அவர்கள் எங்கள் கட்சிக்கு தேவையில்லை – அமைச்சர் ‘பளீச்’!!

அவர்கள் எங்கள் கட்சிக்கு தேவையில்லை – அமைச்சர் ‘பளீச்’!! மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த முன்னாள் முதலமைச்சரான கமல்நாத் மற்றும் அவரது மகன் எம்.பி நகுல் ஆகியோர் காங்கிரஸில் இருந்து விலகி பாஜக கட்சியில் இணையயுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் கடந்த சில நாடகளாக டெல்லியில் முகாமிட்டு இருந்தனர். இந்த நிலையில் தான்,அவர்களது வருகை எங்களது கட்சிக்கு தேவையில்லை ‘கமல்நாத் மற்றும் அவரது மகன் இருவருக்கு எங்களது கட்சியின் கதவுகள் மூடப்பட்டுள்ளன’ … Read more

மூன்று மாநிலங்களில் முழு வெற்றி பெற்ற பாஜக! பார்லிமென்ட் கூட்டத்தில் பிரதமருக்கு பாராட்டு!!

மூன்று மாநிலங்களில் முழு வெற்றி பெற்ற பாஜக! பார்லிமென்ட் கூட்டத்தில் பிரதமருக்கு பாராட்டு!! நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலில் மூன்று மாநிலங்களில் பாஜக கட்சி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் பாஜக பார்லிமென்ட் கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை உறுப்பினர்கள் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். ராஜஸ்தான், மிசோரம், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், தெலங்கானா … Read more

நான்கு மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடக்கம்! தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை!!

நான்கு மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடக்கம்! தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை!! நான்கு மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கிய நிலையில் பாஜக முன்னிலை வகிக்கின்றது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. அதே போல மிசோரம் மாநிலத்திலும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி நடைபெறும் என்றும் தேர்தலுக்கான முடிவுகள் … Read more

தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல்! இன்று வாக்குப்பதிவு தொடங்கியது!!

தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல்! இன்று வாக்குப்பதிவு தொடங்கியது!! ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலில் இன்று(நவம்பர்30) தெலுங்கான மாநிலத்துக்கான சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சட்டசபை தேர்தல் காலம் முடிவடையவுள்ள மாநிலங்களான மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. அதன்படி இந்த ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி நவம்பர் … Read more

எங்கள் ஆட்சியை திருடிவிட்டார்கள்! மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தி விமர்சனம்!!

எங்கள் ஆட்சியை திருடிவிட்டார்கள்! மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தி விமர்சனம்!! மத்திய பிரதேசத்தில் எங்கள் ஆட்சியை அவர்கள்(பாஜக) திருடினார்கள் என்றும், மத்திய அரசான பாஜக கொண்டுவந்த ஜிஎஸ்டி என்று அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி என்பது வரி அல்ல. அது சிறு குறு தொழில்களை அழிக்கக்கூடிய ஆயுதம் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் விமர்சனம் செய்துள்ளார். மத்திய பியதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 17ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. … Read more

காங்கிரஸ் கட்சி கட்டிய பள்ளியில் தான் பிரதமர் மோடி படித்தார்! பிரியங்கா காந்தி பேட்டி!!

காங்கிரஸ் கட்சி கட்டிய பள்ளியில் தான் பிரதமர் மோடி படித்தார்! பிரியங்கா காந்தி பேட்டி!! காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் பிரதமர் மோடி அவர்கள் காங்கிரஸ் கட்சி கட்டிய பள்ளியில் தான் என்று பிரச்சாரம் ஒன்றில் கூறியுள்ளார். மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் நவம்பர் மாதம் 17ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. மத்தியப் பிரதேசம் மாநிலத்தில்உள்ள 230 தொகுதிகளுக்கும் நவம்பர் 17ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு பின்னர் தேர்தல் முடிவுகள் வரும் … Read more

தெலுங்கு தேசம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! விரக்தியில் மாநில தலைவர் எடுத்த திடீர் முடிவு!!

தெலுங்கு தேசம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! விரக்தியில் மாநில தலைவர் எடுத்த திடீர் முடிவு!! நடக்கவிருக்கும் 5 மாநில தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடாது என்று அறிவித்ததை அடுத்து அந்த கட்சியின் மாநிலத் தலைவர் கசானி ஞானேஷ்வர் அவர்கள் திடீரென்று ஒரு முடிவு எடுத்துள்ளார். நவம்பர் மாதம் இறுதியில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம், மத்தியப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்ட சபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி … Read more

லோக்சபா தேர்தலில் பாஜக 400 தொகுகளில் வெற்றி பெறும்!  கோவா முதலமைச்சர் தெரிவிப்பு !

லோக்சபா தேர்தலில் பாஜக 400 தொகுகளில் வெற்றி பெறும்!  கோவா முதலமைச்சர் தெரிவிப்பு நடக்கவிருக்கும் லோக்சபா தேர்தலில் பாஜக கட்சி 400 தொகுதிகளில் வெற்றி பெறும். நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் பிரதமராக பதவியேற்றார் என்று கூவி முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அவர்கள் “லோக்சபா தேர்தலில் போட்டியிடவுள்ள எதிர்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி வந்து தலைவர் இல்லாத கூட்டணி ஆகும். … Read more

கையில் லஞ்ச பணம்!! திடீரென என்ட்ரீ கொடுத்த போலீசாரால் அரசு அதிகாரி செய்த அதிர்ச்சியான  செயல்!!

Bribe money in hand!! Shocking act of government official by the police who suddenly gave entry!!

கையில் லஞ்ச பணம்!! திடீரென என்ட்ரீ கொடுத்த போலீசாரால் அரசு அதிகாரி செய்த அதிர்ச்சியான  செயல்!! கையில் லஞ்சம் வாங்கிய பணத்துடன் நின்ற அரசு அதிகாரி போலீசார் வருவதைக் கண்டதும் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. அங்கு அரசு அதிகாரி ஒருவர் போலீசை பார்த்ததும் லஞ்சம் ரூ.5 ஆயிரத்திற்கான நோட்டுகளை தின்று விழுங்கினார். மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள  கத்னி நகரில் வருவாய் துறை அதிகாரியாக பணிபுரிந்து … Read more

ஜீப் மீது வேகமாக வந்து மோதிய லாரி! ! 6 பேர் உயிரிழந்த பரிதாபம்!! 

The truck hit the jeep fast! ! It is a pity that 6 people died!!

ஜீப் மீது வேகமாக வந்து மோதிய லாரி! ! 6 பேர் உயிரிழந்த பரிதாபம்!!  ஜீப் மீது லாரி வந்து மோதியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சோகமான இந்த விபத்து மராட்டிய மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. மராட்டியத்தில் உள்ள  தானே மாவட்டத்தில் கத்வாலி கிராமம் அருகே உள்ள பிவண்டி நாசிக் சாலையில் இன்று காலை 6.30 மணியளவில் ஜீப் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த சூழ்நிலையில்  எதிர்திசையில் வேகமாக ஒரு ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரி  … Read more