இவர்களுக்கு மட்டும் ரூ 5000 வெள்ள நிவாரண நிதி! அரசு வெளியிட்ட தகவல்!
இவர்களுக்கு மட்டும் ரூ 5000 வெள்ள நிவாரண நிதி! அரசு வெளியிட்ட தகவல்! புதுச்சேரி மாநிலத்தில் தற்போது தான் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. முறை சட்டமன்ற தேர்தலில் ரங்கசாமி வெற்றி பெற்றார். தற்பொழுது அவர் புதுச்சேரியில் நல்லாட்சி அமைத்து வருவதாக கூறி வருகின்றனர். தற்பொழுது தான் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் குறைந்து மக்கள் நடைமுறை வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர்.இந்நிலையில் தற்பொழுது பெய்து தொடர் கனமழை காரணமாக தமிழகம் மற்றும் இதர மாநிலங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. … Read more