இவர்களுக்கு மட்டும் ரூ 5000 வெள்ள நிவாரண நிதி! அரசு வெளியிட்ட தகவல்!

SI abducts Rs 30 lakh in compensation for death of friend The shock that awaited the family!

இவர்களுக்கு மட்டும் ரூ 5000 வெள்ள நிவாரண நிதி! அரசு வெளியிட்ட தகவல்! புதுச்சேரி மாநிலத்தில் தற்போது தான் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. முறை சட்டமன்ற தேர்தலில் ரங்கசாமி வெற்றி பெற்றார். தற்பொழுது அவர் புதுச்சேரியில் நல்லாட்சி அமைத்து வருவதாக கூறி வருகின்றனர். தற்பொழுது தான் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் குறைந்து மக்கள் நடைமுறை வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர்.இந்நிலையில் தற்பொழுது பெய்து தொடர் கனமழை காரணமாக தமிழகம் மற்றும் இதர மாநிலங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. … Read more

கட்டிடத் தொழிலாளர்களுக்கு ரூ.3000, ரூ.1000 தீபாவளி போனஸ்-அரசு அசத்தல் அறிவிப்பு.!!

கட்டிடத் தொழிலாளர்களுக்கு 3 ஆயிரமும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயும் தீபாவளி பரிசுக் கூப்பனாக வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில் இன்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர், “புதுச்சேரி மாநிலத்தில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி சேலை வழங்கப்படும். இந்தாண்டு இலவச வேட்டி சேலைக்கு பதிலாக 18 வயதைக் கடந்த ஒவ்வொருவருக்கும் தலா … Read more

பாமக செயலாளர் தேவமணி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேர் கைது‌.!!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநள்ளாறு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த, பாமக மாவட்ட செயலாளர் தேவமணி கடந்த 22ஆம் தேதி இரவு கட்சி அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது 7 பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்படாமல் இருக்க அங்கு, 144 தடை … Read more

முதல்வரை சந்தித்த விஜய்சேதுபதி! இதுதான் காரணமா?

Actor vijay sethupathi meets chief minister

முதல்வரை சந்தித்த விஜய்சேதுபதி! இதுதான் காரணமா? நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர்.இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படமான விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் கதாநாயகன் நடிகர் கமல்ஹாசன்.மேலும் விஜய் சேதுபதி காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.இந்தத் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.விக்னேஷ் சிவன்,நயன்தாரா,லலித் குமார் ஆகியோர் இந்தத் திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க காதல் திரைப்படமாக இருக்கும் என நம்பப்படுகிறது.நடிகை … Read more

தனியார் பள்ளிகளில் இனி கல்வி கட்டணம் இவ்வளவு தான்? அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு

school-fee-reducued-by-government

தனியார் பள்ளிகளில் இனி கல்வி கட்டணம் இவ்வளவு தான்? அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு புதுச்சேரி மாநிலத்தில் தனியார் பள்ளிகள் இந்தக் கல்வி ஆண்டிற்கான கல்வி கட்டணத்தில் 75 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த கட்டணத்தை இரண்டு அல்லது மூன்று தவணைகளில் வசூலித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பானது தீவிரமாக பரவி வரும் சூழலில் கடந்த ஆண்டை … Read more

செம்ம டுவிஸ்ட்… தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நாராயணசாமி… அந்த ஒரு தொகுதி யாருக்கு?

Narayanasamy

தமிழகத்தை விட புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் களம் செம்ம சூடுபிடித்துள்ளது. 4 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியை பாஜக, அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டு சேர்த்து வீட்டுக்கு அனுப்பியது. நம்பிக்கை இல்லாத தீர்மானத்தில் வெற்றி பெற முடியாமல் பெரும்பான்மையை இழந்த நாராயணசாமி அமைச்சரவை ராஜினாமா கடிதம் கொடுத்து விலகி கொள்ள, புதுச்சேரியில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் – திமுக இணைந்து எதிர்கொள்கிறது. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு … Read more

புதுச்சேரியில் மேம்பாலம் திறப்பு! அமைச்சர் திறந்து வைத்தார்!

புதுச்சேரியில் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது அரும்பார்த்தபுரத்தின் ரயில்வே கிராசிங் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இந்த மேம்பாலம் கட்ட பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மேம்பாலம் ரூபாய் 35 ஆயிரம் கோடி மதிப்பில் கட்டப்பட்டதாகும். இந்த மேம்பாலம் சுல்தான்பேட்டில் இருந்து துவங்கி அரும்பார்த்தபுரம் வரை ஒரு கிலோமீட்டருக்கு கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை மத்திய சாலை போக்குவரத்துத் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரான நிதின் கட்காரி அவர்கள் திறந்து வைத்துள்ளார் அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் … Read more

இறுதியாண்டு தேர்வுகளை பார்த்து எழுத பல்கலைகழகம் அனுமதி !!

கொரோனா காலத்தில் மாணவர்களின் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில், இறுதி பருவத் தேர்வுகள் மட்டும் மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும் என்று யுஜிசி தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வுகள் எழுதும் மாணவர்கள் புத்தகங்களை வைத்து விடைத்தாள் எழுதலாம் என புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. புதுவை பல்கலைக்கழகத்தில் பயிலும் இறுதியாண்டு மாணவர்கள் ,இறுதி பருவத்தேர்வு எழுத ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என மாணவர்களின் விருப்பம் போல தேர்வு எழுத அனுமதி அளித்துள்ளது. பல்கலைக்கழக … Read more

BAJAJ FINSERV அலுவலகத்தை அடித்து நொறுக்கி மாஸ் சம்பவம் !

Bajaj Finance அலுவலகத்தை அடித்து நொறுக்கி மாஸ் சம்பவம் ! பஜாஜ் பைனான்ஸ் அலுவலர் ஒருவர் தன் மனைவியிடம் அவதூறாக பேசியதால் கணவன் பஜாஜ் பைனான்ஸ் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய சம்பவம் புதுச்சேரியில் அரங்கேறியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் ஈஸ்வரன் கோவில் பகுதியில் பஜாஜ் பைனாஸ் நிறுவனம் ஒன்று உள்ளது. சரஸ்வதி என்பவர் அவரது உறவினருக்கு ரூ.60 ஆயிரம் கடன் வழங்க ஜாமீன் கையெழுத்து போட்டு கடன் வாங்கி கொடுத்துள்ளார். கடந்த வருடம் முழுவதும் சரியான நேரத்தில் வட்டி … Read more

கட்டுமான பணியாளர்களுக்கு ரூ.2000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்! -புதுவை அரசு அதிரடி உத்தரவு

கட்டுமான பணியாளர்களுக்கு ரூ.2000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்!-புதுவை அரசு அதிரடி உத்தரவு புதுச்சேரியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.2000 கொரோனா நிவாரண நிதி வழங்க இருப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டிலேயே அடைந்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் தினக்கூலி தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் கட்டுமான பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சிக்கலை நாட்களை சமாளிக்கும் விதமாக … Read more