சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி குற்றவாளி – அதிரடி தீர்வு வழங்கிய உயர் நீதிமன்றம்..!!

சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி குற்றவாளி – அதிரடி தீர்வு வழங்கிய உயர் நீதிமன்றம்..!! கடந்த 1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சுமார் 1 கோடியே 36 லட்சம் மதிப்பிலான சொத்துகளை சேர்த்ததாக கடந்த 2002 ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு பிரிவு வழக்கு பதித்தது. முதலில் விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் பின்னர் வேலூர் முதன்மை நீதிமன்றத்திற்கு … Read more

இனி நீங்கள் அதிமுக பெயரையோ சின்னத்தையோ பயன்படுத்தக்கூடாது! ஓபிஎஸ்க்கு தடை விதித்த உயர்நீதிமன்றம்!!

இனி நீங்கள் அதிமுக பெயரையோ சின்னத்தையோ பயன்படுத்தக்கூடாது! ஓபிஎஸ்க்கு தடை விதித்த உயர்நீதிமன்றம்!! முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் இனி அதிமுக கட்சியின் பெயரையோ அல்லது கொடியையோ அல்லது சின்னத்தையோ பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்பொழுது அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக கட்சியின் கோடி, பெயர், சின்னம் எதையும் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் பயன்படுத்துவதற்கு தடை … Read more

சனாத ஒழிப்பு குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து!!

சனாத ஒழிப்பு குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து!! கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் “சனாதன ஒழிப்பு மாநாடு” நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் … Read more

டிடிஎப் வாசனுக்கு கிடைத்த வெற்றி! நிபந்தனை ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் !!

டிடிஎப் வாசனுக்கு கிடைத்த வெற்றி! நிபந்தனை ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் சாலையில் விபத்து தொடர்பான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட டிடிஎப் வாசன் அவர்களுக்கு பலமுறை ஜாமீன் கேட்டும் தற்பொழுது சென்னை உயர்நீதி மன்றம் தற்போது நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது. பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் அவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதி மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு பயணம் செல்ல பைக்கில் காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக வந்து கொண்டிருந்தார். அப்பொழுது பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை – … Read more

டிடிஎப் வாசனின் பைக்கை எரித்துவிட்டு யூடியூப் சேனலை மூடிவிடலாம்!!! ஜாமீனை தள்ளுபடி செய்து கருத்து தெரிவித்த உயர்நீதிமன்றம்!!!

டிடிஎப் வாசனின் பைக்கை எரித்துவிட்டு யூடியூப் சேனலை மூடிவிடலாம்!!! ஜாமீனை தள்ளுபடி செய்து கருத்து தெரிவித்த உயர்நீதிமன்றம்!!! டிடிஎப் வாசன் அவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டிடிஎப் வாசன் அவர்களின் பைக்கை எரித்துவிட்டு யூடியூப் சேனலை மூடிவிடலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நோக்கி செல்லும் பொழுது காஞ்சிபுரம் மாவட்டம் அருகே பைக் வீலிங் சாகசத்தில் டிடிஎப் வாசன் அவர்கள் ஈடுபட்டார். அப்பொழுது விபத்து ஏற்பட்டு அவருக்கு … Read more

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்த வழக்கு!!! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்த நீதி மன்றம்!!!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்த வழக்கு!!! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்த நீதி மன்றம்!!! ஆன்லைன் மூலமாக நடைபெறும் சூதாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது தொடர்பான வழக்கிற்கு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக நடைபெறும் சூதாட்டங்களின் மூலமாக அதிகம் பேர் தங்களின் பணத்தை இழந்து தற்கெலை செய்து கொள்கின்றனர். இதனால் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தமிழக அரசு அதிரடியாக தடை விதித்து சட்டம் இயற்றியது. இதையடுத்து … Read more

இனி கணவரின் சொத்தில் மனைவிக்கும் பங்கு உண்டா?? சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு!!

இனி கணவரின் சொத்தில் மனைவிக்கும் பங்கு உண்டா?? சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு!! தற்போது கணவரின் சொத்தில் மனைவிக்கும் சம பங்கு உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதை பற்றி இங்கு பார்ப்போம். கண்ணையா என்பவருக்கு கடந்த 1965 ஆம் ஆண்டு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இதற்கிடையில் இவர் வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். இப்போது இவர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்து உள்ளார் அது என்னவென்றால், கண்ணையா வெளிநாட்டில் சம்பாதித்து அந்த … Read more

மருத்துவர்களுக்கான பணி நியமனத்துக்கு தடை!! சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

Ban on appointment of doctors!! Sensational judgment of Chennai High Court!! Action order flown to the charity department!! Madras High Court Notice!!

மருத்துவர்களுக்கான பணி நியமனத்துக்கு தடை!! சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!! கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கரோனா என்ற கொடிய நோயானது நாட்டையே சூறையாடிக் கொண்டிருந்தது. அப்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவத்துறையை சேர்ந்த அனைவர்களுக்கும் அரசு பணியில் முன்னுரிமை வழங்க மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டது. அதாவது, கரோனா சிகிச்சை பிரிவில் ஆறு மாதம் பணி செய்தவர்களுக்கு போட்டி தேர்வில் ஐந்து ஊக்க மதிப்பெண் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் … Read more

அறநிலையத்துறைக்கு பறந்த அதிரடி உத்தரவு!! சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு!!

Ban on appointment of doctors!! Sensational judgment of Chennai High Court!! Action order flown to the charity department!! Madras High Court Notice!!

அறநிலையத்துறைக்கு பறந்த அதிரடி உத்தரவு!! சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு!! தமிழகத்தில் சட்ட விரோதமாக தினமும் ஏராளமான செயல்கள் நடந்து கொண்டு வருகிறது. அதில் ஒன்று தான் சட்ட விரோதமாக கோவில் இடங்களை விற்பது ஆகும். எனவே, தமிழ்நாட்டில் கோவில் சொத்துக்கள் இவ்வாறு சட்ட விரோதமாக விற்கப்பட்டதை பற்றி விசாரணை மேற்கொண்டு, அதற்கான ஆவணங்களை சேகரித்து அந்த சொத்துக்களை விரைவில் மீட்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறைக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, குமார் என்பவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் … Read more

நெடுஞ்சாலைகளில் இருக்கும் விளம்பரப்பலகைகள்! தொடர்ந்து சாலைகளில் விழுவதால்  பயணிகள் அச்சம்!!

நெடுஞ்சாலைகளில் இருக்கும் விளம்பரப்பலகைகள்! தொடர்ந்து சாலைகளில் விழுவதால்  பயணிகள் அச்சம்!   நெடுஞ்சாலைகளில் வைக்கப்படும் ராட்சத விளம்பரப்பலகைகள் அடிக்கும் காற்றுக்கு தொடர்ந்து பெயர்ந்து சாலைகளில் விழுவதால் சாலலயில் செல்லும் பயணிகள் அனைவரும் அச்சம் அடைந்துள்ளனர்.   காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதூர் – சிங்கம்பெருமாள் கோவில் நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதூர் – குன்றத்தூர் நெடுஞ்சாலை, வண்டலூர் – வாலாஜாபாத் நெடுஞ்சாலை, வாலாஜாபாத் – கீழச்சேரி நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதூர் – திருவள்ளூர் நெடுஞ்சாலை, … Read more