பிரதமர் மோடியின் ரோடு ஷோ ஃப்ளாப் எதிரொலி.. அமித்ஷாவின் ரோடு ஷோவும் ரத்து!!

PM Modi's road show flop reverberates.. Amit Shah's road show is also cancelled!!

பிரதமர் மோடியின் ரோடு ஷோ ஃப்ளாப் எதிரொலி.. அமித்ஷாவின் ரோடு ஷோவும் ரத்து!! பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி தோல்வியுற்றதாக கூறப்படும் நிலையில், காரைக்குடியில் நடைபெறவிருந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்னும் 8 நாட்களில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், தேசிய மற்றும் மாநில அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் உள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை நெல்லையில் பிரச்சாரம் செய்கிறார். அதேபோல … Read more

பிரதமர் பொதுக்கூட்டத்தில் அனுமதி மறுப்பு.. அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகை நமீதா..!!

Denial of entry to Prime Minister's public meeting.. Actress Namita who had an argument with officials..!!

பிரதமர் பொதுக்கூட்டத்தில் அனுமதி மறுப்பு.. அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகை நமீதா..!! தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்த நமீதா தற்போது சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.அதன்படி இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.அதனை தொடர்ந்து இவருக்கு அடுத்த ஆண்டே மாநில செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.  இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் நடிகை நமீதா பாஜகவின் நட்சத்திர பேச்சாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.இதனை தொடர்ந்து பாஜக … Read more

துரும்பு அளவு கூட தவறு செய்யாதவர் மோடி! பாமக நிறுவனர் ராமதாஸ் புகழாரம்

The BJP is going to be pushed away by the BJP. Important announcement on 11th!!

துரும்பு அளவு கூட தவறு செய்யாதவர் மோடி! பாமக நிறுவனர் ராமதாஸ் புகழாரம்!! ஒரு துரும்பு அளவு கூட தவறு செய்யாத மனிதர் பிரதமர் மோடி என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பாஜக … Read more

மோடி ஆட்சி மீண்டும் அமைந்தால் இந்தியாவே அடையாளம் தெரியாமல் மாறிவிடும்…. கடுமையாக எச்சரிக்கும் நிர்மலா சீதாராமன் கணவர்..!

மோடி ஆட்சி மீண்டும் அமைந்தால் இந்தியாவே அடையாளம் தெரியாமல் மாறிவிடும்…. கடுமையாக எச்சரிக்கும் நிர்மலா சீதாராமன் கணவர்..! மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி விட்டதால் அரசியல் கட்சிகள் மிகவும் பரபரப்பாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆங்காங்கே அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் தேர்தல் … Read more

கோ பேக் மோடி என்று கூறினோம்! தற்பொழுது கெட் அவுட் மோடி என்று செய்ய வேண்டும்! அமைச்சர் உதயநிதி பேச்சு!

கோ பேக் மோடி என்று கூறினோம்! தற்பொழுது கெட் அவுட் மோடி என்று செய்ய வேண்டும்! அமைச்சர் உதயநிதி பேச்சு! தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் “முதலில் கோ பேக் மோடி என்று கூறினோம். தற்பொழுது கெட் அவுட் மோடி என்று செய்ய வேண்டும்” என்று பேசியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கரூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் … Read more

ஸ்டாலின் தகப்பனே வந்தாலும் எங்கள் வெற்றியை தடுக்க முடியாது –  பாஜக வினோஜ் பி செல்வம்!!

ஸ்டாலின் தகப்பனே வந்தாலும் எங்கள் வெற்றியை தடுக்க முடியாது –  பாஜக வினோஜ் பி செல்வம்!! தமிழகத்தில் வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக அரசியல் சார்ந்த வேலைகளை தீவீரமாக செய்து வருகிறது.அந்த வகையில் பிரதமர் மோடி அவர்கள் ராக்கெட் ஏவுதளம் நிறுவதற்கு அடிக்கல் நாட்ட தமிழகத்திற்கு வருகை புரிந்தார்.இதனையொட்டி அனுமின் நிலையதில் நிறுவப்பட்டுள்ள ஏனைய எரிபொருள் நிரப்புவதற்கான பணியை தொடங்கி வைக்க வருகை புரிந்தார்.அந்த விழாவின் pபிரதமர் வருகை என தொடங்கி அனைத்து பொறுப்புகளையும் … Read more

பிரதமர் மோடிக்கு பகிரங்க கொலை மிரட்டல்! குண்டு வைத்து தகர்க்க போவதாக தகவல்!!

பிரதமர் மோடிக்கு பகிரங்க கொலை மிரட்டல்! குண்டு வைத்து தகர்க்க போவதாக தகவல்!! நம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை கொலை செய்ய போவதாக மர்ம நபர் ஒருவர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி அவர்கள் பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தப்பட்ட நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்தது. அதன் பின் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் … Read more

காங்கிரஸ் கட்சி கட்டிய பள்ளியில் தான் பிரதமர் மோடி படித்தார்! பிரியங்கா காந்தி பேட்டி!!

காங்கிரஸ் கட்சி கட்டிய பள்ளியில் தான் பிரதமர் மோடி படித்தார்! பிரியங்கா காந்தி பேட்டி!! காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் பிரதமர் மோடி அவர்கள் காங்கிரஸ் கட்சி கட்டிய பள்ளியில் தான் என்று பிரச்சாரம் ஒன்றில் கூறியுள்ளார். மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் நவம்பர் மாதம் 17ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. மத்தியப் பிரதேசம் மாநிலத்தில்உள்ள 230 தொகுதிகளுக்கும் நவம்பர் 17ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு பின்னர் தேர்தல் முடிவுகள் வரும் … Read more

லோக்சபா தேர்தலில் பாஜக 400 தொகுகளில் வெற்றி பெறும்!  கோவா முதலமைச்சர் தெரிவிப்பு !

லோக்சபா தேர்தலில் பாஜக 400 தொகுகளில் வெற்றி பெறும்!  கோவா முதலமைச்சர் தெரிவிப்பு நடக்கவிருக்கும் லோக்சபா தேர்தலில் பாஜக கட்சி 400 தொகுதிகளில் வெற்றி பெறும். நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் பிரதமராக பதவியேற்றார் என்று கூவி முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அவர்கள் “லோக்சபா தேர்தலில் போட்டியிடவுள்ள எதிர்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி வந்து தலைவர் இல்லாத கூட்டணி ஆகும். … Read more

ஆப்பிள் ஐபோனை இந்தியாவில் தயாரிக்கவுள்ள டாடா நிறுவனம்! மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அறிக்கை!!

ஆப்பிள் ஐபோனை இந்தியாவில் தயாரிக்கவுள்ள டாடா நிறுவனம்! மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அறிக்கை!! ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை இந்தியாவில் டாடா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தொழிற்சாலைகளை நிறுவி ஆப்பிள் ஐபோன்களை உற்பத்தி செய்து வருகின்றது. இந்நிலையில் பிரபல டாடா நிறுவனம் அடுத்த 2.5 ஆண்டுகளுக்குள் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை உற்பத்தி செய்து அதை ஏற்றுமதி செய்யவுள்ளதாகவும் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் … Read more