தேர்தலை முன்னிட்டு கோயம்பேடு சந்தை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தேர்தலை முன்னிட்டு கோயம்பேடு சந்தை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நாளில் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுமட்டுமின்றி 17ஆம் தேதியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால் அன்று முதல் வாக்குப்பதிவு நாளான 19 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. அதேபோல வாக்கு எண்ணிக்கை … Read more

பொது மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! குறைந்து வரும் தக்காளி விலை!! 

Happy news for general public!! Decreasing price of tomatoes!!

பொது மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! குறைந்து வரும் தக்காளி விலை!!  தற்போது தக்காளியின் விலை சற்று குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது உச்சத்தில் உள்ள ஒன்று என்றால் அது தக்காளியின் விலை தான். கடந்த சில மாதங்களாகவே தக்காளியின் விலை தங்கத்தை விட விண்ணை முட்டி நின்றது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் தக்காளியை வாங்கும் அளவை குறைத்தனர். அதற்கு மாற்று ஏற்பாடாக புளியை உணவில் சேர்த்துக் கொண்டனர். அதிலும் ஏழை மக்கள் தக்காளியை நினைத்துக்கூட பார்க்க முடியாத … Read more

தொடர்ந்து சரியும் தக்காளி விலை!! இன்று எவ்வளவு தெரியுமா!!

Tomato price continues to fall!! Do you know how much today!!

தொடர்ந்து சரியும் தக்காளி விலை!! இன்று எவ்வளவு தெரியுமா!! சில மாதங்களாகவே காய்கறிகளின் விலை உச்சம் தொட்டு வருகிறது, அதிலும், குறிப்பாக தக்காளியின் விலை பன் மடங்கு அதிகரித்து வருகிறது. தங்கத்தை விட தற்போது தக்காளியை தான் அனைவரும் பாதுகாத்து வருகின்றனர். சென்ற வாரத்தில் இருந்து ஒரு கிலோ தக்காளியின் விலையானது ரூபாய் இருநூறுக்கு மேல் விற்கப்பட்டது. இதனால் பொது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.  எனவே, இதை கட்டுப்படுத்த தமிழக அரசு தினம்தோறும் ஏராளமான நடைமுறைகளை … Read more

மக்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! தக்காளி விலை சரிவு!!

A happy news for people!! Tomato prices fall!!

மக்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! தக்காளி விலை சரிவு!! சில மாதங்களாகவே காய்கறிகளின் விலை உச்சம் தொட்டு வருகிறது, அதிலும், குறிப்பாக தக்காளியின் விலை பன் மடங்கு அதிகரித்து வருகிறது. தங்கத்தை விட தற்போது தக்காளியை தான் அனைவரும் பாதுகாத்து வருகின்றனர். சென்ற வாரத்தில் இருந்து ஒரு கிலோ தக்காளியின் விலையானது ரூபாய் இருநூறுக்கு மேல் விற்கப்பட்டது. இதனால் பொது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இதை கட்டுப்படுத்த தமிழக அரசு தினம்தோறும் ஏராளமான நடைமுறைகளை … Read more

இனி குழம்புக்கு சட்னிக்கு தக்காளி கிடையாது… தக்காளி சாஸை பயன்படுத்த வேண்டியது தான்!!

இனி குழம்புக்கு சட்னிக்கு தக்காளி கிடையாது… தக்காளி சாஸை பயன்படுத்த வேண்டியது தான்…   சமையலில் அத்தியாவசிய பொருளாக இருக்கும் தக்காளியின் விலை கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரி மக்கள் தக்காளிக்கு பதிலாக தக்காளி சாஸ் வங்கி குழம்பு வைப்பது, சட்னி அரைப்பது போன்ற செயல்களை செய்து வருகின்றனர்.   இந்தியாவில் பல மாநிலங்களில் தக்காளியின் விலை இரட்டை சதத்தை தொட்டுள்ள நிலையில் ஆசியாவில் பெரிய சாந்தையான சென்னை கோயம்பேடு மார்கெட்டிலும் … Read more

காலையிலேயே அதிர்ச்சி…தக்காளி விலை மீண்டும் உயர்வு!!

காலையிலேயே அதிர்ச்சி…தக்காளி விலை மீண்டும் உயர்வு! கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து விற்பனையாவதால் சாமானியர்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாட்டின் ஒட்டன்சத்திரம், தேனி, திண்டுக்கல், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காய்கறி வரவழைக்கப்பட்டாலும் பெருமளவு காய்கறி வரத்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தே வருகின்றது.இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் விலை மளமளவென உயர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் கிலோ ரூ … Read more

இன்று மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!!  மேலும் உயர வாய்ப்பு கலக்கத்தில் மக்கள்!!

tomato-price-is-high-again-today-people-are-confused-about-the-possibility-of-rising

இன்று மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!!  மேலும் உயர வாய்ப்பு கலக்கத்தில் மக்கள்!! தக்காளியின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்வதால் மக்கள் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர். வரத்து குறைவினால் இந்த விலையேற்றம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தக்காளியின் விலையானது தினந்தோறும் ஜெட் வேகத்தில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பத்து ரூபாய் குறைந்தால் அதற்கு பதிலாக இரு மடங்காக இருபது ரூபாய் விலை ஏறுகிறது. ஏராளமான மக்கள் குழம்புக்கு தக்காளி பயன்படுத்துவதையே நிறுத்திவிட்டனர். அந்த அளவுக்கு … Read more

இன்று மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!! கடும் அதிருப்தியில் மக்கள்!!

இன்று மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!! கடும் அதிருப்தியில் மக்கள்!!  தக்காளி விலை நேற்று உயர்ந்ததை தொடர்ந்து விலை உயர்ந்துள்ளது. கடுமையான அதிர்ச்சி அடைந்துள்ளனர். அனைத்து மக்களும் பயன்படுத்தும்  இன்றியமையாத காய்கறிகளில் ஒன்று தக்காளி. தென்னிந்திய சமையலில் அனைத்து குழம்பு, கூட்டு, சாம்பார் என அனைத்து சமையல் வகைகளில் இடம் பிடித்த தக்காளி ஒரு காலத்தில் ஏழைகளின் அன்றாட குழம்பு வகைகளில் ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போது ஏழைகள் யாரும் நினைத்து கட பார்க்க முடியாத அளவிற்கு … Read more

பொதுமக்களுக்கு அதிர்ச்சியான செய்தி!! மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!! 

பொதுமக்களுக்கு அதிர்ச்சியான செய்தி!! மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!!  இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை மேலும் உயர்ந்தது. இன்று இந்தியா முழுவதும் பரவலாக இருக்கும் ஒரே கவலை தக்காளி விலை உயர்வு தான். இந்த விலை உயர்வானது தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியாவிலும் பரவலாக உயர்ந்து வருகிறது. இந்தியா முழுவதிலும் தக்காளி 100 ரூபாய்க்கு மேல் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கனமழை மற்றும் உற்பத்தி குறைவு போன்ற காரணங்களால் வரத்து குறைவாக இருப்பது போன்றவை … Read more

தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும் தக்காளி விலை!! இன்றும் விலை அதிகரிப்பால் மக்கள் அதிருப்தி!!

The price of tomatoes keeps increasing!! Even today, people are dissatisfied with the price increase!!

தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும் தக்காளி விலை!! இன்றும் விலை அதிகரிப்பால் மக்கள் அதிருப்தி!!  மீண்டும் தக்காளியின் விலை உயர்ந்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இன்று மேலும் ரூ.10 விலை அதிகரித்து உள்ளது. தற்போது மக்கள் அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் விலை உயர்வு தான். அதிலும் குறிப்பாக தக்காளி விலையின் உயர்வு தான் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துக் கொண்டே செல்கிறது. நாடு முழுவதிலும் கடும் அதிர்வலைகள் ஏற்படுத்திய பிரச்சனை … Read more