தொப்பை அசால்டாக 5 கிலோ குறையும்! தினமும் குடிக்கும் காபியுடன் இதை கலந்து குடித்தால் போதும்!

தொப்பை அசால்டாக 5 கிலோ குறையும்! தினமும் குடிக்கும் காபியுடன் இதை கலந்து குடித்தால் போதும்!

தொப்பை அசால்டாக 5 கிலோ குறையும்! தினமும் குடிக்கும் காபியுடன் இதை கலந்து குடித்தால் போதும்! நாம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் கிடையாது. அனைத்தும் சரியாக இருக்குமானால் தொப்பை மட்டும் தொங்கிக்கொண்டிருக்கும். இதனை எப்படி சரி செய்யலாம் என நினைத்து நினைத்தே பலர் மன அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். எத்தனையோ வழிமுறைகளை பயன்படுத்தி பயன் தரவில்லையா? ‌ இதோ உங்களுக்கான அருமையான டிப்ஸ் இதனை நீங்கள் பயன்படுத்தி வரும் போது உங்களது இடுப்பின் அளவு … Read more

அம்மி, ஆட்டுக்கல் வீட்டில் இந்த இடத்தில் இருந்தால் பண கஷ்டம் வரும்!

அம்மி, ஆட்டுக்கல் வீட்டில் இந்த இடத்தில் இருந்தால் பண கஷ்டம் வரும்!

அம்மி, ஆட்டுக்கல் வீட்டில் இந்த இடத்தில் இருந்தால் பண கஷ்டம் வரும்! நம் முன்னோர்கள் அனைவரும் அம்மி மற்றும் ஆட்டுக்காலை எந்த இடத்தில் வைத்து இருந்தார்கள்? எந்த இடத்தில் வைத்தால் பணம் பெருகும் ?எந்த இடத்தில் வைக்க கூடாது? என்பதை இந்த பதிவில் பார்ப்போம். நம் வீட்டின் வசதிக்கேற்ப அம்மி மற்றும் ஆட்டுக்காலை வைத்து இருந்தால் நிச்சயமாக பண கஷ்டம் வருமாம். நம் முன்னோர்கள் அனைவரும் அரைப்பதற்காக அம்மி மற்றும் ஆட்டுக்காலை பயன்படுத்தி வந்தனர். ஆனால் நாம் … Read more

இந்தியாவிற்கு எதிராக திரும்பும் துருக்கி

இந்தியாவிற்கு எதிராக திரும்பும் துருக்கி

சமீபகாலமாக துருக்கி இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவருவதாக தெரிகிறது. பாகிஸ்தானும் துருக்கியும் நெருங்கிய கூட்டாளிகளாக மாறுகின்றன. பாகிஸ்தானுக்கு வெடிமருந்துகள் மட்டுமல்லாது போர்க்கப்பல்களையும் கொடுத்து உதவுகிறது துருக்கி. இப்போது துருக்கி ஊடகங்கள் இந்தியாவிற்கு எதிரான சொற்றொடர்களை பயன்படுத்த தொடங்கியிருக்கின்றன. “இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர்” என்ற சொற்றொடர்தான் அது. இந்த சொற்றொடரை பாகிஸ்தான் ஊடகங்கள் தான் எப்போது பயன்படுத்தும். இந்த சொற்றொடரை முன்னமே ஒருமுறை  பாகிஸ்தான் அழுத்தத்தினால் துருக்கி அரசினால நடத்தப்படும் அனடோலு என்ற நீயுஸ் ஏஜென்ஸி பயன்படுத்திய … Read more

BAJAJ FINSERV அலுவலகத்தை அடித்து நொறுக்கி மாஸ் சம்பவம் !

BAJAJ FINSERV அலுவலகத்தை அடித்து நொறுக்கி மாஸ் சம்பவம் !

Bajaj Finance அலுவலகத்தை அடித்து நொறுக்கி மாஸ் சம்பவம் ! பஜாஜ் பைனான்ஸ் அலுவலர் ஒருவர் தன் மனைவியிடம் அவதூறாக பேசியதால் கணவன் பஜாஜ் பைனான்ஸ் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய சம்பவம் புதுச்சேரியில் அரங்கேறியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் ஈஸ்வரன் கோவில் பகுதியில் பஜாஜ் பைனாஸ் நிறுவனம் ஒன்று உள்ளது. சரஸ்வதி என்பவர் அவரது உறவினருக்கு ரூ.60 ஆயிரம் கடன் வழங்க ஜாமீன் கையெழுத்து போட்டு கடன் வாங்கி கொடுத்துள்ளார். கடந்த வருடம் முழுவதும் சரியான நேரத்தில் வட்டி … Read more

முதலாளியை கொன்ற தொழிலாளி! என்ன நடந்தது தெரியுமா?

முதலாளியை கொன்ற தொழிலாளி! என்ன நடந்தது தெரியுமா?

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் இப்படி முடங்கி கிடைக்கும் நிலையில்,நம் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது. இந்நிலையில் நடுத்தர மக்களும் அவர்களுக்கான போதிய வருமானம் இல்லாமல் துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இதன் காரணமாக மக்கள் அனைவரும் மன அழுத்தத்தில் உள்ளனர். இன்னும் சிலர் அன்றாட தேவைக்கு பணம் இல்லாமல் தவிக்கின்றனர். இதன் விளைவாக பல்வேறு பிரச்சனைகள் உருவாகிறது. இந்த நிலையில் தொழிலாளர் ஒருவர் சம்பளம் கேட்ட போது முதலாளி அவமானப் படுத்தியதால் அவரை கொன்று … Read more

பிளம்பர்(Plumber) பணிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

பிளம்பர்(Plumber) பணிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

நிர்வாகம் : இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (ICFRE) மேலாண்மை : மத்திய அரசு பணி : பிளம்பர்(Plumber) தகுதி : ITI‌ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். வயது: விண்ணப்பதாரர் 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஊதியம் : ரூ.19,900 – ரூ.63,200 விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உடையவர்கள் http://www.icfre.com/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப்  பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 30.10.2020 தேதிக்குள் … Read more

தொடர்ந்து சரிவை சந்தித்தது தங்கம்! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

தொடர்ந்து சரிவை சந்தித்தது தங்கம்! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

தொடர்ந்து சரிவை சந்தித்தது தங்கம்! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! தொடர்ந்து உச்சத்தை எட்டி வந்த தங்கமானது கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறைந்து ஒரு கிராம் 4,900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒவ்வொருநாளும் திடீரென உயர்ந்து மக்களுக்கு பயத்தை காட்டி வந்த தங்கம் கடந்த சில வாரங்களாக குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று கிராமிற்கு 18 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 144 ரூபாய் குறைந்து விற்கப்படுகிறது. இன்றைய … Read more

கல்வி தொலைக்காட்சிக்கு முதலமைச்சர் பாராட்டு!

கல்வி தொலைக்காட்சிக்கு முதலமைச்சர் பாராட்டு!

கல்வி தொலைக்காட்சிக்கு முதலமைச்சர் பாராட்டு! கல்வி தொலைக்காட்சி இன்று தனது இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கல்வி தொலைக்காட்சிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து பாராட்டியுள்ளார். கல்வி தொலைக்காட்சியில் அனைத்து விதமான பாடங்களை பற்றியும் மாணவர்களுக்கு மிகவும் எளிய முறையில் கற்பித்து வருகின்றது. கொரோனா காலகட்டத்தில் இத்தகைய செயல்பாடுகள் கல்வி தொலைக்காட்சியில் வாயிலாக கற்பிப்பதனால் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் அமைகிறது. இதில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், பொது அறிவியல், விண்வெளி, வரலாறு என … Read more

தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க முடியாது! உயர் நீதிமன்றம் உத்தரவு!

தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க முடியாது! உயர் நீதிமன்றம் உத்தரவு! கோவை பொறியாளரான எஸ் பாலசுப்ரமணியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் ” அவரது மகன் பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதியுள்ளான் எனவும் அதில் 11 வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவர் சேர்க்கை 24ஆம் தேதி தொடங்கப்படும் என்பதனால் மற்ற மாணவர்களின் முடிவுகளை போலவே தனித்தேர்வு எழுதிய மாணவர்களையும் பாரபட்சம் பார்க்காமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். இந்த பாரபட்சங்கள் … Read more

பாகிஸ்தானுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெர்மனி

பாகிஸ்தானுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெர்மனி

பாகிஸ்தான் தனது நீர்மூழ்கிக்கப்பல்களை மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மூலம் தரம் உயர்த்தி வருகிறது. சாதாரணமாக நீர்மூழ்கிக்கப்பல்கள் நீர்மட்டத்தில் தெரியாதபடி தண்ணீருக்குள் வலம் வந்தாலும், இரண்டு நாளுக்கொருமுறையாவது கடல் பரப்புக்கு வந்துதான் ஆகவேண்டுமாம்.  பல வாரங்கள் தண்ணீருக்குள் மறைந்திருந்து தாக்க இந்த நீர்மூழ்கிக்கப்பல்களால் முடியும், தாக்கிவிட்டு தப்பிவிடவும் முடியும் என்பதால் ஜெர்மனியிடம் அந்த அமைப்பை கேட்டுள்ளது பாகிஸ்தான். ஜெர்மனி மறுப்பதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உள்ளது… 2017ஆம் ஆண்டு, காபூலில் உள்ள ஜெர்மன் தூதரகத்தில் குண்டு வைத்தவர்களை தண்டிக்க பாகிஸ்தான் … Read more