சென்னை மக்களின் கவனத்திற்கு! நாளை 53 இரயில்கள் ரத்து என்று தெற்கு இரயில்வே அறிவிப்பு !!
சென்னை மக்களின் கவனத்திற்கு! நாளை 53 இரயில்கள் ரத்து என்று தெற்கு இரயில்வே அறிவிப்பு சென்னையில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிக்காக நாளை(அக்டோபர்31) 53 இரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு இரயில்வே தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது. சென்னையில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் இந்த புறநகர் இரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என பெரும்பாலான மக்கள் இந்த புறநகர் மின்சார இரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் … Read more