இப்படி செய்தால் ஒரு எலி கூட வீட்டு பக்கம் அண்டாது!! 100% தீர்வு தரும் எளிய வழிகள் இதோ!!

இப்படி செய்தால் ஒரு எலி கூட வீட்டு பக்கம் அண்டாது!! 100% தீர்வு தரும் எளிய வழிகள் இதோ!! *ஒரு தட்டில் 2 தேக்கரண்டி கோதுமை மாவு, 1 1/2 தேக்கரண்டி நாட்டு சர்க்கரை மற்றும் 10 முதல் 15 தீ குச்சிகளின் மருந்தை சேர்த்து கலந்து கொள்ளவும் கொள்ளவும். இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எலி நடமாட்டம் இருக்கும் இடத்தில் வைத்தால் அவற்றை உண்டு … Read more

தினமும் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் அருந்துவதால் உடலுக்கு இவ்வளவு பயன்கள் உண்டாகுமா? என்ன ஒரு மாயாஜாலம்!

தினமும் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் அருந்துவதால் உடலுக்கு இவ்வளவு பயன்கள் உண்டாகுமா? என்ன ஒரு மாயாஜாலம்! அக்காலத்தில் நம் முன்னோர்கள் அனைவரும் இயற்கையோடு ஒட்டி வாழ்ந்தார்கள்.இதனால் அவர்களுடைய உடல் ஆரோக்கியமாக இருந்தது.ஆனால் இன்றோ எல்லாம் தலைகீழாக மாறி விட்டது.உடலில் யாருக்கு என்ன நோய் இருக்குதென்றே தெரியாத சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.காரணம் வாழ்க்கை மற்றும் உணவு முறை முற்றிலும் மாறிவிட்டது.நம் அன்றாட வாழ்வில் சத்தான உணவு என்பது அரிதாகிவிட்டது. அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் அருந்துவதை … Read more

இந்த 1 இலை இருந்தால் போதும்!! தாங்கவே முடியாத பல் வலியை 5 நிமிடத்தில் சரி செய்யலாம்!!

இந்த 1 இலை இருந்தால் போதும்!! தாங்கவே முடியாத பல் வலியை 5 நிமிடத்தில் சரி செய்யலாம்!! சொத்தைப் பல் வலியை ஐந்தே நிமிடத்தில் சரி செய்யலாம்!! நம்மில் பலருக்கும் பல் சொத்தை இருப்பதுண்டு. அவ்வாறு பல் சொத்தை இருப்பவர்களுக்கு அடிக்கடி பல் வலியும் உண்டாகும். இந்த பல் சொத்தை ஆனது நாம் உண்ணும் உணவு பல் அடுக்குகளில் சிக்கி அது நாளடைவில் கெட்ட பாக்டீரியாவாக மாறுகிறது. இவ்வாறு மாறும் பட்சத்தில் அது சொத்தை பல்லாக ஒருமாறி … Read more

2 பொருட்கள் போதும்!! 5 நாளில் நரம்பு முடிச்சு சரியாகும்!!

2 பொருட்கள் போதும்!! 5 நாளில் நரம்பு முடிச்சு சரியாகும்!! நரம்பு முடிச்சு நோய் என்பது வெரிகோஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது பலருக்கு கால் தொடைகளின் கீழ் பகுதியில் பின் புறத்திலோ நரம்புகளின் முடிச்சிட்டு கொண்டதை போல் இருப்பது இந்த நோய் அறிகுறிகள் ஆகும். முட்டி கால்களுக்கு கீழே இத்தகைய நரம்பு முடிச்சுகள் இருக்கும். மேலும் உடலின் மற்ற பகுதிகளிலும் கூட இத்தகைய முடிச்சுகள் இருக்கும் கால் பகுதியில் வலியும் வேதனையும் குடைச்சல் போன்ற உணர்வுகளும் ஏற்படும். … Read more

1 வாரம்  குடித்தால் போதும்!! தொப்பை மெழுகு போல் 5 கிலோ குறையும்!!

1 வாரம்  குடித்தால் போதும்!! தொப்பை மெழுகு போல் 5 கிலோ குறையும்!! அன்றாட வாழ்வில் உணவுகளை உண்டு சரிவர உடலுக்கு தேவையான பயிற்சி தராமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பதால் நம்மில் பலருக்கு உடல் பருமன் ஏற்படுகிறது. நம்மில் சில பேர் வயிற்றில் இருக்கக்கூடிய தொப்பையால் தினமும் சிரமப்படுகின்றனர்.நடக்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே வயிற்றில் இருக்கக்கூடிய தொப்பையை குறைப்பதற்கான ஒரு சிறந்த தீர்வை இங்கு தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள் எலுமிச்சை இஞ்சி மிளகு … Read more

கடுமையாக இடுப்பு வலி குணமாக!! இதனை தடவினால் போதும்!! 

கடுமையாக இடுப்பு வலி குணமாக!! இதனை தடவினால் போதும்!! இடுப்பு வலி என்பது இடுப்பு அல்லது இடுப்பு பகுதியில் உள்ள தசைகள் அல்லது மூட்டுகளில் ஏற்படும் வலி.இடுப்பு வலி உங்கள் வாழ்க்கையை மிகவும் சீர்குலைக்கும், நீங்கள் தூங்க முயற்சிக்கும் போது பகல் மற்றும் இரவில் வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஆனால் நீங்கள் அதற்கு சிகிச்சையளிக்கவில்லை என்றால், நீங்கள் நீண்ட கால, நாள்பட்ட இடுப்பு வலியை உருவாக்கலாம், அது ஒருபோதும் நீங்காது மற்றும் காலப்போக்கில் மோசமடையலாம். சில … Read more

5  நிமிடம் போதும்!!  எப்பேர்ப்பட்ட      மூச்சு பிடிப்பா இருந்தாலும் நீங்கி விடும் இயற்கை மருத்துவம்!! 

5  நிமிடம் போதும்!!  எப்பேர்ப்பட்ட      மூச்சு பிடிப்பா இருந்தாலும் நீங்கி விடும் இயற்கை மருத்துவம்!! கட்டாயம் நம் வீட்டில் இருப்பவர்களின்  மூச்சுப்பிடிப்பு பிரச்சனை வந்து அதற்காக மருந்து மாத்திரை எடுக்கும் அளவிற்கு நிலைமை சென்று இருக்கும். ஆனால் இனி மருந்து மாத்திரை இன்றி வீட்டில் இருக்கும் பொருட்கள் வைத்தே மூச்சு பிடிப்பு பிரச்சனை சரி செய்யலாம். இந்த மூச்சு பிடிப்பு பிரச்சனை வந்துவிட்டால் பலருக்கு மூச்சு விடுவதை சற்று சிரமமாக தான் இருக்கும். இந்த … Read more

குழந்தைகள் முதல் பெரியவர்கள் ஆயுக்கும் கண்ணாடி தேவையில்லை!! இதனை மட்டும் செய்தால் போதும்!! 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் ஆயுக்கும் கண்ணாடி தேவையில்லை!! இதனை மட்டும் செய்தால் போதும்!! இக்காலகட்டத்தில் நாம் அனைவரும் அதிகம் மொபைல் பயன்படுத்துவது டிவி பார்ப்பது ஒரு நாள் முழுவதும் கம்ப்யூட்டர் ஒர்க் பண்ணுவது போன்றவைகளால் கண்களில் பிரச்சனை ஏற்படுகிறது. அதிகம் நாம் மொபைல் பயன்படுத்துவதால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கண் புரை மற்றும் ஒளி விலகல் அகவை தடுக்கக்கூடிய குருட்டு தன்மை மற்றும் பார்வை குறைபாடு முக்கிய காரணங்களாகும். கண்புரை குருட்டு தன்மைக்கு முக்கிய காரணம் ஆகிறது. … Read more

ஒரு கல் இருந்தால் போதும்!! ஹேர் டை வாங்க வேண்டிய அவசியம் இல்லை!! 

ஒரு கல் இருந்தால் போதும்!! ஹேர் டை வாங்க வேண்டிய அவசியம் இல்லை!! நரை முடியை நிரந்தரமாக கருப்பாக மாற்றவும்,  விழுந்த தலையில் அதாவது முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடியை வளர செய்யவும் உதவும் அருமையான ஒரு பொருளை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். அந்த பொருளின் பெயர் அஞ்சனக்கல். இந்த கல்லை பயன்படுத்தி நரை முடியை முழுவதுமாகவும், நிரந்தரமாகவும் கருப்பாக மாற்ற முடியும். முடி உதிர்ந்த இடத்தில் முடியை வளர செய்யலாம். இந்த கல்லை … Read more

இந்த ஒரு மருந்து போதும்!! எந்த வயதிலும் கழுத்து வலி வராது!!

இந்த ஒரு மருந்து போதும்!! எந்த வயதிலும் கழுத்து வலி வராது!! இந்த காலத்தில் அதிக பிரச்சனை உடலில் ஏற்படுகிறது அதில் முக்கிய பிரச்சினையாக கழுத்து வலையில் ஒரே இடத்தில் உட்கார்ந்து குனிந்து கொண்டே வேலை பார்ப்பவர்களுக்கு ஒளிந்து கொண்டே மொபைல்களை பயன்படுத்துபவர்களுக்கு கழுத்து வலி அதிகமாக ஏற்படுகிறது. மேலும் வயதானாலும் கழுத்து வலி ஏற்படுவது வழக்கமான ஒன்றாகவும். இந்த கழுத்து வலியை நீக்க மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் பலன் எதுவும் கிடைத்திருக்காது. மேலும் ஆயில்மெண்ட் பயன்படுத்தியும் … Read more