உங்களது இரக்க குணத்தால் ஏமாந்து விட்டீர்களா!! இனி சரி செய்து கொள்ளுங்கள்!!

உங்களது இரக்க குணத்தால் ஏமாந்து விட்டீர்களா!! இனி சரி செய்து கொள்ளுங்கள்!! கருணை இல்லம் என்பது கருணையின் அடிப்படையில் இயங்கப்படுகின்ற ஒன்றாகும். பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் என்று யார் ஆதரவும் இன்றி இயங்கப்படுகின்ற ஒரு இல்லம் தான் கருணை இல்லம். கருணை இல்லத்தில் முதியவர்கள் பெரியவர்கள் குழந்தைகள் போன்ற அனைத்து ஆதரவற்றோர்களும் இருப்பார்கள். இவர்களுக்கெல்லாம் ஆதரவு தரும் வகையில் சமூக தொண்டாற்றுபவர்கள் மற்றும் கருணை உள்ளம் கொண்டவர்கள் இவர்களால் அமைக்கப்பட்டது. இவற்றிற்கு … Read more

கடன் கொடுத்துட்டு ஏமாறாமல் இருக்க!! 1 ரூபாய் செலவு செய்தாலே போதும்!!

கடன் கொடுத்துட்டு ஏமாறாமல் இருக்க!! 1 ரூபாய் செலவு செய்தாலே போதும்!! இன்றைய நவீன மற்றும் நகர்ப்புற வாழ்க்கை முறையில், கடன்களை நாடாமல் ஒருவரின் நிதித் தேவைகள் அனைத்தையும் கையாள முடியாது. நீங்கள் ஒரு காரை வாங்க விரும்பினாலும், உங்கள் கனவு இல்லத்தை வாங்க விரும்பினாலும், புதிய தொழில் முயற்சியைத் தொடங்கினாலும் அல்லது உங்கள் தனிப்பட்ட செலவுகளுக்கு நிதியளிக்க விரும்பினாலும் கடன்கள் நவீன வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாகிவிட்டது. ஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் … Read more

இனிமேல் ரேசன் கடைகளில் அரிசிக்கு பதில் பணமா?? மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு!! 

Cash instead of rice in ration shops from now on?? Crazy announcement of the state government!!

இனிமேல் ரேசன் கடைகளில் அரிசிக்கு பதில் பணமா?? மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு!!  ரேசன் கடைகளில் வழங்கப்படும் 5 கிலோ இலவச அரிசிக்கு பதிலாக ரூ.170 பணமாக வழங்க கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தற்போது நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. தேர்தலில் ஏராளமான வாக்குறுதிகள் காங்கிரஸ் கட்சியால் வழங்கப்பட்டன. அதன்படி தேர்தல் வாக்குறுதிகளை அந்த கட்சி ஆட்சிக்கு வந்ததும்  நிறைவேற்றத் தொடங்கியுள்ளது. அதன் வாக்குறுதிகளில் வறுமைக் கோட்டுக்கு கீழ் … Read more

சாமி பக்தியுடன் பணத்தை திருடிய அதிசய திருடன்!! இணையத்தில் வேகமாக பரவி வரும் வேடிக்கையான வீடியோ!!

Sami is a miraculous thief who stole money with devotion!! Funny video that is spreading fast on the internet!!

சாமி பக்தியுடன் பணத்தை திருடிய அதிசய திருடன்!! இணையத்தில் வேகமாக பரவி வரும் வேடிக்கையான வீடியோ!! காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் சாலையில் அருகிலுள்ள  சுங்கவார்சத்திரம் சந்தை அருகே கட்டுமானத்துக்கு தேவையான  அனைத்து பொருள்கள் விற்கும் கடை உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் ராஜ்குமார் என்பவர் ஆவர் . இவர் வியாழக்கிழமை இரவு வழக்கம் போல கடையை பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார். அதற்கு அடுத்து வெள்ளிக்கிழமை காலை திறந்துள்ளார். அப்போது கடையில் வைத்திருந்த பணம் திருட்டுப்போயிருந்ததைக்  கண்டு அதிர்ச்சி அடைந்தார். … Read more

பெண்களை ஏமாற்றி பணம், நகை கொள்ளை!! குற்றவாளிகளை கைது செய்த போலீசார்!!

பெண்களை ஏமாற்றி பணம், நகை கொள்ளை!! குற்றவாளிகளை கைது செய்த போலீசார்!! தேனி மாவட்டம் குமுளி என்ற பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் முகநூல் எனப்படும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வழியாக பெண்களிடம் பழகி பணம் மற்றும் நகைகளை மோசடி செய்த வழக்கில் போலீசார் இவர்களை தில்லியில் கைது செய்துள்ளனர். கேரளா மாநிலம் பாலாவைச் சேர்ந்த நபர் மாத்யூ ஜோஸ் இவருக்கு வயது முப்பத்து நான்கு. இவர் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கட்டப்பனையில் ஜவுளிக்கடை வைத்து … Read more

கழிவு நீரில் கட்டு கட்டாக இருந்த பணம்! நாற்றத்தை பொருட்படுத்தாமல் பணத்தை எடுத்த மக்கள்!!

கழிவு நீரில் கட்டு கட்டாக இருந்த பணம். நாற்றத்தை பொருட்படுத்தாமல் பணத்தை எடுத்த மக்கள். பாட்னாவில் கழிவு நீரில் கட்டு கட்டாக பணம் இருந்துள்ளது. இதை பார்த்த மக்கள் அனைவரும் நாற்றத்தை கூட பொருட்படுத்தாமல் கழிவு நீரில் இறங்கி பணத்தை எடுத்தனர். பாட்னாவில் ஒரு நகரின் கழிவு நீர் பாலத்திற்கு கீழ் கட்டுக் கட்டாக 500 ரூபாய் நோட்டுகளும், 2000 ரூபாய் நோட்டுகளும் கட்டுக் கட்டாக இருந்துள்ளது. கழிவு நீரில் அடிக்கும் கடும் நாற்றத்தையும் கூட பொருட்படுத்தாமல் … Read more

வாக்காளர்களுக்கு ஹெலிகாப்டரில் பணம் – தப்பிப்பாரா அண்ணாமலை?

வாக்காளர்களுக்கு ஹெலிகாப்டரில் பணம் – தப்பிப்பாரா அண்ணாமலை? கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு  பாஜக பொறுப்பாளராக செயல்படும் அண்ணாமலை அவர்கள் பயணித்த ஹெலிகாப்டரில் பணம் கொண்டு சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் 224 தொகுதிகளுக்கும் வரும் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவில் அதிருப்தியில் இருக்கும் பிரமுகர்கள் பரஸ்பரம் மாற்றுக் கட்சிகளுக்கு தாவி வருகின்றனர். இதையடுத்து கர்நாடக தேர்தல் களம் சூடு பிடிக்கத் … Read more

உங்கள் வீட்டில் செல்வம் பெருக இதை செய்யுங்கள்..!!

உங்கள் வீட்டில் செல்வம் பெருக இதை செய்யுங்கள்..!! பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது நம் முன்னோர் அனுபவ வாக்கு. பல்வேறு பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வாக இருப்பது பணம் மட்டுமே. நம் வீட்டில் பணம் பெருக செய்ய வேண்டியதை தெரிந்து கொள்வோம். பக்தியின் முதல் திறவுகோலே உடல் சுத்தமும், உள்ளத்தின் சுத்தமும்தான், ஆகவே எப்போதும் தூய்மையை கடைபிடியுங்கள். தூய்மையாம இருந்தால் தான் தனம் சேரும். மாத சம்பளத்தை வாங்கியவுடன் செய்ய வேண்டிய முதல் செலவு உப்பு மற்றும் … Read more