தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு!

தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு! இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக ஜூன் 1ஆம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், அன்றைய தினம் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த சூழலில் வெளியூரில் … Read more

விபத்துக்குள்ளானது ஆக்ரா விரைவு ரயில் – உதவி எண் அறிவிப்பு!!

விபத்துக்குள்ளானது ஆக்ரா விரைவு ரயில் – உதவி எண் அறிவிப்பு!! குஜராத் மாநிலத்தில் இருந்து நேற்று மாலை உத்தரப்பிரதேசம் ஆக்ரா நோக்கி சபர்மதி-ஆக்ரா விரைவு ரயிலானது புறப்பட்டுள்ளது. இந்த ரயிலானது நள்ளிரவு 1 மணியளவில் ராஜஸ்தான் அஜ்மீர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருக்கையில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இன்ஜினுடன் கூடிய 4 பெட்டிகள் தடம் புரண்டதாக தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்திற்கான … Read more

வரும் 19ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை பீகாருக்கு சிறப்பு ரயில் சேவை – செய்திக்குறிப்பு வெளியீடு!!

வரும் 19ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை பீகாருக்கு சிறப்பு ரயில் சேவை – செய்திக்குறிப்பு வெளியீடு!! பொது மக்கள் தங்கள் தொலைதூர பயணங்களுக்கு அதிகம் பயன்படுத்துவது ரயில் பயணம் தான். அப்படி இருக்கையில், ரயில்வே நிர்வாகம் மக்களுக்காக பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. இந்நிலையில், கொச்சுவேலியில் இருந்து புறப்படும் ரயிலானது பீகார் மாநிலம் தனபூர் ரயில் நிலையம் வரை இயக்கப்படவுள்ளது என்னும் தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. … Read more

தொடர்ந்து நான்காவது வாரமாக ரத்துச் செய்யப்படும் புறநகர் ரயில் சேவை!!

தொடர்ந்து நான்காவது வாரமாக ரத்துச் செய்யப்படும் புறநகர் ரயில் சேவை!! கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே நாளை காலை 11 முதல் பிற்பகல் 3.30மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறாதக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தாம்பரம் கடற்கரை – சென்னை செல்லும் 11 இரயில்கள், கோடம்பாக்கம் வழியாக சென்னை செல்லும் 15 இரயில்கள் 44 இரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது. கடந்த மூன்று வாரங்களாக … Read more

சென்னையில் நாளை முதல் அதிகாலை 3 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!!

சென்னையில் நாளை முதல் அதிகாலை 3 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!! சென்னையில் பல்வேறு விழிப்புணர்வுகளை வலியுறுத்தி அவ்வப்போது மாரத்தான் ஓட்டம் நடைபெற்று வரும். அவ்வகையில் நாளை  மாரத்தான் ஓட்டம் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு மெட்ரோ ரயில் நிறுவனம் சிறப்பு சேவையை அறிவித்து  அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சென்னை மாவட்டத்தில்   மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு மெட்ரோ  ரயில் சேவைகள் நாளை அதிகாலை 3:00 மணி முதல் இயக்கப்பட உள்ளன. சென்னை மாரத்தான் ஓட்டம் … Read more

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இரயில்கள் இயக்கம்! தெற்கு இரயில்வே அறிவிப்பு!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இரயில்கள் இயக்கம்! தெற்கு இரயில்வே அறிவிப்பு! கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை தாம்பரத்தில் இருந்து பெங்களூரு மாநிலம் மங்களூருவிற்கும், கேரள மாநிலம் கொல்லத்திற்கும் சிறப்பு இரயில்கள் இயக்கப்படுவதாக தற்பொழுது தெற்கு இரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டிசம்பர் 25ம் தேதி வருடந்தோறும் ஏசு கிறிஸ்து பிறந்த தினத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த வருடம் வரும் திங்கட்கிழமை கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்படவுள்ளது. அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு … Read more

பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் கவனத்திற்கு! அரசு விரைவு பேருந்துகளின் முன்பதிவு தொடக்கம்!!

பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் கவனத்திற்கு! அரசு விரைவு பேருந்துகளின் முன்பதிவு தொடக்கம்!! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவர்கள் அரசு பேருந்துகளில் இன்று முதல் தங்களுக்கான பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தற்பொழுது அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அடுத்த வருடம் அதாவது 2024வது வருடம் ஜனவரி 14ம் தேதி போகிப் பண்டிகையும், ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகையும், ஜனவரி 16ம் தேதி மாட்டுப் பொங்கலும், ஜனவரி 17ம் தேதி … Read more

நாளை முதல் சென்னையில் ரயில் சேவையில் மாற்றம்! வெளியான முக்கிய அறிவிப்பு!!

நாளை முதல் சென்னையில் ரயில் சேவையில் மாற்றம்! வெளியான முக்கிய அறிவிப்பு!! சென்னையில் நாளை முதல் அதாவது நவம்பர் 1ம் தேதி முதல் நவம்பர் 3ம் தேதி வரை 3 எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. சென்னையில் பரங்கிமலை முதல் ஆலந்தூர் வரையில் மேம்பாலம் கட்டும் பணி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இதனால் நாளை(நவம்பர்1) முதல் நவம்பர் 3ம் தேதி வரை 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் … Read more

தாமதமாக சென்ற இரயில்! பயணி தொடர்ந்த வழக்கில் 60000 ரூபாய் இழப்பீடு வழங்கிய இரயில்வே!!

தாமதமாக சென்ற இரயில்! பயணி தொடர்ந்த வழக்கில் 60000 ரூபாய் இழப்பீடு வழங்கிய இரயில்வே!! பயணதூரத்தை இரயில் ஒன்று தாமதமாக கடந்ததை அடுத்து அதில் பயணித்த பயணி ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அவருக்கு 6000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2018ம் ஆண்டு சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவர் ஆலப்புழா செல்ல டிக்கெட் ரிசர்வ் செய்துள்ளார். இதையடுத்து சென்னையில் இருந்து ஆலப்புழா செல்லும் இரயிலில் பயணம் செய்தார். ஆனால் … Read more

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை! சொந்த ஊருக்கு போக எல்லாரும் ரெடியா!!

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை! சொந்த ஊருக்கு போக எல்லாரும் ரெடியா!! தீபாவளிப் பண்டிகை நெருங்கும் சமயத்தில் வெளியூர்களில் இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு சிரமம் இன்றி திரும்பும் வகையில் தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இந்தியாவில் பலவிதமான பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதில் மிக முக்கியமான பண்டிகையாக தீபாவளிப் பண்டிகை உள்ளது. தீபாவளிப் பண்டிகையை அனைத்து தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர். நடப்பாண்டு தீபாவளிப் பண்டிகை நவம்பர் 12ம் தேதி ஞாயிற்றுக் … Read more