வேலூருக்கு வந்தார்! மணியம்மையை பார்த்தார்! கூட்டிகிட்டு போய்ட்டார் – பெரியாரை கலாய்த்த துரைமுருகன்!!

வேலூருக்கு வந்தார்! மணியம்மையை பார்த்தார்! கூட்டிகிட்டு போய்ட்டார் – பெரியாரை கலாய்த்த துரைமுருகன்!! தமிழகத்தின் வட மாவட்டமான வேலூரில் கடந்த ஞாயிற்று கிழமை திமுகவின் முப்பெரு விழா நடைபெற்றது.இதில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்,நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட பலர் இந்த விழாவில் பங்கேற்றனர்.இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் துரைமுருகன் பெரியார் மற்றும் மணியம்மை திருமணம் குறித்து கலாய்த்து பேசினார்.மணியம்மை மட்டும் பெரியாருடன் செல்லவில்லை என்றால் “திமுக” உருவாகி இருக்காது … Read more

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கிய திராவிட மாடல் ஆட்சி!! கரு சுமக்கும் பெண்ணின் குரல் இனிமேல் கருவறையிலும் முதல்வர் அதிரடி!!

Dravida model rule removed the thorn sewn in Periyar's chest!! The voice of the woman carrying the fetus will henceforth be acted upon by the Chief Minister in the womb!!

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கிய திராவிட மாடல் ஆட்சி!! கரு சுமக்கும் பெண்ணின் குரல் இனிமேல் கருவறையிலும் முதல்வர் அதிரடி!! அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற பெரியாரின் ஆசையை திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றி விட்டதாக முதல்வர் தெரிவித்துள்ளார். இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். முன்பெல்லாம் அடுப்பில் சமைக்க மட்டுமே பெண்களுக்குத் தெரியும் என அடிமைப் படுத்திய தடைகளை தவிர்த்து விட்டு இன்று பிள்ளை பெறும் எங்களாலும் அனைத்திலும் சாதிக்க முடியும் என … Read more

நம்முடைய விரலை வைத்து நம் கண்ணையே குத்துகிறார்கள்!. மாணவ மாணவிகள் மத்தியில் நடிகர் விஜய் பேச்சு!!

நம்முடைய விரலை வைத்து நம் கண்ணையே குத்துகிறார்கள்!. மாணவ மாணவிகள் மத்தியில் நடிகர் விஜய் பேச்சு!!   10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் நடிகர் விஜய் அவர்கள் மாணவ மாணவிகள் மத்தியில் நம்முடைய விரலை வைத்து நம் கண்ணையே குத்துகிறார்கள் என்று பேசியுள்ளார்.   தமிழகத்தில் உள்ள மொத்தம் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாவட்ட … Read more

பெரியாரின் கனவை நினைவாக்கியதே பாமக தான்! அன்புமணி ராமதாஸ் காட்டம்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இதனால், பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சேலம் மாநகராட்சியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் பரப்புரைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.  வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த அவர், சேலம் மாநகராட்சியில் செயல்படுத்த வேண்டிய செயல் … Read more

நீங்க நினைக்கிறது எதுவும் இங்க நடக்காது…! திரும்பி போங்க…!

பெரியார் சிலை அவமதிக்கும் செயலை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு என்பது தமிழக அரசிற்கு இருக்கின்றது. இதனை கண்டுகொள்ளாமல் இருப்பார்களேயானால், அது பெரியாருக்கு எதிராக இழைக்கப்பட்ட மாபெரும் குற்றமாகும், என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்திருக்கின்றார். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி நேற்றைய தினம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் இருக்கும் தந்தை பெரியாரின் சிலைக்கு காவி சாயம் பூசி அசிங்கப்படுத்தி இருப்பது … Read more

ரஜினி உதவியது பெரியாரியப் படத்துக்கு இல்லை:ஒரு பிட்டு படத்துக்கு! வைரலாகும் எழுத்தாளரின் பதிவு !

ரஜினி உதவியது பெரியாரியப் படத்துக்கு இல்லை:ஒரு பிட்டு படத்துக்கு! வைரலாகும் எழுத்தாளரின் பதிவு ! ரஜினி வேலு பிரபாகரனின் ஒரு இயக்குனரின் காதல் கதை என்ற படத்துக்கு உதவி செய்தது ஏன் என எழுத்தாளர் விநாயக முருகன் தன்  முகநூல் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் நடந்த துக்ளக் 50 ஆவது ஆண்டு விழாவில் பெரியாரை அவமதிக்கும் வகையில் ரஜினி பேசியதாக கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் திரையுலகை சேர்ந்த … Read more

கி.வீரமணி படத்திற்கு செப்பல் ஷாட்! பிஜேபி மகளிர் அணியினர் கதம் கதம்..!!

கி.வீரமணி படத்திற்கு செப்பல் ஷாட்! பிஜேபி மகளிர் அணியினர் கதம் கதம்..!! நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் பொன்விழாவில் பெரியார் குறித்து பேசிய சர்ச்சையான கருத்து இன்றுவரை தமிழகத்தில் புகைச்சலாகி வருகிறது. ரஜினியின் மீது ஒரு பக்கம் வழக்கு தொடுத்தாலும் தினந்தோறும் இதைப்பற்றிய விவாதங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாகி, தற்போது ரோட்டில் இறங்கி எதிர்ப்பு தெரிவிக்கும் அளவிற்கு பிரச்சினை பூதாகரமாகியுள்ளது. பெரியார் தலைமையில் 1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மாநாட்டில் ராமர் மற்றும் சீதையின் உருவங்களை நிர்வாணமாக … Read more

பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ரஜினி: பிரபல நடிகர்

பெரியாரை அவமதிக்கும் வகையில் ரஜினி பேசியதாக கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் திரையுலகை சேர்ந்த யாரும் இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் மெளனமாக உள்ளனர். இந்த நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரும் நடிகர், இயக்குனர், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: எனக்கு அரசியல் தெரியாது! ஆனால் அண்ணன் சூப்பர் ஸ்டாரைப பற்றி எனக்கு மிக நன்றாகவே தெரியும்! திரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களைப் பொறுத்தவரை, … Read more

ரஜினியின் சர்ச்சைப் பேச்சு ! மீண்டும் பிரசுரமாகும் துக்ளக் 1971 ஆம் ஆண்டு பதிப்பு :குருமூர்த்தி தகவல் !

ரஜினியின் சர்ச்சைப் பேச்சு ! மீண்டும் பிரசுரமாகும் துக்ளக் 1971 ஆம் ஆண்டு பதிப்பு :குருமூர்த்தி தகவல் !

ரஜினி உயிரோடு நடமாட முடியாது ! போராட்டத்தில் வைராலான மிரட்டல் !

ரஜினி உயிரோடு நடமாட முடியாது ! போராட்டத்தில் வைராலான மிரட்டல் ! துக்ளக் விழாவில் ரஜினி பெரியாரின் சேலம் மாநாடு குறித்துப் பேசிய சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. துக்ளக் 50 ஆவது ஆண்டுவிழாவில் பேசிய ரஜினி ‘சேலத்தில் 1971 ஆம் ஆண்டு பெரியார் நடத்திய ராமர் மற்றும் சீதை ஊர்வலம் பற்றி சிலக் கருத்துகளைப் பேசி சர்ச்சைகளைக் கிளப்பினார். அதற்குப் பெரியாரியவாதிகள் மற்றும் திமுகவினர் ஆதாரப்பூர்வமான விளக்கங்களை வெளியிட்டு மறுப்புத் தெரிவித்தனர். மேலும் மன்னிப்புக் கேட்காவிட்டால் ரஜினியின் … Read more