திருப்பதி மலைப்பாதையில் சுற்றி வரும் சிறுத்தை… பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த திருப்பதி!!

  திருப்பதி மலைப்பாதையில் சுற்றி வரும் சிறுத்தை… பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த திருப்பதி…   திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை ஒன்று ஆவேசமாக சுற்றி வருகின்றது. இதையடுத்து மலைப்பாதை வழியாக திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் விதித்துள்ளது.   திருப்பதி மலைப்பாதையில் குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்த சிறுமியை சிறுத்தை ஒன்று இழுத்து சென்றது. சிறுமியை இழுத்து சென்ற சிறுத்தை சிறுமியை கடித்து கொன்றது. இந்த சம்பவம் திருப்பதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள … Read more

இதெல்லாம் முறையாக இருந்தால் தான் புதிய ரேஷன் கார்டு!! தமிழக அரசு போட்ட நியூ ரூல்ஸ்!!

If all this is correct then the new ration card!! Tamilnadu government's new regulation!!

இதெல்லாம் முறையாக இருந்தால் தான் புதிய ரேஷன் கார்டு!! தமிழக அரசு போட்ட நியூ ரூல்ஸ்!! திமுக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆயிரம் வழங்குவதாக அவர்களது அறிக்கையில் தெரிவித்திருந்த நிலையில் இரண்டு வருடங்கள் கழித்து தற்போது தான் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அந்த வகையில் அண்ணா பிறந்தநாள் அன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்த உள்ளதாகவும், குறிப்பாக இது வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் ரேஷன் கார்டு தாரர்களுக்கு மட்டும் … Read more

ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்! இந்த சான்றிதழ்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்!

New restrictions for cattlemen participating in Jallikattu! These certificates must be uploaded online!

ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்! இந்த சான்றிதழ்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கு ஏதுவாக உள்ள நிலையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் பொங்கல் பண்டிகை என்றாலே அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்தான். ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள உள்ள காளைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் நேற்று அமலுக்கு வந்தது. … Read more

இந்த இடத்தில் வேலை செய்யும் அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்! மீறினால் பணியில் இருந்து நீக்கப்படுவீர்கள்!

New restrictions for government employees working in this place! Violation will get you fired!

இந்த இடத்தில் வேலை செய்யும் அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்! மீறினால் பணியில் இருந்து நீக்கப்படுவீர்கள்! மத்திய அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மத்திய அரசு நாடாளுமன்ற செயலகத்தில் பணியாற்று வரும் ஊழியர்களுக்கு கடும் சட்ட திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த சட்ட திட்டத்தின்படி நாடாளுமன்ற செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பணிக்கு காலதாமதமாக வந்தால் அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கவன குறைவு, காலதாமதம், பணி நேரத்தில் இருக்கையில் அமர்ந்து தூங்குதல், … Read more

இவர்கள் இனி ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட் அணிந்து பணிக்கு வர தடை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

They are no longer allowed to wear jeans and t-shirts to work! Action order issued by the government!

இவர்கள் இனி ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட் அணிந்து பணிக்கு வர தடை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! பஞ்சாப் மாநில அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு அம்மாநிலத்தில் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் வருவாய் துறை அதிகாரிகள் யாரும் ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட் அணிந்து பணிக்கு வரக்கூடாது என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த கட்டுப்பாடு களபப்பணித்து செல்பவருக்கு பொருந்தாது. மேலும் இது தொடர்பாக ஏராளமான புகார்கள் … Read more

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்!

Restrictions for the New Year celebration! The information released by Minister M. Subramanian!

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்! சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அவர்கள் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.மேலும் சீனாவில் இருந்து மதுரை வந்த இரண்டு பேருடன் தொடர்பில் இருந்தவர்களை தொடர் கண்காணிப்பில் வைக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இரண்டு பேருக்கு ஏற்பட்டுள்ளது எந்த வகை கொரோனா தொற்று என ஆய்வு செய்ய மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து புத்தாண்டு பண்டிகை வரவுள்ளது அதனால் … Read more

பள்ளி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்?இனிமேல் இதையும் செய்யக்கூடாது!!  

பள்ளி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்?இனிமேல் இதையும் செய்யக்கூடாது!! பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அவ்வப்போது கல்வித்துறை இயக்கம் வெளியிடப்படுவதுண்டு. அவ்வகையில் சமூக பாதுகாப்பு துறை மூலம் வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து வேறு சில பள்ளிகளுக்கும் இவ்வகையான அறிவிப்பை அனுப்பப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி வருகிறது. இந்த உத்தரவில் பள்ளியிலுள்ள மாணவர்கள் அனைவரும் பழக்க வழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more