குடும்பத்தில் அனைவரும் தூக்கிட்டு தற்கொலை! மக்களிடையே பரபரப்பு!

குடும்பத்தில் அனைவரும் தூக்கிட்டு தற்கொலை! மக்களிடையே பரபரப்பு! புதுச்சேரி திருபுவனை அருகே உள்ள சண்ணியாசிகுப்பம் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 29) என்பவர். இவருடைய மனைவி சந்தியா (வயது 23). இவர் செவிலியராக பணியாற்றி வருகிறார். திருமணத்துக்கு பிறகு ஆனந்த் தனது மனைவி மற்றும் தாயார் அன்னக்கிளி ஆகியோருடன் சன்னியாசி குப்பத்தில் வசிந்து வந்துள்ளார். குடும்பத்தில் மாமியார் மருமகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது ஆனந்த் அவர்களை சமாதானம் படுத்தியதாக தெரியவந்துள்ளது. … Read more

இனி கர்ப்பிணி பெண்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல கூடாது? அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Pregnant women should not go to private hospitals anymore? The information released by the minister!

இனி கர்ப்பிணி பெண்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல கூடாது? அமைச்சர் வெளியிட்ட தகவல்! சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள சமுதாய நலக் கூட்டத்தில் அமைச்சர் கலந்து கொண்டார். அப்போது  அமைச்சர் மா. சுப்பிரமணியம் கர்ப்பிணி பெண்களிடம் வேண்டுகோள் ஒன்று வைத்துள்ளார்.அந்த வேண்டுகோளில் அவர் கேட்டுகொண்டது அரசு மருத்துவமனைகளுக்கு வருவதற்கு கர்ப்பிணி பெண்களுக்கு அச்சம் உள்ளது. அதனால் அவர்கள் தனியார் மருத்துவமனையை நாடி செல்கின்றனர். ஆனால் தனியார் மருத்துவமனைகளில் தான் அதிக அளவு  சிசேரியன் நடக்கிறது. அரசு மருத்துவமனைகளில் அவ்வாறு … Read more

திருமணத்திற்கு சென்று வீடு திரும்பியவர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!

The person who returned home after going to the wedding died suddenly! Local people in shock!

திருமணத்திற்கு சென்று வீடு திரும்பியவர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்! கன்னியாகுமரி மாவட்டம் தென்கம்புதூர் அருகே உள்ள குளத்துவிளையை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (34). இவர் கூடங்குளம் அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு 8 மணிக்கு நண்பருடைய திருமணத்தில் கலந்து கொண்டு அலெக்சாண்டர் வீட்டிற்கு வந்து தூங்கச் சென்றுள்ளார்.   மேலும் அவர் இரவு 10 மணி அளவில் அவருடைய மனைவியிடம் லேசாக  நெஞ்சு வலிப்பதாகவும்  கூறியுள்ளார். மேலும் அவரது மனைவி … Read more

கரு கலைப்பால் பெண் உயிரிழந்த சம்பவம்! அதிரடி நடவடிக்கையாக மருத்துவமனைக்கு சீல்!

The incident of the woman's death due to abortion! Seal the hospital!

கரு கலைப்பால் பெண் உயிரிழந்த சம்பவம்! அதிரடி நடவடிக்கையாக மருத்துவமனைக்கு சீல்! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குவாடு கிராமத்தை சேர்ந்த பெண்மணி தான் பெரியநாயகம். இவருக்கு 37 வயதாகிறது. இவர் கருவுற்று இருந்துள்ளார். கருவை கலைப்பதற்காக தியாகதுருக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவருக்கு நேற்று கருக்கலைப்பு செய்யப்பட்டது. கருக்கலைப்பில் பெண்மணிக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாததால் திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். அப்பெண்  உயிரிழந்ததையடுத்து மருத்துவமனையயை  அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர்.உடனடியாக போலீசார் மருத்துவமனைக்கு வந்து ஆரப்பட்டம் … Read more

ஸ்டூடியோவில் தவறி விழுந்த நடிகைக்கு தீவிர சிகிச்சை! தலையில் வழிந்தோடிய இரத்தம் !..சோகத்தில் படக்குழுவினர்!!

Serious treatment for the actress who fell in the studio! Blood flowing from the head!

ஸ்டூடியோவில் தவறி விழுந்த நடிகைக்கு தீவிர சிகிச்சை! தலையில் வழிந்தோடிய இரத்தம் !..சோகத்தில் படக்குழுவினர்!! கர்நாடகாவை சேர்ந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. கன்னட மொழியில் வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார் தான் நடிகை சம்யுக்தா ஹெக்டே.தமிழில் கோமாளி, மன்மதலீலை, பப்பி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே. அவர் தற்போது கன்னட இயக்குனர் அபிஷேக் வசந்த் இயக்கத்தில் கிரீம் என்ற படத்தில் நடித்து … Read more

விழுப்புரம் மாவட்டத்தில் நேர்ந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே மருத்துவர் பலி..

A doctor died on the spot in a road accident in Villupuram district.

விழுப்புரம் மாவட்டத்தில் நேர்ந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே மருத்துவர் பலி.. செஞ்சி அருகேவுள்ள கீழ் மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் இவரின் மகன்  கே.வினோத் இவருடைய வயது 39. இவர் புதுவை மாநிலம்  மதகடிப்பட்டியிலுள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில்  நேற்று வினோத் தனது காரில் புதன்கிழமை பிற்பகல் ஒரு மணி அளவில் சென்னையிலிருந்து புதுச்சேரியை  நோக்கி சென்று கொண்டிருந்தார். மரக்காணம் அருகே கழுக்குப்பம் பகுதியில் இவர் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது … Read more

கோவை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைக்கு புகுந்த மர்ம கும்பல்! இந்த வழக்கில் தேடப்பட்டவர் கைது!

A mysterious gang entered a private hospital in Coimbatore! The wanted person arrested in this case!

கோவை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைக்கு புகுந்த மர்ம கும்பல்! இந்த வழக்கில் தேடப்பட்டவர் கைது! கோவை மாவட்டம் காந்திபுரம் 100 அடி ரோட்டில் தனியார்  மருத்துவமனை உள்ளது. அந்த மருத்துவமனையின் இயக்குனராக டாக்டர் ராமச்சந்திரன் (75) பணிபுரிந்து வருகிறார். இந்த  மருத்துவமனையை சென்னையை சேர்ந்த  டாக்டர். உமாசங்கர்  என்பவர்  இந்த மருத்துவமனையை வாடகைக்கு எடுத்து சென்னை மருத்துவமனை என்ற பெயரில் மாற்றம் செய்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம கும்பல் தாக்குதல் … Read more

கரூர் அருகே தந்தை திட்டியதால் மகன் எடுத்த விபரீத முடிவு?! நடந்தது என்ன ??

The tragic decision taken by the son because the father scolded him near Karur?! what happened ??

கரூர் அருகே தந்தை திட்டியதால் மகன் எடுத்த விபரீத முடிவு?! நடந்தது என்ன ?? கரூர் வெங்கமேடு விவிஜி நகரை சேர்ந்தவர் அரபுலீஸ்வரன். இவரது மகன் பூவரசன் இவருடைய வயது 24. இவர் வெல்டர் வேலையில் பணியாற்றி வந்துள்ளார். பணியில் ஈடுபாடு இல்லாமல் அவ்வேலையை  பாதியிலேயே விட்டுவிட்டார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இவர் சரியாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலே இருந்து வந்துள்ளார். இதை அறிந்த பூவரசனின் தந்தை அம்புலிஸ்வரன் அடிக்கடி அவரை கண்டபடி திட்டியுள்ளார். … Read more

செங்கல்பட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் நிவாரணம் வழங்க மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!!

Announcement made by M. G. Stalin to provide relief in the road accident in Chengalpat!!

செங்கல்பட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் நிவாரணம் வழங்க மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!! செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள தொழுப்பேடு சென்னையிலுள்ள  திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே கண்டெய்னர் லாரி ஒன்று சென்றிருந்தது. அப்போது முன்னே சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் மீது அரசு பேருந்து மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த மூன்று ஆண்கள் உட்பட இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து … Read more

முன்னாள் முதல்வருக்கு திடீர் உடல்நலக் குறைவு! மருத்துவமனையில் அவசர அனுமதி!

Former Chief Minister suddenly falls ill! Emergency admission to the hospital!

முன்னாள் முதல்வருக்கு திடீர் உடல்நலக் குறைவு! மருத்துவமனையில் அவசர அனுமதி! தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, இன்று தனியார் மருத்துவமனையில் காலை நேரத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் குடலிறக்க பிரச்சினை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பான பரிசோதனை மேற்கொள்வதற்காக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் பரிசோதனைகளை முடித்து மதிய நேரத்தில் வீடு திரும்புவார் என்றும் … Read more