ESIC ஆணையத்தில் தேர்வில்லாத சூப்பர் வேலை! மாதம் ரூ.2,11,878/- வரை சம்பளம் பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள் நண்பர்களே!!

ESIC ஆணையத்தில் தேர்வில்லாத சூப்பர் வேலை! மாதம் ரூ.2,11,878/- வரை சம்பளம் பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள் நண்பர்களே!! மத்திய அரசின் ESIC ஆணையத்தில் காலியாக உள்ள Professor,Associate Professor,Assistant Professor பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இன்று அதாவது செப்டம்பர் 11 அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளமுகவரியில் நடைபெற இருக்கின்ற நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: ESIC பணியிடம்: தமிழ்நாடு பணி: … Read more

EISC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!! முழு விவரங்களுடன் உடனே விண்ணப்பியுங்கள்!!

EISC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!! முழு விவரங்களுடன் உடனே விண்ணப்பியுங்கள்!! EISC நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் Professor, Associate Professor என்ற பணி காலியாக உள்ளது. இதற்கென்று மட்டும் மொத்தம் 05 இடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகின்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் பார்த்த பின்பு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். … Read more

மீண்டும் தகுதி தேர்வுகள் உயர்கல்வித்துறை அறிவிப்பு!! பேராசிரியராக பணிபுரிய விரும்புபவர்களுக்கு குட் நியூஸ்!!

Higher Education Department Notice for Re-Eligibility Exams!! Good news for those who want to work as a professor!!

மீண்டும் தகுதி தேர்வுகள் உயர்கல்வித்துறை அறிவிப்பு!! பேராசிரியராக பணிபுரிய விரும்புவர்களுக்கு குட் நியூஸ்!! கல்லூரிகளில் ஆண்டுதோறும் நடத்தப்படும் SLET பேராசிரியர் பணிக்கான தகுதிதேர்வு இந்த ஆண்டு நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. தற்போது நாடு முழுவதும்  உள்ள பல்கலைக்கழகங்கள் கல்லூரிகலுன்  உதவி  பேராசிரியர்கள் பணிக்கு மற்றும் இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கும் மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகள் ஆண்டுக்கு  இரண்டு முறை நடத்த படுகிறது. மேலும் தமிழ்நாடு , … Read more

கல்லூரி பேராசிரியை தற்கொலை! போலீஸ் தீவிர விசாரணை 

கல்லூரி பேராசிரியை தற்கொலை! போலீஸ் தீவிர விசாரணை சிவகங்கை அருகே பூவந்தியில் இருக்கும் மதுரை சிவகாசி நாடார் பயோனியர்  மீனாட்சி பெண்கள் கல்லூரியில் கணினி பேராசிரியையாக பணி செய்து வருபவர். சினேகபிரியா (வயது 36), இவர் சிவகங்கை சாஸ்திரி தெரு பர்மா காலனி பகுதியில் வசித்து வருகின்றார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சினேகபிரியா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, காவல்துறை சினேகபிரியா உடலை கைப்பற்றி சிவகங்கை … Read more

விரைவில் அறிமுகமாகும் புதிய செயலி! இந்த நோய் தொற்று  அனைத்தையும் நொடியில் அறிந்து கொள்ளாலாம்!

New app coming soon! All these diseases can be known in an instant!

விரைவில் அறிமுகமாகும் புதிய செயலி! இந்த நோய் தொற்று  அனைத்தையும் நொடியில் அறிந்து கொள்ளாலாம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோன பரவல் இருந்து வந்த நிலையில் மக்கள் அனைவரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் கொரோன தொற்று இருகின்றதா இல்லையா என்பதனை அறிந்து கொள்வது பெரும் சவாலாக இருந்து வந்தது.ஒருவருக்கு கொரோன தொற்று உள்ளதா அவை எந்த அளவில் இருகின்றது என்பதனை அறிந்து கொள்வது என்பதே கடினம் தான். ஆனால் தற்போது இலங்கையை சேர்ந்தவர் அபேவர்த்தனே.இவர் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து … Read more

பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை பணியிடை நீக்கம்! சாதி பற்றி மாணவர்களிடம் உரையாடல்!

Pachaiyappan college professor sacked! Conversation with students about caste!

பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை பணியிடை நீக்கம்! சாதி பற்றி மாணவர்களிடம் உரையாடல்! சென்னை பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை மாணவர்களிடம் உரையாற்றினர். அப்போது அவர் நீ எந்த சமூகத்தை சேர்ந்தவன் என்பது தெரியாது என கூறினார். பிறகு அவரே நீ எந்த சமூகத்தை சேர்ந்தவர் என கேட்டுள்ளார். மேலும் அவர் ஓவ்வொருவரின் மூஞ்சிலயும் எந்த பிரிவை சேர்ந்தவர்கள் என்று எழுதி வைத்திருக்கிறது என கூறினார். நீ அந்த சமூகத்தை சேர்ந்தவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும் மாணவர்களிடம் பேசிய … Read more

மீண்டும் ஒரு கல்லூரி மாணவி தற்கொலை! வெளிவரும் திடுக்கிடும் தகவல்!.

A college student committed suicide again! Shocking information coming out!

மீண்டும் ஒரு கல்லூரி மாணவி தற்கொலை! வெளிவரும் திடுக்கிடும் தகவல்!. விழுப்புரம் மாவட்டம் கே.கே.ரோடு மணிநகரை சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது வயது 47.இவரது மனைவி தேவி. இவர்களது மகள் ரம்யா. இவருக்கு வயது 18. இவர் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஃபார்ம் படித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுள்ளார். அவர் வகுப்பு முதல் மாடியில் அமைந்துள்ளதால் மேலே ஏறி சென்றுள்ளார். பின்னர் காலை 10:30 மணிக்கு சக … Read more

ஓமைக்ரான் யாரையும் விடாது! குடும்பத்தை கொலை செய்த சைக்கோ பேராசிரியர்!

Omicron does not render anyone! Psycho professor who murdered family!

ஓமைக்ரான் யாரையும் விடாது! குடும்பத்தை கொலை செய்த சைக்கோ பேராசிரியர்! தென் ஆப்பிரிக்காவில் தற்போது புதிதாக கண்டறியப்பட்ட ஓமைக்ரான். கொரோனாவிலிருந்து பல்வேறு பிறள்வு மாறுபாடு கொண்ட வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் தான் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இது மிக குறைந்த காலத்திலேயே இந்தியா உட்பட பல நாடுகளிலும் பரவி விட்டது. இன்று வரை இந்தியாவிற்குள் மூன்று பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கர்நாடகாவில் இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் ஒருவர் மற்றும் குஜராத்தில் ஒருவர் என அடையாளம் … Read more

இதற்கெல்லாம் தற்கொலையா? மருத்துவமாணவி செய்த விபரீதம்!

Is all this suicide? The tragedy committed by the medical student!

இதற்கெல்லாம் தற்கொலையா? மருத்துவமாணவி செய்த விபரீதம்! சென்னையில் அம்பத்தூர் ஒரகடம் பகுதியை சேர்ந்த, புதூர் சிவசண்முகம் சாலையை சேர்ந்தவர் ராஜ். இவரது மகள் சோனாலி. 20 வயதான இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில்  ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில், உள்ள சவீதா மருத்துவக் கல்லூரியில் சுகாதார அறிவியல் தொடர்புடைய மருத்துவ படிப்பில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அப்போது மாணவி காப்பி அடித்ததாக, ஆசிரியர் கையும் களவுமாக பிடித்துள்ளார். மாணவியின் தந்தையை வரவழைத்து … Read more

பெண் வக்கீல் செய்யும் செயலா இது? கம்பி நீட்டிய கணவன்!

Is this what a female lawyer does? Wire stretched husband!

பெண் வக்கீல் செய்யும் செயலா இது? கம்பி நீட்டிய கணவன்! வழக்கறிஞரான பிரியதர்ஷினிக்கும், முளகுமூடு பகுதியைச் சேர்ந்த உதவி பேராசிரியராக இருக்கும் ராஜ ஷெரினுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. பெண் வீட்டு சார்பில் 101 சவரன் நகையும், 5 லட்ச ரூபாய் பணமும், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் வரதட்சணையாக மணமகன் வீட்டாருக்கு கொடுத்தனர். திருமணமான ஆரம்பத்தில் மனைவியிடம் பாசமாகவும், கனிவுடனும் நடந்து கொண்டார் ராஜ ஷெரின். அதன் பின்னர் பிற … Read more