இன்று வெளியாகும் பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்!

இன்று வெளியாகும் பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்! நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வது, வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது என இறுதிக் கட்டத்தில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக தங்களது முதற்கற்க்கட்டமாக 195 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக 150 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கான வேட்பாளர்களின் அறிவிக்கப்படவுள்ளது. ஆனால் … Read more

இழுபறியில் இருந்து வந்த மகாராஷ்டிரா தொகுதி பங்கீடு! ஒரு வழியாக முடிவுக்கு வந்துருச்சுப்பா!

இழுபறியில் இருந்து வந்த மகாராஷ்டிரா தொகுதி பங்கீடு! ஒரு வழியாக முடிவுக்கு வந்துருச்சுப்பா! நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தகுதி பங்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்த நிலையில் ஒரு வழியாக பேச்சு வார்த்தை நடத்தி இறுதியாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த மாதத்தின் இறுதியில் அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. இன்னும் தேர்தலுக்கு ஒரு மாதம் கூட முழுமையாக இல்லாத நிலையில் தேர்தலில் களமிறங்கும் அனைத்து … Read more

2023ல் பெண்களுக்கு எதிராக மட்டும் 28000  குற்ற புகார்கள்! தேசிய மகளிர் ஆணையம் தகவல்! 

2023ல் பெண்களுக்கு எதிராக மட்டும் 28000  குற்ற புகார்கள்! தேசிய மகளிர் ஆணையம் தகவல்! கடந்த 2023ம் ஆண்டில் மட்டுமே பெண்களுக்கு எதிராக 28000க்கும் மேற்பட்ட குற்ற புகார்கள் பதியப்பட்டுள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. தேசிய மகளிர் ஆணையம் நாடு முழுவதும் 2023ம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குகள், புகார்கள் குறித்து ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவில் தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தேசிய மகளிர் ஆணையம் “நாடு … Read more

பழைய பிசினஸ் வழியாக கோடீஸ்வரனான மும்பை சிறுவன் !!

பழைய பிசினஸ் வழியாக கோடீஸ்வரனான மும்பை சிறுவன் சமீப நாட்களாக நம் இந்திய நாட்டின் நிறைய தொழில் முனைவோர்கள் உருவாக்கி வருக்கின்றனர். ஆனால், மும்பையை சேர்த்து சிறுவர் ஒருவன் புதிய தொழில் புத்தியை கையாண்டு பணக்காரர் பட்டியலில் இணைந்துள்ளான். அந்த சிறுவன் யார்? அவன் செய்த தொழில் என்ன? என்பதை இங்கு பார்க்கலாம். திலக் மேத்தா என்ற சிறுவன், 18 வயதுக்கு முன்பே முயற்சியில் இறங்கி தொழில்முனைவோராக உறுவெடுத்தவர். தற்போது 16 வயது நிரம்பிய இவர், 2018 … Read more

ஐஸ்வர்யா ராய் கண்கள் இதனால் தான் அழகாக இருக்கின்றது- புதிய சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!!

ஐஸ்வர்யா ராய் கண்கள் இதனால் தான் அழகாக இருக்கின்றது- புதிய சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!! அரசியல்வாதிகள் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி நெட்டிசன்களின் வார்த்தைகளில் சிக்கி வாயை புண்ணாக்கி கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.இதே போல் தற்பொழுது பாஜக அமைச்சர் ஒருவர் நல்லது சொல்கிறேன் என்று வம்படியாக பேசி சர்ச்சையில் சிக்கி தவித்து வருகிறார். மகாராஷ்டிரா மாநிலத்தின் நந்துர்பார் மாவட்டத்தில் மீனவர் சமூகத்தினர் சார்பில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.அதில் சிறப்பு அழைப்பாளராக அம்மாநில பழங்குடியின நலத்துறை … Read more

மகாராஷ்டிரா மாநிலம் கிரேன் விபத்து… நிதியுதவி அறிவித்த பிரதமர் மோடி!!

  மகாராஷ்டிரா மாநிலம் கிரேன் விபத்து… நிதியுதவி அறிவித்த பிரதமர் மோடி…   மகாராஷ்டிரா மாநிலம் தாணே பகுதியில் ஏற்பட்ட கிரேன் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நிதியுதவி அறிவித்துள்ளார்.   மும்பை மற்றும் நாக்பூர் பகுதிகளை இணைக்கும் அதிவிரைவு சாலையில் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த அதிவிரைவு சாலையில் பணியின் பொழுது ராட்சத கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் … Read more

மனைவியை சுட்டுக் கொன்று தானும் தற்கொலை… பரபரப்பை ஏற்படுத்திய போலிஸ் அதிகாரியின் தற்கொலை…

மனைவியை சுட்டுக் கொன்று தானும் தற்கொலை… பரபரப்பை ஏற்படுத்திய போலிஸ் அதிகாரியின் தற்கொலை… மகாராஷ்டிரா மாநிலத்தில் உதவி போலிஸ் கமிஷ்னர் தன் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் 56 வயதாகும் பாரத் கெய்க்வாட். இவரது மனைவி மோனிகா கெய்க்வாட் ஆவார். பாரத் கெய்க்வாட் அவர்கள் சமீபத்தில் தான் அமராவதி நகரின் துணை காவல் ஆணையாளராக அதாவது ஏ.சி.பி ஆக பணியிட … Read more

8 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்!! காவல் நிலையத்தை முற்றுகையிட்ட எம்.எல்.ஏ!!

8 people gang-raped!! MLA who besieged the police station!!

8 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்!! காவல் நிலையத்தை முற்றுகையிட்ட எம்.எல்.ஏ!! மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புல்தானா நகருக்கு அருகில் ராஜூர் காட் பகுதியில் தனது குடும்பத்தினருடன் நடைபயிற்சி செய்ய 35 வயது கொண்ட பெண் ஒருவர் வந்தார். இந்த பெண்ணை எட்டு பேர் கொண்ட கும்பல் ஒன்று கத்தியை நீட்டி மிரட்டி இப்பெண்ணை பாலியல் பாலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் நடந்து நான்கு மணி நேரத்திற்கு மேலாகியும் காவல் துறையினர் எதுவும் விசாரணை செய்யவில்லை. இதனையடுத்து … Read more

சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்த பேருந்து !! கம்பத்தில் மோதி அடுத்து நேர்ந்த பயங்கரம்!! 

The bus suddenly caught fire while traveling on the road!! The horror that happened after hitting the pole!!

சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்த பேருந்து !! கம்பத்தில் மோதி அடுத்து நேர்ந்த பயங்கரம்!!  விரைவு சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் பற்றி கூறப்படுவதாவது, மகாராஷ்டிரம் மாநிலத்தின் நாக்பூர் நகரில் இருந்து தனியார் டிராவல்ஸ் பேருந்து ஒன்று புனேவை நோக்கி 32 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் இரவு 1 மணி அளவில் புல்தானா மாவட்டம் … Read more

கடத்தப்பட்டதாக சகோதரனுக்கு வாட்ஸ் ஆப்பில் வந்த செய்தி!! ஆனால் வெளிமாநிலம் பறந்த  சிறுமி விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!  

My brother received a message on WhatsApp that he was kidnapped!! But the shocking information came out in the investigation of the girl who flew abroad!!

கடத்தப்பட்டதாக சகோதரனுக்கு வாட்ஸ் ஆப்பில் வந்த செய்தி!! ஆனால் வெளிமாநிலம் பறந்த  சிறுமி விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!   தன்னை யாரோ கடத்தி விட்டதாக தனது சகோதரனுக்கு வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய சிறுமி வேறு மாநிலத்துக்கு சென்றதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் உள்ள பஹல்கர் என்ற பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பராமரிப்பு பணியை செய்து வந்தார். இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம் போல சிறுமி வேலைக்குச் … Read more