நெல்லுக்கு பதில் தக்காளியா?தக்காளிக்கு பதில் மாம்பழமா? நீதிமன்றத்தில் பரபரப்பு!!
நெல்லுக்கு பதில் தக்காளியா?தக்காளிக்கு பதில் மாம்பழமா? நீதிமன்றத்தில் பரபரப்பு!! தற்பொழுது நாடு முழுவதும் அத்தியாவாசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டு வருகின்றது.இதனால் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றது. இதனால் பெரும்பாலானோர் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் இதனை தடுக்கும் விதமாக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இது எல்லாம் ஒருபுறம் இருக்க சமீபத்தில் நெய்வேலியில் எனஎல்சி நிறுவனம் சேதப்படுத்திய விளைநிலங்களால் பல விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வழக்கு பதிவு செய்யப்பட்டு … Read more