சென்னை மக்களின் கவனத்திற்கு! நாளை 53 இரயில்கள் ரத்து என்று தெற்கு இரயில்வே அறிவிப்பு !!

சென்னை மக்களின் கவனத்திற்கு! நாளை 53 இரயில்கள் ரத்து என்று தெற்கு இரயில்வே அறிவிப்பு சென்னையில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிக்காக நாளை(அக்டோபர்31) 53 இரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு இரயில்வே தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது. சென்னையில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் இந்த புறநகர் இரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள்,  வேலைக்கு செல்பவர்கள் என பெரும்பாலான மக்கள் இந்த புறநகர் மின்சார இரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் … Read more

சென்னையில் நடக்கும் பராமரிப்பு பணி!!! நாளை 44 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக இரயில்வே அறிவிப்பு!!! 

சென்னையில் நடக்கும் பராமரிப்பு பணி!!! நாளை 44 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக இரயில்வே அறிவிப்பு!!! சென்னையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை அதாவது அக்டோபர் 8ம் தேதி 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக இரயில்வே நிர்வாகம் தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் வரையிலான வழித்தடத்தில் பேசின்பிரிட்ஜ் முதல் வியாசர்பாடி ஜீவா இரயில் நிலையம் வரையில் இடையில் தண்டவாள பராமரிப்பு பணி தலை நடைபெறவுள்ளது. அதனால் இன்று(அக்டோபர்7) இரவு 11.30 … Read more

மீண்டும் தமிழகத்தில் இந்த பகுதிகளில் எல்லாம் மின்தடை!! உங்க ஏரியா இருக்கானு தெரிஞ்சுக்கோங்க!!

Once again in Tamil Nadu, all these areas are out of power!! Know your area!!

மீண்டும் தமிழகத்தில்  இந்த பகுதிகளில் எல்லாம் மின்தடை!! உங்க ஏரியா இருக்கானு தெரிஞ்சுக்கோங்க!! திடீரென்று ஏற்படும் மின் தடையால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கி வருகின்றனர்.இந்த மின்தடையால் பல அலுவலக பணிகள் மற்றும் பல தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து கொண்டே வருகின்றது. மேலும் சில சமயங்களில் மோசமான வானிலை ,அதிக மழை,வெள்ளம் உள்ளிட்ட சில காரணங்களாலும் மின்தடை ஏற்படுகின்றது. மேலும் மின் பராமரிப்பு பணிக்காகவும் மின்தடை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. இந்த நிலையில் … Read more

ஏற்காடு சாலை பராமரிப்பு பணி! மாற்று பாதையில் செல்ல அனுமதி

ஏற்காடு சாலை பராமரிப்பு பணி! மாற்று பாதையில் செல்ல அனுமதி பராமரிப்பு பணி நடைபெறுவதால் ஏற்காடு பிரதான சாலையில் கனரக வாகனங்கள் செல்ல இன்று முதல் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் 2 மற்றும் 3-வது கொண்டை ஊசி வளைவிற்கிடையே நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் பாதுகாப்பு நலன் கருதி ஏப்ரல் 24 முதல் 28ஆம் … Read more

பயணிகளின் கவனத்திற்கு! இந்த தேதிகளில் இங்கு ரயில் சேவை முழுவதுமாக ரத்து!

Attention passengers! Train service is completely canceled here on these dates!

பயணிகளின் கவனத்திற்கு! இந்த தேதிகளில் இங்கு ரயில் சேவை முழுவதுமாக ரத்து! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் இன்று முதல் வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி வரை சனிக்கிழமை தோறும் காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் மெமு  விரைவு ரயில் பராமரிப்புப் பணி காரணமாக ரத்து செய்யப்படுகின்றது. அந்த வகையில் காட்பாடியில் இருந்து தினமும் காலை 9.30 மணிக்கு புறப்படும் மெமு விரைவு ரயில் வண்டி எண் 06417 என்ற ரயில் … Read more

இந்த பகுதிகளில் மின்சார சேவையில் மாற்றம்! சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு!

Change in electricity service in these areas! Chennai Railway Division announced!

இந்த பகுதிகளில் மின்சார சேவையில் மாற்றம்! சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு! சென்னை ரயில்வே கோட்டம்  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில். பட்டாபிராம் பணிமையில் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. அதனால் இன்று இரவு இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் பட்டாபிரம் மிலிட்டரி சைடிங்-ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் வண்டி எண் 43892 இன்று முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வேளச்சேரி பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! இன்று இந்த பகுதியில் ரயில் சேவை மாற்றம்!

Information released by Southern Railway! Train service change in this area today!

தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! இன்று இந்த பகுதியில் ரயில் சேவை மாற்றம்! கொரோனா காலகட்டத்தில் அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.அதன் காரணமாக மீண்டும் போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டது. அந்தவகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையன்று ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்க கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டது.குறிப்பாக ஆம்னி … Read more

ஜனவரி 10 ஆம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு ரயில் சேவை ரத்து! ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்!

Train service canceled for these areas till January 10! The information released by the railway administration!

ஜனவரி 10 ஆம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு ரயில் சேவை ரத்து! ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலினால் பள்ளி மற்றும் கல்லூரி அனைத்தும் மூடபட்டிருந்தது.போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யபட்டது.ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு நிலைமைக்கு திரும்பி வருகின்றனர்.ஆனால் கடந்த சில மாதங்கள் வரை கட்டாயம் முககவசம் அணியவேண்டும் ,சமூக இடைவெளி,கிருமி நாசினி பயன்படுத்துதல் போன்ற … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் ரயில் சேவை!

southern-railway-announced-train-service-to-specific-destinations-only

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் ரயில் சேவை! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் திருச்சி ரயில் நிலையங்கள் மற்றும் விழுப்புரம் ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றது.அதனால் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.வண்டி எண் 16111 திருப்பதியிலிருந்து பாண்டிச்சேரி இடையே அதிகாலை 4.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் இன்று மற்றும் வருகின்ற 19,20,21ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றது. மேலும் … Read more

இந்த பகுதிகளுக்கு இனி குடிநீர் விநியோகம் இல்லை! மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு!

These areas no longer have water supply! Announcement issued by the corporation!

இந்த பகுதிகளுக்கு இனி குடிநீர் விநியோகம் இல்லை! மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு! கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் திருப்பூர் நான்காவது குடிநீர் திட்ட குழாய் ,பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.பழைய மற்றும் கூட்டு குடிநீர் திட்ட பம்பிங் மெயின் பைப் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. அதனால் இன்று முதல் 29 ஆம் தேதி வரை குடிநீர் விநியோகம் இருக்காது எனவும் தெரிவித்துள்ளனர்.மேலும் அனைத்து பகுதிகளுக்கும் அவசர தேவைகளுக்ககா மட்டும் லாரி மூலம் அந்தத்த பகுதிகளுக்கு நகர மன்ற உறுப்பினர்கள் … Read more