13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.. 8ம் வகுப்பு மாணவர்களை கைது செய்த காவல்துறையினர்..மும்பையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.. 8ம் வகுப்பு மாணவர்களை கைது செய்த காவல்துறையினர்..மும்பையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 8ம் வகுப்பு மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. வயது வித்யாசமின்றி பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டு வருகின்றனர். மும்பையில் 13 வயது சிறுமியை 8ம் வகுப்பு மாணவர்கள் பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகராஷ்டிரா மாநிலம், மும்பை மாட்டுங்கா பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், 13 வயது சிறுமி ஒருவர் படித்து வருகிறார். … Read more

முத்திய ராஜ்கிரண் குடும்ப விவகாரம்! முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்!

முத்திய ராஜ்கிரண் குடும்ப விவகாரம்! முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்!

முத்திய ராஜ்கிரண் குடும்ப விவகாரம்! முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்! முசிறி போலீஸ் டிஎஸ்பி அலுவலகத்தில் திரைபட நடிகர் ராஜ்கிரண் மனைவி ஆஜர். நடிகரும், இயக்குனருமான ராஜ்கிரண் வளர்ப்பு மகள் ஜீனத்பிரியா கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிவி சீரியல் நடிகர் முனீஸ்ராஜ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு தாய் கதீஜா மற்றும் ராஜ்கிரணுக்கு சம்மதம் இல்லாததால் வளர்ப்பு மகளை தனது பெயரை எங்கும் பயன்படுத்தக் கூடாது எனது வளர்ப்பு மகள் இல்லை எனவும் … Read more

ஜூனியர் மாணவனை நிர்வாணமாக மது அருந்த வைத்த சீனியர் மாணவர்கள்..எல்லை மீறிய ராகிங்க் கொடுமை..!

ஜூனியர் மாணவனை நிர்வாணமாக மது அருந்த வைத்த சீனியர் மாணவர்கள்..எல்லை மீறிய ராகிங்க் கொடுமை..!

கல்லூரிகளில் ராகிங்க் சம்பவங்கள் பெரும்பாலான கல்லூரிகளில் நடைபெறுகின்றன. சில நேரங்களில் வெறும் கிண்டல்களுடன் செல்லும் இந்த சம்பவங்கள் உயிர்பறிக்கும் எல்லை வரை சென்றுள்ளது. ராகிங்கால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதோடு அவர்கள் மன மற்றும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுகின்றனர். இப்படி ஒரு சம்பவம் டேராடூனில் நடந்துள்ளது. உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி ஆய்வுகள் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைகழக்கத்தில் இந்தியா முழுவதும் உள்ள பல மாணவர்கள் பயின்று வருகின்றனர். அந்த பல்கலைகழகத்தில் ரிஷிகேஷை சேர்ந்த … Read more

புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்.. சேவல் மீது புகார் அளித்த மருத்துவர்.. மபியில் நடந்த சுவாரசிய சம்பவம்..!

புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்.. சேவல் மீது புகார் அளித்த மருத்துவர்.. மபியில் நடந்த சுவாரசிய சம்பவம்..!

காவல்நிலையத்தில் பலதரப்பட்ட புகார்கள் வரும். குற்றம், குடும்ப பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு புகார்கள் வரும்நிலையில், சுவாரசியமான புகார் ஒன்று வந்துள்ளது. காலையில் சேவல் கூவுவது இயல்பு தானே என நமக்கு ஆச்சரியம் ஏற்படலாம் ஆனால், அதிகாலையில் சேவல் கூவியது தனக்கு எரிச்சலாக இருப்பதால் புகார் அளித்துள்ளார். மத்தியபிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள பலாசியா பகுதியில் வசித்துவருபவர் அலோக்மோடி. மருத்துவரான இவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எனது சகோதரர் வீட்டின் அருகில் உள்ள … Read more

சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்.. உறவினர்கள் சாலைமறியல்.. காவல்துறையினர் விசாரணை..!

சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்.. உறவினர்கள் சாலைமறியல்.. காவல்துறையினர் விசாரணை..!

தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம், கத்தாரி கிராமத்தில் வசித்து வந்தவர் ராஜேஷ். இவருக்கு ஸ்வேதா என்ற மனைவியும் ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளது. ராஜேஷின் தாயாருக்கும் ஸ்வேதாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே தகராறு ஏற்படுவதால் ஸ்வேதா மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று ஸ்வேதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த ஸ்வேதாவின் உறவினர்கள் அதிர்ச்சி … Read more

திரைப்பட பணியில் போலீசாரை தள்ளிவிட்டு அணையில் விழுந்து இரட்டை ஆயுள் குற்றவாளி! வலைவீசும் போலீஸ்!

A double life convict after pushing the police in the film work fell into the dam! Netting police!

திரைப்பட பணியில் போலீசாரை தள்ளிவிட்டு அணையில் விழுந்து இரட்டை ஆயுள் குற்றவாளி! வலைவீசும் போலீஸ்! கேரளா மாநிலம் இடுக்கி ராஜாக்காடு பொன்முடியை சேர்ந்தவர் களப்புரைல் ஜோமோன் இவர் கடந்த 2015ம் ஆண்டு கோட்டயம் பேருந்துநிலையத்தில் ராஜேஷ் என்பரை கொலை செய்த வழக்கில் ஜோமோன் முக்கிய குற்றவாளி என்பதால் அவருக்கு கோட்டயம் முதன்மை நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. இதனை தொடர்ந்து கண்ணூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார். தனது வயதான பெற்றோரை சந்திக்க … Read more

பைக் டாக்சியில் பயணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.. பெங்களூருவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

பைக் டாக்சியில் பயணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.. பெங்களூருவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

ராபிடோ ஓட்டுநர் மற்றும் அவரது நண்பரால் பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பைக் டாக்ஸி நிறுவனமான ராபிடோ பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் வாடலை பைக் சர்வீஸ் பெறலாம். பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் இது போன்ற சர்வீஸுக்கு மக்களிடையே பெரிய வரவேற்பு உள்ளது. இந்நிலையில், ராபிடோ மூலம் பயணம் செய்த பெண்ணை அதன் ஓட்டுநர் மற்றும் நண்பர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை … Read more

வெளி மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவரா? காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு! 

Have you come to Tamil Nadu from a foreign state? Action order put by the police!

வெளி மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவரா? காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு! தற்பொழுது வடமாநிலத்தவர் பலர் வேலை நிமித்தம் காரணமாகவும் படிப்பதற்காகவும் தமிழகத்தை நாடி வருகின்றனர். அவ்வாறு வருபவர்களில் ஒரு சிலர் மர்மமான முறையில் இறந்து விடுகின்றனர். அவர்களின் ஊர் பெயர் எதுவும் தெரியாமல் போலீசார் அதனை தேடும் வகையில் பெறும் அவதிக்குள்ளாகிறார்கள். அதுமட்டுமின்றி தற்பொழுது கோவை மாவட்டத்தில் ஏற்பட்ட கார் வெடிப்பு சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.ஏனென்றால் பிற மாநிலத்தில் இருந்து வருபவர்கள் தமிழகத்திற்கு … Read more

வரதட்சணை கொடுமை தாளாமல் தாய் வீடு சென்ற இளம்பெண்… கர்ப்பிணி என்றும் பாராமல் கொலை செய்ய முயன்ற கணவன்..!

வரதட்சணை கொடுமை தாளாமல் தாய் வீடு சென்ற இளம்பெண்... கர்ப்பிணி என்றும் பாராமல் கொலை செய்ய முயன்ற கணவன்..!

சென்னை, அயனாவரத்தை சேர்ந்தவர் ராகேஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த டெபேரா என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்நிலையில், இருவருக்கும் 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே டெபேராவை ராகேஷ் அடித்து துன்புறுத்தி வந்தார். தற்போது ஆறுமாத கர்ப்பிணியான இருந்த அவரை வரதட்சணை கேட்டு தினமும் தொல்லை செய்து வந்துள்ளனர். இதனால், டெபேரா தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவதன்று, மாமியார் வீட்டிற்கு வந்த ராகேஷ் மனைவியை தன்னுடன் … Read more

மதுபோதையில் தகராறு செய்த கணவன்… கொலை செய்த மனைவி.. கோவை அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

மதுபோதையில் தகராறு செய்த கணவன்... கொலை செய்த மனைவி.. கோவை அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

கணவனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டம், பிள்ளையார்புரத்தை சேர்ந்தவர் ரங்கன். இவருக்கு திருமணமாகி கோகுலஈஸ்வரி என்ற மனைவியும் 7 வயது மகளும் உள்ளனர். ஈஸ்வரி அங்குள்ள மரக்கடையில் வேளை செய்து வந்தார்.ரங்கனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் மது அருந்திவிட்டு வந்த வீட்டில் உள்ளவர்களிடம் தகராற்றில் ஈடுப்பட்டுள்ளார். இதனால், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று ரங்கன் மது அருந்தி வீட்டிற்கு வந்த … Read more