சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி குற்றவாளி – அதிரடி தீர்வு வழங்கிய உயர் நீதிமன்றம்..!!
சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி குற்றவாளி – அதிரடி தீர்வு வழங்கிய உயர் நீதிமன்றம்..!! கடந்த 1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சுமார் 1 கோடியே 36 லட்சம் மதிப்பிலான சொத்துகளை சேர்த்ததாக கடந்த 2002 ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு பிரிவு வழக்கு பதித்தது. முதலில் விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் பின்னர் வேலூர் முதன்மை நீதிமன்றத்திற்கு … Read more