பள்ளிகளுக்கு ஆன்லைன் முறைகளில் வகுப்புகள் தொடக்கம்!! பள்ளிகல்வித்துறை அதிரடி உத்தரவு!!

Classes start online for schools!! School Education Department action order!!

பள்ளிகளுக்கு ஆன்லைன் முறைகளில் வகுப்புகள் தொடக்கம்!! பள்ளிகல்வித்துறை அதிரடி உத்தரவு!! எந்த ஆண்டிலும் இல்லாத பருவ மழை இந்த ஆண்டு  அதிக அளவில் பெய்வதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.இந்த பருவமழை தொடங்கிய நாள் முதல் இன்று வரை பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்ந்து கொண்டே வருவதால் பல பகுதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உள்ளது. அந்த வகையில் தலைநகரமான டெல்லியில் 40 ஆண்டுகளாக இல்லாத பருவமழை இந்த ஆண்டு பெய்ந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு தீவிர மடைந்த இந்த … Read more

புதிதாக வெளியிட்ட திட்டத்திற்கு ஊக்க தொகை வழங்காத தமிழக அரசு! இனியும் இந்த நிலை தொடருமா என கேள்வி?    

    புதிதாக வெளியிட்ட திட்டத்திற்கு ஊக்க தொகை வழங்காத தமிழக அரசு! இனியும் இந்த நிலை தொடருமா என கேள்வி?     கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் உள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.இந்நிலையில் பள்ளி , கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அதனால் மாணவர்கள் பாதிப்பு அடைவார்கள் என எண்ணி வீட்டில் இருதபடியே படிக்கும் வகையில் ஆன்லைன் மூலம் அனைவருக்கும் கற்பிக்கப்பட்டு வந்தது.அதனையடுத்து மாணவர்கள் கற்பிக்கும் திறனை … Read more

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நேரடி வகுப்பு ரத்து? அரசின் முடிவு என்ன?

Good news for students! School holidays on 26th!

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நேரடி வகுப்பு ரத்து? அரசின் முடிவு என்ன? கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்தும் தற்பொழுது வரை அதன் தாக்கம் குறையவில்லை. தொற்று பாதிப்பு உச்சகட்ட நிலையில் இருந்த பொழுது பள்ளி கல்லூரிகள் அனைத்தும் விடுப்பு அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு ஆன்லைன் முறை மூலம் பாடங்கள் கற்பித்தனர். அது மட்டுமின்றி இரண்டு ஆண்டுகள் பொது தேர்வு ஏதும் நடைபெறாமல் அனைவரும் முழு தேர்ச்சி பெற்றனர். இம்முறை தொற்று பாதிப்புகள் குறைந்த நிலையில் பொது தேர்வுகள் … Read more

வாட்ஸ் ஆப் மூலம் மாணவிக்கு இரட்டை அர்த்த வார்த்தைகள்! அதிரடி காட்டிய பள்ளி கல்வி துறை!

Double meaning words for student through WhatsApp! School Education Department in Action!

வாட்ஸ் ஆப் மூலம் மாணவிக்கு இரட்டை அர்த்த வார்த்தைகள்! அதிரடி காட்டிய பள்ளி கல்வி துறை! புதுக்கோட்டையில் இருந்து மேட்டுப்பட்டி செல்லும் சாலையில் மறுப்பின் மருப்பினி ரோட்டில் எஸ்.எப்.எஸ். மெட்ரிக்குலேசன் என்ற பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவிக்கு அந்த வகுப்பின் ஆசிரியர் சண்முகநாதன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதன் காரணமாக அந்த மாணவியின் பெற்றோர் பள்ளி முதல்வரிடம் ஆசிரியர் குறித்து புகார் ஒன்றை தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆசிரியர் சண்முகநாதனை பணி … Read more

மதுரையில் நடந்த சோக சம்பவம்! ஆன்லைன் வகுப்பால் 18 வயது பெண்ணுக்கு வந்த எமன்!

மதுரையில் 18 வயதுடைய இளம்பெண் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாததால் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.   இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி நடைபெற்றது. ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாததால் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். பெற்றோர்களுக்கு சிறிது சந்தேகம் ஏற்படவே உடனடியாக அந்த இளம்பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஒருவார சிகிச்சைக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மாலை அந்த இளம்பெண் … Read more

அக்காவும், தம்பியும் பார்த்த படம்! பின் நடந்த விபரீதம்!

The movie that my sister and brother saw! The tragedy that followed!

அக்காவும், தம்பியும் பார்த்த படம்! பின் நடந்த விபரீதம்! வளர்ந்து வரும் இந்தியா என்கிறார்கள். ஆனால் வளர்ந்து எங்கே போகிறோம் என்று பார்த்தால் ஒரு பெரிய கேள்வி குறியே அனைவரின் முன்னும் இருக்கின்றது. கடந்த ஒரு வருட காலமாகவே கொரோனா நோய் தொற்றின் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், ஐ.டி. நிறுவனங்கள் என அனைத்தும் வீட்டிலிருந்தே செயல் படுகிறது. இதில் என்ன முக்கியமான விஷயம் என்றால் பிள்ளைகள் சர்வ சாதாரணமாக கைபேசியை பயன்படுத்துகிறார்கள். நமக்கு தெரியாத பல விஷயங்கள் … Read more

இந்த வருடமும் மாணவர்கள் பள்ளிக்கு போக தேவையில்லை! ஆன்லைன் வகுப்பை தொடங்கி வைக்கும் முதல்வர்

MK Stalin

இந்த வருடமும் மாணவர்கள் பள்ளிக்கு போக தேவையில்லை! ஆன்லைன் வகுப்பை தொடங்கி வைக்கும் முதல்வர் நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது காரணமாக கடந்த கல்வியாண்டு 2020-21 முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி மற்றும் வாட்ஸ்-அப் உள்ளிட்டவைகள் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து கொரோனா நோய்த்தொற்று குறையாமல் அதிகரித்து வந்ததன் விளைவாக, கடந்த கல்வியாண்டில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் அனைவரையும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. … Read more

தமிழகத்தில் +1 வகுப்பில் சேர நுழைவுத்தேர்வு! வகுப்பு தொடங்கும் தேதியும் அறிவிப்பு!

Dpi office chennai

தமிழகத்தில் +1 வகுப்பில் கூடுதலாக மாணவர்கள் விண்ணப்பித்தால் தேர்வு வைத்து அதிக மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.  இதனால், +1 வகுப்பு சேர்க்கை நடத்த பல்வேறு பள்ளிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், +1 வகுப்பு சேர்க்கைக்கு பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பாடப்பிரிவுகள் அனைத்திலும் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் … Read more

இனி ஆன்லைன் வகுப்புகளில் இது கட்டாயம்! இன்று முதல் அமல்!    

It is no longer mandatory in online classes! Effective from today!

இனி ஆன்லைன் வகுப்புகளில் இது கட்டாயம்! இன்று முதல் அமல்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை பாதித்து வருகிறது.கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் முதல் அலையானது அதிகளவு மக்களை பாதிக்காமலிருக்க அரசாங்கம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது.அவ்வாறு அமல்படுத்தியதில் மாணவர்கள் பள்ளிகளுக்கு  செல்லாமல் செல்போனில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் பயின்று வந்தனர்.இந்த ஆன்லைன் வகுப்புகளில் முழு சதவீதம் மாணவர்கள் பயில முடியா காரணத்தினால் தேர்வின்றி ஆள் பாஸ் செய்தனர். குறிப்பாக நமது தமிழகத்தில் 10 –ம் வகுப்பு … Read more

இவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடக்கம்..! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் இன்று முதல் ஆன்லைனில் தொடங்குகிறது. தமிழகத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதையடுத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் இலவசமாக நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக Speed … Read more