திமுக ஆட்சியில் வெறும் பேச்சு மட்டும் தான்… எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!

திமுக ஆட்சியில் வெறும் பேச்சு மட்டும் தான்... எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!

திமுக ஆட்சியில் வெறும் பேச்சு மட்டும் தான்… எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்! அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த நல்ல திட்டங்களை ஒழிப்பதே திமுகவின் நோக்கமாகும் என எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற பிற கட்சியிலிருந்து அதிமுகவில் தொண்டர்கள் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமி, ” அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்களை ஒழிப்பதே திமுக நோக்கமாகக் கொண்டுள்ளது. நீட் தேர்வு ஒழிப்பு எனக் கூறி மக்களை ஏமாற்றுகிறது திமுக. ஆனால் … Read more

நீதிமன்றம் விலக்கு.. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!

நீதிமன்றம் விலக்கு.. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!

நீதிமன்றம் விலக்கு.. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி! டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக அந்த கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 5 முறை நோட்டீஸ் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. எனவே அமலாக்கத்துறை சார்பில் ஒரு மனு கூடுதல் தலைமை பெருநகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை … Read more

13 ஆண்டுகளுக்குப் பிறகு மு.க அழகிரி விடுதலை!

13 ஆண்டுகளுக்குப் பிறகு மு.க அழகிரி விடுதலை!

13 ஆண்டுகளுக்குப் பிறகு மு.க அழகிரி விடுதலை! வட்டாட்சியரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் மு.க அழகிரி விடுதலை செய்யப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான மு.க அழகிரி கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கோவிலுக்குள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்து பணப்பட்டுவாடா செய்ததை வீடியோ செய்து பதிவிட்டதாகவும், … Read more

செந்தில் பாலாஜியை வச்சு செய்யும் அமலாக்கத்துறை… 20வது முறையாக காவல் நீட்டிப்பு!

செந்தில் பாலாஜியை வச்சு செய்யும் அமலாக்கத்துறை... 20வது முறையாக காவல் நீட்டிப்பு!

செந்தில் பாலாஜியை வச்சு செய்யும் அமலாக்கத்துறை… 20வது முறையாக காவல் நீட்டிப்பு! அமலாக்கத்துறை விசாரணையை ஒத்தி வைக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி இரண்டாவது முறையாக ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அல்லி முன்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து … Read more

தேர்தல் பத்திரங்கள் செல்லாது – உச்சநீதிமன்றம் அதிரடி!

தேர்தல் பத்திரங்கள் செல்லாது - உச்சநீதிமன்றம் அதிரடி!

தேர்தல் பத்திரங்கள் செல்லாது – உச்சநீதிமன்றம் அதிரடி! தேர்தல் நிதி பத்திர நன்கொடை திட்டம் தகவல் அறியும் உரிமைக்கும் கருத்துரிமைக்கும் எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் பத்திரம் என்பது கார்ப்பரேட்டுகளும், நிதி நிறுவனங்களும் அரசியல் கட்சிகளுக்கு விருப்பத்தின் அடிப்படையில் நன்கொடை வழங்கும் திட்டமாகும். கடந்த 2017 – 2018 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. 2018ம் ஆண்டு திட்டம் திருத்தம் செய்யப்பட்டது. அதாவது தனிநபர்கள் , நிறுவனங்கள் தேர்தல் … Read more

பாஜக செய்த அத்தனை பாவங்களுக்கும் உடந்தை அதிமுக! மு.க.ஸ்டாலின் தாக்கு!

பாஜக செய்த அத்தனை பாவங்களுக்கும் உடந்தை அதிமுக! மு.க.ஸ்டாலின் தாக்கு!

பாஜக செய்த அத்தனை பாவங்களுக்கும் உடந்தை அதிமுக! மு.க.ஸ்டாலின் தாக்கு! தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் அவர் தெரிவித்ததாவது: “பிப்ரவரி 16 17 18 ஆகிய நாட்களில் ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் ‘பாசிசம் வெல்லட்டும் இந்தியா வெல்லட்டும்’ என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிகளில் திமுகவில் உரிமை குரல் முழக்கம் ஒலிக்க இருக்கிறது. ஒன்றிய அரசின் விடோத வேளாண் சட்டங்களை … Read more

“2029 நாடாளுமன்ற தேர்தலில் வாரிசு கட்சியே இருக்காது” – அண்ணாமலை பேச்சு!

"2029 நாடாளுமன்ற தேர்தலில் வாரிசு கட்சியே இருக்காது" - அண்ணாமலை பேச்சு!

“2029 நாடாளுமன்ற தேர்தலில் வாரிசு கட்சியே இருக்காது” – அண்ணாமலை பேச்சு! சென்னை பூந்தமல்லியில் உள்ள ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரியில், முதல் முறை வாக்காளர்களான மாணவர்களுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உரையாடினார். அப்போது அவர் ” ராமர் கோயிலுக்கு வருடந்தோறும் ஐந்து கோடி பேர் வருவார்கள் இதன் மூலம் ஒன்றிய உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு 25 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். மேலும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் வாரிசு கட்சிகள் தோல்விகளை தழுவும். 2029 ஆம் … Read more

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்! அமைச்சர்கள் Vs எடப்பாடி பழனிச்சாமி Vs மு.க.ஸ்டாலின்!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்! அமைச்சர்கள் Vs எடப்பாடி பழனிச்சாமி Vs மு.க.ஸ்டாலின்!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்! அமைச்சர்கள் Vs எடப்பாடி பழனிச்சாமி Vs மு.க.ஸ்டாலின்! கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் நிலவி வரும் நிலையில் இன்று சட்டசபையில் இது குறித்த கேள்விகளும் விவாதங்களும் எழும்பியுள்ளன. 2024 சட்டப்பேரவை இரண்டாவது நாளாக இன்று நடைபெற்ற நிலையில் பேரவையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜு “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்த பிறகு மக்கள் அவதிப்படுகிறார்களே”இன்று கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் … Read more

விஜயகாந்த் மற்றும் ஸ்டாலின் பாணியில் காமெடி லிஸ்டில் சேர்ந்த அண்ணாமலை!!

விஜயகாந்த் மற்றும் ஸ்டாலின் பாணியில் காமெடி லிஸ்டில் சேர்ந்த அண்ணாமலை!!

விஜயகாந்த் மற்றும் ஸ்டாலின் பாணியில் காமெடி லிஸ்டில் சேர்ந்த அண்ணாமலை!! தமிழக அரசியலில் எதிர்கட்சியாக உள்ள அதிமுகவை விட பாஜக ஆளும் திமுகவை கடுமையாக எதிர்த்து வருகிறது. இது நாடகம் என ஒரு தரப்பினர் விமர்சனம் செய்தாலும் தற்போதைய நிலையில் பாஜகவின் விமர்சனம் ஆளும் திமுக தரப்புக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. அந்த வகையில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவியேற்றது முதல் திமுக மீதான எதிர்ப்பு அதிகரித்து கொண்டுள்ளது. அதே நேரத்தில் மற்ற மாநிலங்களை போல … Read more

சட்ட சபையில் தேசிய கீதம் புறக்கணிப்பு..? உரையை புறக்கணித்த ஆளுநர்!

சட்ட சபையில் தேசிய கீதம் புறக்கணிப்பு..? உரையை புறக்கணித்த ஆளுநர்!

சட்ட சபையில் தேசிய கீதம் புறக்கணிப்பு..? உரையை புறக்கணித்த ஆளுநர்! தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் திமுக அரசுக்கும் இடையே தொடக்கத்தில் இருந்தே வார்த்தை மோதல் நிலவி வருகிறது. சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டுவிட்டார் என்ற தொடர் குற்றச்சாட்டை திமுக முன்வைத்து வருவதும் வாடிக்கையாகி உள்ளது. இந்நிலையில் இன்று காலையில் தொடங்கிய சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆளுநர் தனது உரையை வாசிக்க தொடங்கினார். மொத்தம் 4 நிமிடங்கள் மட்டும் நீடித்த ஆளுநர் … Read more