பொள்ளாச்சியில் மழைநீர் வடிகால் பணி நிறைவு!! உடைந்த குடிநீர் குழாய்களை சரி செய்யும் பணி தீவிரம்!!

பொள்ளாச்சியில் மழைநீர் வடிகால் பணி நிறைவு!! உடைந்த குடிநீர் குழாய்களை சரி செய்யும் பணி தீவிரம்!! பொள்ளாச்சியில் மழைநீர் வடிகால் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது உடைந்த குடிநீர் குழாய்களை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்று தகவல் வெளியாகியுள்ளது. பொள்ளாச்சியில் 33வது வார்டில் கடந்த சில நாட்களாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியின் பொழுது குடிநீர் குழாய்கள் உடைந்தது. இதனால் குடிநீர் விநியோகம் தடைப்பட்டது. மக்கள் பலரும் … Read more

பொள்ளாச்சியில் சட்டவிரோத குட்கா விற்பனை! போலீசில் சிக்கிய நபர்!

பொள்ளாச்சியில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை. போலிசாரிடம் சிக்கிய நபர். தடைசெய்யப்பட்ட குட்காவை பொள்ளாச்சியில் சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்த நபரை போலிசார் கைது செய்துள்ளனர். இவரிடம் கிலோ கணக்கில் குட்கா பறிமுதல் சொய்யப்பட்டுள்ளது. நாட்டில் குட்கா சம்பந்தமான எந்த ஒரு பொருளையும் விற்பனை செய்ய தடை உள்ளது. அதையும் மீறி சில இடங்களில் சில பேர் மறைமுகமாக குட்காவை விற்பனை செய்து கொண்டு இருக்கின்றனர். இந்த குட்கா விற்பனை என்பது காலம்காலமாக மறைமுகமாகவும் சட்டத்திற்கு விரோதமாகவும் … Read more

பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்! உங்கள் ஊர் இதில் இருக்கானு   பாருங்கள்!

pongal-special-trains-starting-today-see-if-your-town-is-included

பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்! உங்கள் ஊர் இதில் இருக்கானு   பாருங்கள்! பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வெளியூர்களில் பணிபுரிபவர்கள் மற்றும் படிப்பவர்கள் என அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம் தான்.அவ்வாறு அவர்கள் பயணிக்கும் பொழுது அதிக கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருபதற்கு அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகின்றது.அந்த வகையில் சென்னையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் மக்கள் செல்ல ஏதுவாக இருக்க சிறப்பு பேருந்துகள் இயக்படுகின்றது. மேலும் கடந்த … Read more

தீபாவளியை முன்னிட்டு இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

A special train will be run to these areas on the occasion of Diwali! Southern Railway announced!

தீபாவளியை முன்னிட்டு இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! தீபாவளி நெருங்கி வருவதால் பயணிகள் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையம்,பேருந்து நிலையம் என அனைத்து இடங்களிலும் கூட்டம் அலைமோதுகின்றனர்.அதனால் கூட்ட  நெரிசலை தடுப்பதற்கும் ,பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டும் நெல்லையில் இருந்து பீகார் தானாப்பூர் ரெயில் நிலையத்திற்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பின் படி நெல்லை தானாப்பூர் சிறப்பு … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட போகும் விபரீதம்! பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசிடம் கோரிக்கை!

Tragedy is going to happen to government school students! Parents and teachers request to the government!

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட போகும் விபரீதம்! பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசிடம் கோரிக்கை! தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளது. இந்நிலையில் பொள்ளாச்சி மாவட்டத்தில் 222 துவக்க பள்ளிகளும் 56 நடுநிலைப் பள்ளிகளும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் என 48 பள்ளிகள் உள்ளன. மேலும் இந்த பள்ளியில் அனைத்திலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நிலையில் பெரும்பாலான பள்ளிகளில் கட்டிடம் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. அதனால் தற்போது மழை காலம் … Read more

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருப்பம்! மேலும் ஒரு குற்றவாளியா?

Another accused arrest in Pollachi case

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருப்பம்! மேலும் ஒரு குற்றவாளியா? 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டில் பொள்ளாச்சியில் பெரும் பரபப்பான சம்வம் ஒன்று நடந்தது.இதில் இளம்பெண்கள் பலரை ஒரு கும்பல் பாலியல் துன்புறுத்தல் செய்து அதனை செல்போனில் வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் எழுந்தது.இந்த புகாரை விசாரித்த காவல்துறை பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தது. இந்த வழக்கில் சபரிராஜன், சதீஷ்குமார், திருநாவுக்கரசு, வசந்தகுமார் ஆகிய நான்கு இளைஞர்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இதற்கு அடுத்த … Read more

பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் ஜாமீனில் விடுதலை! அதிர்ச்சியளிக்கும் தகவல்

CBI submits closure report in assault case-News4 Tamil Latest Online Tamil News Today

பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் ஜாமீனில் விடுதலை! அதிர்ச்சியளிக்கும் தகவல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தையே அதிர்சிக்குள்ளாக்கிய பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக கூறி அதிமுக பிரமுகர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முக்கிய குற்றவாளியான அதிமுக பிரமுகர் ஜாமீனில் விடுதளையாகியுள்ளது தமிழக மக்களை அதிர்சிக்குள்ளக்கியுள்ளது. அதாவது பொள்ளாச்சியில் நடந்த இந்த சம்பவத்தில் காதல் என்ற பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி கற்பழித்ததுடன் அதை ஆபாசமாக … Read more

மாமியாரை கடித்துக் குதறிய மருமகள்?

பொள்ளாச்சி அடுத்த மின் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரி (வயது 62). இவரது மகன் சரவணகுமார் (42). இவரது மனைவி கல்பனா (38).இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். மதுபோதைக்கு அடிமையான சரவணகுமார் இதனால் அடிக்கடி கணவன் மனைவி இடையே தகராறு ஏற்படும். அப்படி கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டால் சரவணக்குமார் தனது தாய் நாகேஸ்வரி வீட்டில் தங்கி விடுவார். இதனால் மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த ஜனவரி மாதம் கல்பனா தன்னை … Read more

“ஊசி இடம் கொடுக்காமல், நூல் நுழையாது” – சர்ச்சையில் சிக்கிய பாக்யராஜ் !!!

பொள்ளாச்சியில் ஏராளமான பெண்களிடம் பேஸ்புக் மூலம் நட்பாக பழகி, பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுத்து கும்பல் ஒன்று மிரட்டி நகை, பணம் பறித்து வந்தது. இதுகுறித்து இளம்பெண் ஒருவர் அளித்த புகாரை அடுத்து, விவரம் வெளியுலகிற்கு தெரியவந்தது. இதுதொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான கே.பாக்யராஜ் ஒரு திரைப்பட விழாவில் பேசும்போது ” பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பெண்களிடமும் தவறு இருக்கிறது, … Read more

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குண்டர் சட்டம் ரத்தாவதற்கு அதிமுக அரசு தான் காரணம்! ஸ்டாலின் விமர்சனம்

MK-Stalin-says-Edappadi-Palanisamy-should-quit

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குண்டர் சட்டம் ரத்தாவதற்கு அதிமுக அரசு தான் காரணம்! ஸ்டாலின் விமர்சனம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்கள் மீது தொடரப்பட்ட குண்டர் சட்டம் ரத்தாவதற்குக் காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக அரசின் திட்டமிட்ட அலட்சியத்தாலும், பாராமுகத்தாலும், தமிழகத்தையே அதிர்ச்சிக்கும் அருவருப்புக்கும் உள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை … Read more