கண் எரிச்சல் தாங்க முடியவில்லையா!!? அதை எவ்வாறு குணப்படுத்துவது!!? இங்கே பாருங்க!!!

கண் எரிச்சல் தாங்க முடியவில்லையா!!? அதை எவ்வாறு குணப்படுத்துவது!!? இங்கே பாருங்க!!!

கண் எரிச்சல் தாங்க முடியவில்லையா!!? அதை எவ்வாறு குணப்படுத்துவது!!? இங்கே பாருங்க!!! நமக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்றான கண் எரிச்சல் பிரச்சனையை சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண் எரிச்சல் என்ற பிரச்சனை ஏற்படுகின்றது. டிவி, செல்போன், கணினி முதலானவற்றை தொடர்ந்து பார்க்கும் பொழுது கண் எரிச்சல் பிரச்சனை ஏற்படுகின்றது. இந்த கண் எரிச்சல் பிரச்சனையை குணப்படுத்தும் எளிமையான மருத்துவ … Read more

உயர் இரத்த அழுத்தம் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் ஏலக்காய்!!!! இதன் மற்ற மருத்துவ பயன்கள் என்னென்ன என்று பாருங்க!!!

உயர் இரத்த அழுத்தம் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் ஏலக்காய்!!!! இதன் மற்ற மருத்துவ பயன்கள் என்னென்ன என்று பாருங்க!!!

உயர் இரத்த அழுத்தம் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் ஏலக்காய்!!!! இதன் மற்ற மருத்துவ பயன்கள் என்னென்ன என்று பாருங்க!!! உயர் இரத்த அழுத்தம் முதல் பல பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் ஏலக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி இந்த பதிவில் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஏலக்காய் என்பது சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு வாசனைப் பொருள் ஆகும். இந்த ஏலக்காய் அதிக விலை மதிப்பு கொண்ட மசாலா பொருள் ஆகும். இந்த ஏலக்காய் மசாலா பொருளாக மட்டும் … Read more

நோயின்றி ஆரோக்கியமாக வாழ இந்த 10 வழிகளை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்!

நோயின்றி ஆரோக்கியமாக வாழ இந்த 10 வழிகளை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்!

நோயின்றி ஆரோக்கியமாக வாழ இந்த 10 வழிகளை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்! இன்றைய நவீன உலகில் நம் முன்னோர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் அனைத்தும் காணமல் போய்விட்டது.பசிக்காக உண்ட நாம் தற்பொழுது ருசிக்காக உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் உணவுகளை உண்டு வருகிறோம்.இதனால் எளிதில் நோய் பாதிப்பிற்கு ஆளாகி விடுகிறோம்.வாழ்க்கை,உணவு முறை மாறினாலும் சில எளிய வழிகளை தொடர்ந்து கடைபிடித்து வந்தோம் என்றால் நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். ஆரோக்கியமாக வாழ 10 வழிகள்: 1.தினமும் … Read more

வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் இப்படி செய்து பருகினால் உடலில் நடக்கும் அதிசயம்!!

வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் இப்படி செய்து பருகினால் உடலில் நடக்கும் அதிசயம்!!

வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் இப்படி செய்து பருகினால் உடலில் நடக்கும் அதிசயம்!! கற்றாழை ஜூஸ் உடலிலுள்ள பல்வேறு நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது.தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் இந்த மருத்துவ குணம் கொண்ட கற்றாழை ஜூஸை குடித்து வந்தோம் எனறால் உடலில் இருக்கின்ற தேவையற்ற நச்சு கழிவுகள் மலம் வழியாக வெளியேறி உடல் வலுவாகும். மேலும் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடையை எந்த ஒரு சிரமும் இல்லாமல் குறைக்க வைக்கும் இந்த பானம் பெண்களின் மாதவிடாய் … Read more

மூட்டு வலிக்கு சிறந்த கீரையான முடக்கத்தானில் ஆரோக்கியமான தோசை செய்யும் முறை!

மூட்டு வலிக்கு சிறந்த கீரையான முடக்கத்தானில் ஆரோக்கியமான தோசை செய்யும் முறை!

மூட்டு வலிக்கு சிறந்த கீரையான முடக்கத்தானில் ஆரோக்கியமான தோசை செய்யும் முறை! முடக்கத்தான் கீரையானது முடக்கு அறுத்தான்,முடர் குற்றான்,முடக்கொற்றான்,முடக்கு தீர்த்தான் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.இந்த கீரையில் காலிகோஸின் குவர்செடின்,அபிஜெனின்,ப்ரோடோகேடிகுயிக் அமிலம் போன்ற வேதிப்பொருள்கள் உள்ளன.இந்த கீரையை தொடர்ந்து உணவாக எடுத்து வந்தோம் என்றால் கை,கால்,மூட்டு வலி விரைவில் குணமாகும்.இந்த கீரையில் இட்லி,தோசை,துவையல்,போண்டா,பிரியாணி உள்ளிட்ட பல்வேறு உணவுகளை தயாரித்து உண்ணலாம்.சமீபகாலமாக உணவில் இந்த கீரையின் பயன்பாடு அதிகரித்து இருக்கின்றது. முடக்கத்தான் கீரை தோசை சுவையாக செய்யும் முறை … Read more

மழைக் காலத்தில் ஏற்படும் சேற்றுப் புண்களால் தினமும் வேதனையா!!! அதை குணமாக்க சில இயற்கையான வழிமுறைகள் இதோ!!!

மழைக் காலத்தில் ஏற்படும் சேற்றுப் புண்களால் தினமும் வேதனையா!!! அதை குணமாக்க சில இயற்கையான வழிமுறைகள் இதோ!!!

மழைக் காலத்தில் ஏற்படும் சேற்றுப் புண்களால் தினமும் வேதனையா!!! அதை குணமாக்க சில இயற்கையான வழிமுறைகள் இதோ!!! மழைகாலத்தில் நமது கால்களில் ஏற்படும் சேற்றுப் புண்களை குணமாக சில எளிமையான இயற்கையான மருத்துவ முறைகளை பற்றி பார்க்கலாம். மழை காலத்தில் கால்கள் ஈரப்பதத்தினால் குளிர்ந்து விடும். பின்னர் குளிர்ந்த கால்களின் வழியாக நோய்க் கிருமிகள் பாதத்தின் வழியாக உள் நுழைந்து பாதங்களை அரித்து புண்களை ஏற்படுத்துகின்றது. இந்த புண்களை குணப்படுத்த பெரும்பாலும் பல வகையான ஆயில் மெண்ட் … Read more

பச்சை பயறு லட்டு இப்படி செய்து கொடுத்தால் கேட்டு வாங்கி உண்பார்கள்!!

பச்சை பயறு லட்டு இப்படி செய்து கொடுத்தால் கேட்டு வாங்கி உண்பார்கள்!!

பச்சை பயறு லட்டு இப்படி செய்து கொடுத்தால் கேட்டு வாங்கி உண்பார்கள்!! நாம் அதிகம் உணவில் பயன்படுத்தும் பருப்பு வகைகளில் பச்சை பயறு முக்கிய பங்கு வகிக்கிறது.இதில் அடங்கியுள்ள புரோட்டீன்,கார்போஹைட்ரேட்,பைபர் போன்றவை நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் வழங்கும் தன்மை கொண்டது.இப்படி பல நன்மைகளை நம் உடலுக்கு அள்ளி கொடுக்கும் பச்சை பயரில் லட்டு எப்படி செய்ய வேண்டுமென்ற முறையான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- பச்சை பயறு – 200 கிராம் நாட்டு சர்க்கரை … Read more

தினமும் வெறும் வயிற்றில் கருவேப்பிலையை உண்பதனால் கிடைக்கும் எட்டு அற்புத நன்மைகள்!

தினமும் வெறும் வயிற்றில் கருவேப்பிலையை உண்பதனால் கிடைக்கும் எட்டு அற்புத நன்மைகள்!

தினமும் வெறும் வயிற்றில் கருவேப்பிலையை உண்பதனால் கிடைக்கும் எட்டு அற்புத நன்மைகள்! நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்த கூடிய பொருட்களில் முக்கிய பங்கை வைக்கிறது கறிவேப்பிலை.இவை மணத்திற்காக மட்டும் சேர்க்கக் கூடிய ஒரு இலை அல்ல.அதையும் தாண்டி ஏராளமான நன்மைகள் கொண்டிருக்கிறது என்பது தான் இதன் சிறப்பு.இந்த கறிவேப்பிலையில் நார்ச்சத்து,கார்போஹைட்ரேட்,கால்சியம்,பாஸ்பரஸ்,இரும்புச் சத்து மற்றும் விட்டமின் சி,ஏ,பி, இ போன்ற சத்துகளும் நிறைந்து காணப்படுகிறது. கருவேப்பிலையால் உடலுக்கு ஏற்படும் எட்டு நன்மைகள்: 1.இரத்த சோகையை குறைக்கும் தினமும் காலை … Read more

ரேஷன் பாமாயில் எண்ணெயில் உள்ள பித்தத்தை முறிக்க சூப்பர் டிப்ஸ்!! உடனே ட்ரை பண்ணுங்க!

ரேஷன் பாமாயில் எண்ணெயில் உள்ள பித்தத்தை முறிக்க சூப்பர் டிப்ஸ்!! உடனே ட்ரை பண்ணுங்க!

ரேஷன் பாமாயில் எண்ணெயில் உள்ள பித்தத்தை முறிக்க சூப்பர் டிப்ஸ்!! உடனே ட்ரை பண்ணுங்க! ரேஷன் கடைகளில் மலிவு விலையில் கொடுக்கப்பட்டு வரும் பாமாயிலை நம்மில் ஒரு சிலர் பயன் படுத்துவதில்லை.ஆனால் பெரும்பாலானோர் இந்த எண்ணெயில் அப்பளம்,வடை இது போன்ற பலகாரங்கள் செய்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இதில் அதிகளவு பித்தம் காணப்படுவதால் பெரும்பாலான மக்கள் இதனை பயன்படுத்த தயக்கம் காட்டி வருகின்றனர்.இந்த பித்தம் நிறைந்த எண்ணெயை பயன்படுத்துவானதால் தலைச்சுற்றல்,மயக்கம் போன்ற பிரச்சனைகள் வருவதாக பலர் சொல்லி கேள்வி … Read more

குடலை ஆரோக்கியமாக வைக்க இந்த 5 வழிகளை பாலோ பண்ணுங்க போதும்!

குடலை ஆரோக்கியமாக வைக்க இந்த 5 வழிகளை பாலோ பண்ணுங்க போதும்!

குடலை ஆரோக்கியமாக வைக்க இந்த 5 வழிகளை பாலோ பண்ணுங்க போதும்! நம் குடல் ஆரோக்கியமாக இருந்தலே உடலில் பல பாதிப்புகளை தவிர்த்து விட முடியும்.ஒருவேளை குடல் ஆரோக்கியத்தை இழந்தால் செரிமான கோளாறு,வயிறு உப்பசம், வாயு,மலச்சிக்கல்,குடற்புண் உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படும்.இந்நிலையில் நம் குடலை ஆரோக்கியமாக வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை பின்பற்றுவதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும். குடலை ஆரோக்கியமாக வைக்க 5 வழிகள்: 1.அதிகளவு நார்ச்சத்துகள் நிறைந்துள்ள ஆப்பிள் பழத்தை தினமும் உண்டு வருவதன் … Read more