதற்கு தடை விதிக்கப்படுவதாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கோயம்புத்தூரில் திருமண மண்டபங்களில் நிகழ்ச்சி நடத்துபவர் ஒரு வார காலத்திற்கு முன்பே வட்டாட்சியரிடம் அனுமதி வாங்க வேண்டும். நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மிகக்கடுமையாக பின்பற்ற வேண்டும் எனக் கூறியிருக்கிறார். திருமண … Read more