காலையில் வெறும் வயிற்றில் இதை சாப்பிட, மூட்டுவலி இடுப்பு வலி சரியாகும்!

40 வயதுகளை தாண்டினாலே அனைவருக்கும் மூட்டு வலி, இடுப்பு வலி ஆகியவை வந்துவிடுகின்றன. கணினி முன்பு அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பதால் இடுப்பு வலி பெண்களுக்கு அதிகமாக வந்து விடுகின்றன. இதனை சரிசெய்ய மருத்துவரிடம் சென்றால் அவர்கள் ஜவ்வு விலகி இருக்கிறது. ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று பயபடுத்துவார். அப்படியே நாம் ஆபரேஷன் செய்தாலும் மறுபடியும் அந்த வலி வரத்தான் செய்யும். இப்பொழுது ஜவ்வு விலகல், எலும்பு தேய்மானம் ஆகியவற்றிற்கான இயற்கை வைத்தியத்தை பார்ப்போம்.தேவையான பொருட்கள்:1. … Read more

இரண்டு குதிரை வேகத்திற்கு ஈடு கொடுக்கும் மருந்து!

இந்த மூலிகை ஆண்களின் விந்து வெளியேறும் பிரச்சினை மற்றும் விந்துவின் தரக் குறைபாடு போன்ற சிக்கல்களை சரி செய்ய உதவுகிறது. இது இயற்கையாக விந்துவின் உற்பத்தியை அதிகரித்து, உடல் பலத்தை மேம்படுத்துகிறது. எப்படி பயன்படுத்த வேண்டும்? 1/4 ஸ்பூன் ஓரிலைத் தாமரை (இந்த மூலிகை) 1/4 ஸ்பூன் காமவர்த்தினி எண்ணெய் 1/4 ஸ்பூன் அடை வெட்டி சூரணம் இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து, கடையில் கிடைக்கும் கடைக்கல் (மாவு அரைக்கும் கல்) மூலம் நன்றாக அரைக்க வேண்டும். … Read more

இன்றே கடைசி நாள்!12வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசு, கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (District Child Protection Unit – DCPU) சார்பில் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் Assistant – Computer Operator (உதவியாளர் – கணினி ஆபரேட்டர்) என்ற பதவிக்கு ஒரு (01) காலியிடம் நிரப்பப்பட உள்ளது.   இந்தப் பணிக்கு தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15.12.2025 தேதிக்குள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். பணியிடம் விவரம்   துறை: … Read more

தம்பி என்ன மன்னிச்சிடுடா! ஐடி ஊழியரின் தற்கொலை! திடுக்கிடும் பின்னணி!

சென்னை முகப்பேரை சேர்ந்த ரோஷன் நாராயணன் என்ற ஏற்றி ஊழியர் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அம்பத்தூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்த ரோஷன் நாராயணன், நேற்று வீட்டில் தனியாக இருந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் திருப்பதி சென்றிருந்ததால், ரோஷன் மட்டும் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை அனைவரும் வீடு திரும்பியபோது, ரோஷன் தூக்கில் தொங்கிய … Read more

SIR படிவம் கொடுக்கலையா போச்சு அவ்வளவுதான் !

  தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியின் போது, சுமார் 70 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் இறந்தவர்கள், இடம் மாறியவர்கள் மற்றும் இரட்டை பதிவுகள் உள்ளவர்கள் அடங்குவர். சென்னையில் மட்டும் 10 லட்சம் பெயர்கள் நீக்கப்படும் வாய்ப்பு உள்ளது.   2️⃣ காரணம் – விளைவு விளக்கம் (Cause & Effect) வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் நோக்கில் நடத்தப்பட்ட SIR பணிகள் காரணமாக, ✔ இறந்தவர்கள் ✔ இடம் … Read more

இனி இந்த பல்கலைக்கழகத்திற்கு 2 கோடி அபராதம்!

இனி எந்த பல்கலைக்கழகத்திற்கு இரண்டு கோடி அபராதங்கள் விதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு மற்றும் மாநில அரசின் உரிமம் இல்லாமல் நடைபெறும் பல்கலைக்கழகத்திற்கு இரண்டு கோடி அபராதம் விதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. புதிய “விக்சித் பாரத் அதிஷ்டான் மசோதா (Viksit Bharat Adhishthan Bill)” படி:   அரசு அனுமதி இல்லாமல் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனம் மீது குறைந்தது ₹2 கோடி அபராதம் விதிக்கப்படும்   அதோடு, அந்த நிறுவனம் உடனடியாக மூடப்படும் … Read more

#Breaking news : புதிய உச்சம் கண்ட தங்கத்தின் விலை ! இதுக்கு இல்லையா ஒரு என்டு!

  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மறுபடியும் உயர்வு கொண்டுள்ளது கடந்த மாதம் 90000 தாண்டி ஆபரணத்தங்கம் விற்கப்பட்டது.   கடந்த மாதம் ஒரு ஆபரணத் தங்கத்தின் விலை குறையும் என்ற நிலையில் இப்பொழுது 1,00000 ஆக உள்ளது. இறக்க நிலைக்கு செல்லாத தங்கம் உயர்வையே கொண்டுள்ளது.       இன்று தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ. 90 விலை உயர்ந்து. ஒரு கிராம் தங்கம்   ரூ.12,460 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.720 உயர்ந்து … Read more

ஆண்களே இந்த பழம் உங்கள் விந்தணுவை இரட்டிப்பாக்கும்!

இது ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்க செய்யும் ஒரு இயற்கை தீர்வு தான். பொதுவாக இருக்கமாக உள்ளாடை அணியும் பொழுது விந்தணுக்கள் குறைகின்றன. காரணம் இறுக்கமற்ற உள்ளாடை அணியும் பொழுது விதைபைகளை சுற்றி இருக்கும் அந்த வெப்பநிலை குறைந்து காற்றோட்டமாக இருப்பதால் இருக்கலாம். வெவ்வேறு காரணங்களால் ஆண்கள் மலட்டுத்தன்மை அடைவதும் உண்டு. இந்த முறையை பயன்படுத்தி நீங்கள் சாப்பிட்டு வரும் பொழுது மலட்டுத்தன்மையாக இருந்தாலும் நீங்கி நல்ல விந்தணுக்களை பெறலாம். தேவையான பொருட்கள்:   1. செவ்வாழை … Read more

வெற்றிலையுடன் இதை சேர்த்து சாப்பிடுங்க! சளி ஆஸ்துமா சரி செய்யும்!

நமது வீட்டிலேயே நமக்கு ஏற்படும் சளி மற்றும் ஆஸ்துமா பிரச்சினைகளுக்கான முழு நிவாரணத்தை இந்த பதிவை வழி காட்டப் போகின்றது   குளிர்காலங்களிலும் குளிர் காலங்கள் எல்லாவற்றிலும் இந்த சைனஸ் பிரச்சனை அனைவரையும் பாதிக்கிறது. இந்த குளிர் காலத்தில் அதிகமாக பனி பொலிவு ஏற்படுவதால் நமது நுரையீரலில் அதிகமாக சளி சேர்ந்து, வரட்டு இருமல் போன்றவை ஏற்படுகிறது.   இப்பொழுது அதை சரி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.       அதை வீட்டிலேயே பத்து … Read more

எழுந்த உடன் கால் கீழே வைக்க முடிய வில்லையா? வலிக்குதா? ஒரு வாரம் இதை குடிங்க!

  இன்றைய இளம் வயதினர் அவர்களுக்கு 30 வயதை தாண்டினாலே டியாட்டிக்கா என்ற நரம்பு இழுத்தல் பிரச்சனை வந்து விடுகிறது . காரணம் தவறான உணவு பழக்கங்கள். ஒரு சிலருக்கு இரவு படுத்து தூங்கும் பொழுது நடுராத்திரியில் நரம்புகள் இழுப்பது போல கால்களில் வலி இருக்கும். அது மிகவும் அதிகமான வலியை தரும். இந்த நரம்பானது நம் உடலிலேயே நீளமான நரம்பு ஆகும். இந்த நரம்புகள் பின்னப்படுவதால் அந்த வலி ஏற்படும். இந்த நரம்பின் பெயர் சியாட்டிக்கா. … Read more