திடீரென உருவான புதிய பன்னீர்செல்வம்- மக்களை குழப்ப புது யுக்தியா?
திடீரென உருவான புதிய பன்னீர்செல்வம்- மக்களை குழப்ப புது யுக்தியா? வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவில் இருந்து விலகிய ஓ. பன்னீர்செல்வம் பாஜகவுடன் கூட்டணியிட்டு தேர்தலை சந்திக்க உள்ளது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சயாக போட்டியிடவுள்ளார், ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் ஆணையத்திடம் ஆட்சியர் முன்னிலையில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து மதுரை மாவட்டம் … Read more