’தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும்’..!! ’அப்போது என்ன நடக்கிறது என்பதை பாருங்கள்’..!! எச்சரிக்கும் அமித்ஷா

”தமிழ்நாட்டில் ஒரு நாள் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வரும்”. ”அப்போது, ​​தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பைத் தமிழில் மொழிபெயர்ப்போம்” என்று அமித்ஷா கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு கடந்த 10ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநிலங்களையில் இன்றைய தினம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “மொழியின் பெயரால் திமுக நாட்டை துண்டாடி வருவதாக குற்றம்சாட்டினார். மொழியை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் விஷத்தை … Read more

நாடாளுமன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு கோட்டை விட்டதா..?

நாடாளுமன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு கோட்டை விட்டதா..? டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்தலில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 2001 ஆம் ஆண்டு இதே நாளில் நாடாளுமன்றத்தில் நடத்தபட்ட தாக்குதலில்உயிரிழந்த வீரர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டு கூட்டம் தொடங்கியது. மக்கள், பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து கூட்டத் தொடரை பார்த்து வந்தனர். அப்பொழுது திடீரென்று மாடத்தில் இருந்து பாதுகாப்பு அரண்களை மீறி இருவர் நாடாளுமன்ற அரங்கிற்குள் நுழைந்தனர். பின்னர் எம்.பிகள் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி … Read more

இரயில்வே மேடையில் வளர்ந்த குழந்தை நாடாளுமன்றத்திற்குள் நுழையும் என நினைக்கவில்லை!!! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேச்சு!!!

இரயில்வே மேடையில் வளர்ந்த குழந்தை நாடாளுமன்றத்திற்குள் நுழையும் என நினைக்கவில்லை!!! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேச்சு!!! மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் “ஏழைக் குடும்பத்தில் பிறந்து இரயில்வே மேடையில் வளர்ந்த நான் நாடாளுமன்றத்திற்குள் நுழைவேன் என்று நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார். நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இன்று(செப்டம்பர்18) தொடங்கி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. பழைய நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டத்தொடரின் கடைசி நாள் என்று தற்பொழுது நடைபெறும் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை(செப்டம்பர்19) முதல் புதிய … Read more

இந்தியாவுக்கு புதிய பெயர் மாற்றம்… மசோதாவை தாக்கல் செய்த பாஜக!!

  இந்தியாவுக்கு புதிய பெயர் மாற்றம்… மசோதாவை தாக்கல் செய்த பாஜக..   இந்திய நாட்டிற்கு பாரத் என்று பெயர் மாற்றம் செய்யக்கூடிய மசோதாவை ஆளும் மத்திய அரசு தலைமையிலான பாஜக அரசு தாக்கல் செய்துள்ளது.   நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜக அரசை வீழ்த்துவதற்காக இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி எதிர்கட்சிகளில் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி நடைபெற்றது. … Read more

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு   இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி முடிவடையும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஏற்கனவே ஜூலை 1 ஆம் தேதி அறிவித்திருந்தார்.   இதையடுத்து கடந்த ஜூலை 20 ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது.இந்நிலையில் அவை தொடங்கிய முதல் நாளிலிருந்தே மணிப்பூர் வன்முறை மற்றும் மலைவாழ் குகி இன பெண்கள் … Read more

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் : பிரதமர் எதிர்க்கட்சி மீது குற்றம் சுமத்திவிட்டு சென்றுவிட்டார்!!

      நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் : பிரதமர் எதிர்க்கட்சி மீது குற்றம் சுமத்திவிட்டு சென்றுவிட்டார்     பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பதில் அளித்து பேசிய போது எதிர்க்கட்சியை கடுமையாக சாடினார்.     பிரதமர் பேசியதாவது, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள இந்த நம்பிக்கையில் தீர்மானம் கடவுளின் ஆசிர்வாதமாக கருதுகிறேன் என்றும், நாட்டு மக்கள் எங்கள் மீதான நம்பிக்கையை உறுதி செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.     … Read more

மத்திய மந்திரி பேசத் தொடங்கும் போது பறக்கும் முத்தத்தை தெறிக்க விட்ட ராகுல் காந்தி!! அதிர்ச்சியில் பார்லிமென்ட்!! 

Rahul Gandhi blew a flying kiss when the Union Minister started speaking!! Parliament in shock!!

மத்திய மந்திரி பேசத் தொடங்கும் போது பறக்கும் முத்தத்தை தெறிக்க விட்ட ராகுல் காந்தி!! அதிர்ச்சியில் பார்லிமென்ட்!!  மக்களவையில் மத்திய மந்திரி நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக பேச தொடங்கும் பொழுது ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்ததாக பரபரப்பு எழுந்துள்ளது. இதனால் ராகுல் காந்தியின் செயலை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்பிக்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் நேற்று புதன்கிழமை நம்பிக்கை இல்லா விவாதம் நடைபெற்றது. அப்போது மத்திய மந்திரி ஸ்மிருதி  ராணி காங்கிரஸ் … Read more

தொடர்ந்து மூன்று நாட்கள் மழைக்கால கூட்டத் தொடர் ஒத்திவைப்பு!! மாநிலங்களவை தலைவர் அதிரடி!!

Adjournment of Monsoon session for three consecutive days!! Rajya Sabha Chairman Action!!

தொடர்ந்து மூன்று நாட்கள் மழைக்கால கூட்டத் தொடர் ஒத்திவைப்பு!! மாநிலங்களவை தலைவர் அதிரடி!! ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்  தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர்கள் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் போராட்டம் நடத்தினார். இந்த பிரச்சனை இனக் கலவரமாக … Read more

பிரதமரை பேச கூறி எதிர்க்கட்சிகள் அமளி!! மீண்டும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஒத்திவைப்பு!!

The opposition parties demanded the Prime Minister to speak!! Parliament Monsoon session adjourned again!!

பிரதமரை பேச கூறி எதிர்க்கட்சிகள் அமளி!! மீண்டும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஒத்திவைப்பு!! ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்  தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது.  ஏற்கனவே எதிர்கட்சிகள் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வரப்பட்டது. மணிப்பூர் விவகாரத்தை எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.கள். … Read more

எதிர்க்கட்சியின் அமளியால் மீண்டும் நாடாளுமன்றம் முடக்கம்!!மாநில அவையில் பரபரப்பு!!

Parliament is suspended again because of the opposition party!! There is excitement in the state house!!

எதிர்க்கட்சியின்  அமளியால் மீண்டும் நாடாளுமன்றம் முடக்கம்!!மாநில அவையில் பரபரப்பு!! ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். மேலும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளமாறு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டர்கள். அதனை தொடர்ந்து … Read more