மாஸ்க் போட அட்வைஸ் பண்ணும் நடிகர் வடிவேலு ! முதல்வரை சந்தித்து நிதி வழங்கினார்!

Vadivelu, the actor who gives advice to put on a mask! First met and funded!

மாஸ்க் போட அட்வைஸ் பண்ணும் நடிகர் வடிவேலு ! முதல்வரை சந்தித்து நிதி வழங்கினார்! நடிகர் வடிவேலு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 5 லட்சம் கொரோனா காசோலையை வழங்கினார். அதன்பின் நிருபர்களைச் சந்தித்த அவர் கூறும்போது இவ்வாறு கூறினார். முதலமைச்சரை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தேன். முதல் அமைச்சர் ஸ்டாலினை சந்தித்தது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. மிகவும் எளிமையாக இருக்கிறார். குடும்பத்தில் ஒரு நபராக நினைத்து என்னிடம் பேசினார். மேலும் கொரோனா நிதிக்காக … Read more

கொரோனா வைரசை கண்டுபிடிக்கும் விசித்திரமான முககவசம்! வாங்குவதற்கு நீங்க தயாரா? 

Strange mask to detect corona virus! Are you ready to buy?

கொரோனா வைரசை கண்டுபிடிக்கும் விசித்திரமான முககவசம்! வாங்குவதற்கு நீங்க தயாரா? கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது உலகெங்கிலும், உலக நாடுகளிலும், அனைத்திலும், பல விளைவுகளை ஏற்படுத்திக்கொண்டு உள்ளது. எனவே தங்களின் உயிரை பாதுகாத்துக்கொள்ள அனைவரும் வெளியே செல்லும் போது கட்டாயமாக முககவசம் அணிகிறோம்.முக கவசங்கள் பல வகைகளில் கிடைக்கிறது. மூலிகை முக கவசம்,  துணியால் ஆன முககவசம், பிளாஸ்டிக் முககவசம் என  பல வகை முககவசங்கள் கிடைத்தாலும், நம்மால் எது முடிகிறதோ  தங்கத்தில் கூட ஒருவர் முக … Read more

இங்கு முகக் கவசம் அணியாமல் பயணம் செய்தால் ரூ. 200 அபராதம்!

மெட்ரோ ரயிலில் முக கவசம் அணியாமல் பயணம் செய்வோருக்கு ரூ 200 அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மெட்ரோ ரயில் சேவை ஒரு மாதத்திற்கு பின்பு ஊரடங்கு முடிந்த பின்னர் இருபத்தி ஒன்றாம் தேதியிலிருந்து தொடங்கியது. காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே ஐந்து நிமிடத்திற்கு ஒரு சேவையும், மற்ற நேரங்களில் பத்து நிமிடத்திற்கு ஒரு சேவையும் அளிக்கப்படுகிறது.ஊரடங்கு விதிக்கப்பட்ட முறையின் படி 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அதேபோல் குளிர்சாதன வசதி, ரயில் நிலையங்களில் தடைசெய்யப்பட்டுள்ளது. … Read more

மாஸ்க் போட்டா இனி ப்ரீ டிக்கெட்! அசத்தும் தன்னார்வலர்கள்!

Mass Pota is no longer a free ticket! Awesome volunteers!

மாஸ்க்  போட்டா இனி ப்ரீ டிக்கெட்! அசத்தும் தன்னார்வலர்கள்! தற்போது கொரோனாவின் 2- வது அலை தீவீரமாக பரவி வருகிறது.மத்திய மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசியை போடுக்கொள்ளும்படி மக்களிடம் வலியுறுத்தி வருகின்றனர்.அதுமட்டுமின்றி கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காததால் அதிக அளவு கொரோனா தொற்றானது பரவி வருகிறது.மக்கள் மாஸ் அணியாவிட்டால் ரூ.200 முதல் ரூ.700  வரை தமிழக அரசு அபராதம் வாங்கி வருகிறது.அதே மாஸ்க் அணிந்து வருபவர்களுக்கு தமிழக அரசு எவ்வித சலுகைகளையும் தருவது இல்லை. அதனால் முகக்கவசம் அனைவரும் … Read more

இனி மாஸ்க் கட்டாயம்! இல்லையென்றால் ரூ.1000  அபராதம்!மாநில அரசின் அதிரடி உத்தரவு!

No longer is the mask mandatory! Otherwise a fine of Rs.1000! State Government Action Order!

இனி மாஸ்க் கட்டாயம்! இல்லையென்றால் ரூ.1000  அபராதம்!மாநில அரசின் அதிரடி உத்தரவு! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை விடாமல் துரத்திக்கொண்டு தான் உள்ளது.சென்ற வருடம் மக்கள் 7 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு என்னும் பேரில் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அப்போது பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடைந்திருந்தது.அதனையடுத்து மக்கள் ஆகஸ்ட் மாதத்திலிருந்து சில தளர்வுகளுடன் வெளியே செல்ல ஆரம்பித்தனர்.முதலில் விதிமுறைகளை கடைபற்றி வாழ்வாதாரத்தை தொடங்கியவர்கள் நாளடைவில் கொரோனா தொற்றை மறந்து வாழ ஆரம்பித்துவிட்டனர். தற்போது மீண்டும் மின்னல் வேகத்தில் கொரோனா … Read more

மாஸ்க் போடலனா இனி மர்டர் தான்! நகராட்சியரின் அட்டூழியம்!

Thirsty relationship with mother! The thing that the DMK official did!

மாஸ்க் போடலனா இனி மர்டர் தான்! நகராட்சியரின் அட்டூழியம்! கொரோனா தொற்றானாது இந்த வருடம் புதிதாக 2 வது அலையை உருவாக்கியுள்ளது.இந்நிலையில் தமிழக தேர்தலும் நடக்கஇருக்கிறது.அதனைத்தொடர்ந்து ஆளுங்கட்சி மற்றும் எதிர் கட்சியினர் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்குகளை சேகரித்து வருகிறது.அவர்கள் பரப்புரை ஆற்றும் போது பல தொண்டர்கள் கூடுகின்றனர்.தேர்தல் ஆணையம் கூறியது,பரப்புரையின் போது அனைவரும் முகக்கவசம் அணிந்தும்,சமூக இடைவெளி விட்டும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.இல்லையென்றால் அவர்களின் மீது வழக்கு தொடுக்கப்படும் என்னும் அறிவிப்பை வெளியிட்டது. தேர்தல் தொடங்க … Read more

மாஸ்க்கு மாட்டாததால் மாட்டிக்கொண்ட பிரதமர் – மாஸாக பரவும் வீடியோ.

குளிர் காலம், வெயில் காலம், மழைக் காலம் போல தற்போது கொரோனா காலமாக மாறியுள்ள நிலையில், 3 தடுப்பு நடவடிக்கைகளை நாம் பின்பற்றி வருகிறோம். அதில் முதலாவதாக “முகக் கவசம்” அணிவது இரண்டாவது “கைகளை அடிக்கடி நன்கு கழுவுதல்” மூன்றாவதாக சமூக இடைவெளி. மக்கள் வெளியே செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பது அரசின் ஆணை மற்றும் மக்கள் நலன் கருதியே இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை கட்டாயமாக மாற்றுவதற்காக முகக்கவசம் அணிய வில்லை என்றால் … Read more

நாளை முதல் 5 சிறப்பு ரயில்கள் இயக்கம்… முன்பதிவு அவசியம்..! மத்திய ரயில்வே!

மராட்டிய மாநிலத்தில் நாளை முதல் 5 சிறப்பு ரயில்களை இயக்க மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ரயில் போக்குவரத்து அனைத்தும் முடக்கப்பட்டன. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் இந்தியாவில் தற்போது மாநிலத்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் … Read more

முகக் கவசம் இல்லை எனில் பயணம் செய்ய முடியாது?

விமானத்தில் செல்வோர் முகக் கவசம் அணிய மறுத்தால், அவர்கள் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்படலாம் என்று அனைத்துலக விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா சூழலில், அனைவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய, பயணிகள் முகக் கவசம் அணிவது முக்கியம் என்று அமைப்பு கேட்டுக்கொண்டது. மிகப் பெரும்பாலான பயணிகள், அதன் அவசியத்தை உணர்ந்து தவறாமல் அதைப் பின்பற்றுகின்றனர். ஆனால், அண்மையில் பயணிகளில் சிலர் முகக் கவசம் அணிய மறுத்து விமானப் பணியாளர்களோடு பூசலில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாயின. மிகச் சிலரது … Read more

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! கேரளா – சென்னை!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் 25ம் தேதி முதல் கேரளாவில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கேரளாவில் வரும் 31ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாட்டில் உள்ள மலையாளிகள் கேரளா சென்று வருவதற்கு வசதியாக கேரள அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை வரும் 25ம் தேதி முதல் செப் 6ம் தேதி வரை இயக்குகிறது. திருவனந்தபுரம், எர்ணாகுளம், கண்ணூர் ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு பாயிண்ட் டூ பாயிண்ட் பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. … Read more