சென்னை மெரினாவில் பரபரப்பு!! வாலிபர் ஒருவர் செய்த விபரீத செயலால் அதிர்ச்சியடைந்த மக்கள்!! 

Sensation in Chennai Marina!! People shocked by the perverse act of a teenager!!

சென்னை மெரினாவில் பரபரப்பு!! வாலிபர் ஒருவர் செய்த விபரீத செயலால் அதிர்ச்சியடைந்த மக்கள்!!  சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் வாலிபர் ஒருவர் செய்த செயலால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள மெரினா கடற்கரை புகழ்பெற்றது. அங்குள்ள லுப்  சாலையில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நாலாவது மாடியில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் ஏரியுள்ளார். அங்கிருந்து அவர் திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கையில் பெட்ரோல் பேனை வைத்துக் கொண்டு “நான் தீக்குளிக்க போகிறேன்!! என்னை … Read more

பெண்கள் வன்கொடுமை எதிரொலி!! மெரீனாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!! 

Violence against women echoes!! Strong police security in Marina!!

பெண்கள் வன்கொடுமை எதிரொலி!! மெரீனாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!! மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர்கள் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் போராட்டம் நடத்தினார்.  அதனையடுத்து மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர்  இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை சம்பவம் இரண்டு மாதங்களாக நடந்து வருகிறது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. … Read more

ஒரு ஆண்டிற்கு போக்குவரத்தில் மாற்றம்!! சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பு!!

A change in traffic per year!! Chennai Metropolitan Police Notice!!

ஒரு ஆண்டிற்கு போக்குவரத்தில் மாற்றம்!! சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பு!! சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் அமைந்துள்ள பகுதியில் காந்தி சிலைக்கு பின்பு 7.02 மீட்டர் அகலத்திலும், 480 மீட்டர் நீளத்திலும் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் ஜூலை ஆறாம் தேதி முதல் ஒரு ஆண்டிற்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே லூப் சாலை மற்றும் காமராஜர் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் கலங்கரை … Read more

மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் பணி!! பொதுப்பணித்துறை வெளியிட்ட தகவல்!!

Work on erecting a pen memorial at the Marina!! Information released by Public Works Department!!

மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் பணி!! பொதுப்பணித்துறை வெளியிட்ட தகவல்!! சென்னையில் உள்ள மெரினா கடற்கரையையொட்டி கடலுக்கு நடுவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவுச் சின்னம் அமைக்க இருப்பதாக தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதை பல்வேறு தரப்பினரும் எதிர்த்து வருகின்றனர். இந்த எதிர்ப்பை தொடர்ந்து, இதற்காக பொதுமக்களிடம் கருத்துக் கேட்டபோது யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறி உள்ளது. அந்த வகையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு … Read more

மெரினாவில் பிறந்தநாளை கொண்டாட வந்த இடத்தில் நடந்த சோகம்!

மெரினாவில் பிறந்தநாளை கொண்டாட வந்த இடத்தில் நடந்த சோகம். கடையில் திருட வந்ததாக நினைத்து வாலிபரை கடை ஊழியர் அடித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. சென்னை மெரினா பொது பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள சர்வீஸ் சாலையில் மூன்று வாலிபர்கள் படுகாயங்களுடன் கிடப்பதாக அதிகாலை நடைபயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்கள் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அண்ணா சதுக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயத்துடன் இருந்த மூன்று வாலிபர்களையும் … Read more

மெரினா உலகத்தரம் வாய்ந்த வணிக மையம்!

மெரினா உலகத்தரம் வாய்ந்த வணிக மையம்!! சென்னை மெரினாவில் உலகத்தரம் வாய்ந்த வணிக மையம் உட்பட இரண்டு முத்தியை திட்டங்கள் செயல்படுத்தி வருவதாக வீட்டு வசதி வாரிய கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள 25.16 ஏக்கர் நிலப்பரப்பில் உலகத்தரம் வாய்ந்த வணிகம், கடற்கரை சார்ந்த பொழுது போக்கு மற்றும் சுற்றுலா மையமாக உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைமை அலுவலகம் மற்றும் ஈ.வே.ரா … Read more

புத்தாண்டு கொண்டாட்டம் எதிரொலி! நாளை மாலை 6 மணிக்கு மேல் இந்த இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை!

Echoes of New Year's Eve! Public is prohibited from going to these places after 6 pm tomorrow!

புத்தாண்டு கொண்டாட்டம் எதிரொலி! நாளை மாலை 6 மணிக்கு மேல் இந்த இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை! உருமாறிய கொரோனா மீண்டும் எழுச்சி பெற தொடங்கி உள்ளது.அதனால் சீனா,ஜப்பான்,வடகொரியா போன்ற நாடுகளில் அதிகளவு பரவி வருகின்றது.அதனால் அனைத்து இடங்களிலும் முன்னெச்செரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் நெகடிவ் என்ற கொரோனா பரிசோதனை சான்றிதழ் டிக்கெட் முன்பதிவு செய்யும் … Read more

அம்மா நினைவிடத்தில் திடீர் பரபரப்பு! தீக்குளிக்க முயன்ற தொண்டர்கள்!

அம்மா நினைவிடத்தில் திடீர் பரபரப்பு! தீக்குளிக்க முயன்ற தொண்டர்கள்! சென்னையில் நடந்த முடிந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக ஒற்றை தலைமைக்கு கீழ் கொண்டு வரவேண்டும் என்று எடப்பாடி ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். அதனையடுத்து இந்த கோரிக்கை பூதாகரமாக வெடிக்க தொடங்கியது. புரட்சி தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஜெ ஜெயலலிதா அவர்கள் அனைவரும் ஒற்றை தலைமை கீழ் தான் கட்சியை நடத்தினார்கள். அதேபோல தற்பொழுதும் ஒற்றை தலைமை கொண்டு வரவேண்டும் என்று … Read more

சமாதிக்கு வந்த ஜெயலலிதா மகள்!

இந்திய அரசியலில் இரும்பு மனுஷி என அனைவராலும் போற்றப்பட்டவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. இவர் அதிகாரப்பூர்வமாக திருமணம் ஆனவர் என்பதற்கு எந்தவித சான்றும் கிடையாது. எனவே இவர் மரணம் அடையும் வரை செல்வி.ஜெயலலிதா என்றே அழைக்கப்பட்டார். ஆனால் இவருடைய திருமணம் குறித்தும், குழந்தை குறித்தும் அதிகப்படியான வதந்திகள் வந்த வண்ணம் தான் உள்ளன. ஜெயலலிதா தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுடன் திருமணம் ஆகாமல் ஒன்றாய் வசித்தது அனைவரும் அறிந்த ஒன்றே. இவர்களது உறவில் இருவருக்கும் ஒரு பெண் … Read more