தமிழை வழக்காடு மொழியாக பிறப்பிக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் தொடரும் உண்ணாவிரதம்!!

தமிழை வழக்காடு மொழியாக பிறப்பிக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் தொடரும் உண்ணாவிரதம்!! இராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் உயர்நீதிமன்றத்தில் ஹிந்தி வழக்காடு மொழியாக இருக்கும் நிலையில் தமிழகத்திலும் உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக பிறப்பிக்க வேண்டும் என கோரி தமிழ் வழக்கறிஞர்கள் செயற்பாட்டு குழுவினர் சென்னை எழும்பூர் … Read more

மீண்டும் கொடூரம்! ஓடும் பஸ்சில் 19 வயது சிறுமி பலாத்காரம்!- ராஜஸ்தானில் பரபரப்பு!

மீண்டும் ஒரு கொடூரம் 19 வயது சிறுமியை ஓடும் பஸ்ஸில் இரண்டு டிரைவர்கள் பலாத்காரம் செய்துள்ளது ஜெய்ப்பூர் ராஜஸ்தானில் மிகவும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் ராஜஸ்தானின் கனோட்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட டிசம்பர் 9-10 இரவு இடைப்பட்ட நேரத்தில் நடந்துள்ளது. ஜெய்ப்பூர் காவல்துறையின் கூற்றுப்படி, 22 வயதான ஆரிப் கான் என அடையாளம் காணப்பட்ட ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது குற்றவாளியான லலித் குமார் (24) தப்பி ஓடிவிட்டார். குற்றவாளியை கண்டுபிடிக்க பல … Read more

மூன்று மாநிலங்களில் முழு வெற்றி பெற்ற பாஜக! பார்லிமென்ட் கூட்டத்தில் பிரதமருக்கு பாராட்டு!!

மூன்று மாநிலங்களில் முழு வெற்றி பெற்ற பாஜக! பார்லிமென்ட் கூட்டத்தில் பிரதமருக்கு பாராட்டு!! நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலில் மூன்று மாநிலங்களில் பாஜக கட்சி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் பாஜக பார்லிமென்ட் கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை உறுப்பினர்கள் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். ராஜஸ்தான், மிசோரம், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், தெலங்கானா … Read more

நான்கு மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடக்கம்! தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை!!

நான்கு மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடக்கம்! தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை!! நான்கு மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கிய நிலையில் பாஜக முன்னிலை வகிக்கின்றது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. அதே போல மிசோரம் மாநிலத்திலும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி நடைபெறும் என்றும் தேர்தலுக்கான முடிவுகள் … Read more

தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல்! இன்று வாக்குப்பதிவு தொடங்கியது!!

தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல்! இன்று வாக்குப்பதிவு தொடங்கியது!! ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலில் இன்று(நவம்பர்30) தெலுங்கான மாநிலத்துக்கான சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சட்டசபை தேர்தல் காலம் முடிவடையவுள்ள மாநிலங்களான மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. அதன்படி இந்த ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி நவம்பர் … Read more

தெலுங்கு தேசம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! விரக்தியில் மாநில தலைவர் எடுத்த திடீர் முடிவு!!

தெலுங்கு தேசம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! விரக்தியில் மாநில தலைவர் எடுத்த திடீர் முடிவு!! நடக்கவிருக்கும் 5 மாநில தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடாது என்று அறிவித்ததை அடுத்து அந்த கட்சியின் மாநிலத் தலைவர் கசானி ஞானேஷ்வர் அவர்கள் திடீரென்று ஒரு முடிவு எடுத்துள்ளார். நவம்பர் மாதம் இறுதியில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம், மத்தியப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்ட சபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி … Read more

லோக்சபா தேர்தலில் பாஜக 400 தொகுகளில் வெற்றி பெறும்!  கோவா முதலமைச்சர் தெரிவிப்பு !

லோக்சபா தேர்தலில் பாஜக 400 தொகுகளில் வெற்றி பெறும்!  கோவா முதலமைச்சர் தெரிவிப்பு நடக்கவிருக்கும் லோக்சபா தேர்தலில் பாஜக கட்சி 400 தொகுதிகளில் வெற்றி பெறும். நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் பிரதமராக பதவியேற்றார் என்று கூவி முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அவர்கள் “லோக்சபா தேர்தலில் போட்டியிடவுள்ள எதிர்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி வந்து தலைவர் இல்லாத கூட்டணி ஆகும். … Read more

5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்!!! பரபரப்பாகும் தேர்தல் களம்!!!

5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்!!! பரபரப்பாகும் தேர்தல் களம்!!! ராஜஸ்தான், தெலங்கானா உள்பட 5 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் தேர்தல் முடிவுகள் வெளியாகும் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிகவும் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றங்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் … Read more

ராஜஸ்தானில் பயங்கரம் : கர்ப்பிணி பெண்ணை நிர்வாணமாக்கி சித்ரவதை!

ராஜஸ்தானில் பயங்கரம் : கர்ப்பிணி பெண்ணை நிர்வாணமாக்கி சித்ரவதை! ராஜஸ்தானில் கர்ப்பிணி பெண்ணை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் மணிப்பூரில் இரு கிராம மக்களுக்கு ஏற்பட்ட மோதலில் இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி நடுரோட்டில் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு கண்டனம் தெரிவித்து இந்தியா முழுவதும் போராட்டங்களும், கண்டனங்களும் எழுந்தன. இந்த வடு மறைவதற்குள் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று கர்ப்பிணி பெண்ணை … Read more

தற்கொலையை தடுக்க வித்தியாசமான ஐடியா… வேற மாதிரியான ஐடியாவா இருக்கே…

  தற்கொலையை தடுக்க வித்தியாசமான ஐடியா… வேற மாதிரியான ஐடியாவா இருக்கே…   ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலையை தடுக்க வித்தியாசமான ஐடியாவை அரசு கையாண்டுள்ளது.   ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வருகின்றது. கோட்டா மாவட்டம் நுழைவுத் தேர்வு பயிற்சி மையமாக திகழ்ந்து வருகின்றது. கோட்டாவில் இந்த ஆண்டு இதுவரை 20 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். கடந்த செவ்வாய்க் கிழமை அதாவது ஆகஸ்ட் 15ம் தேதி 18 வயது நிரம்பிய … Read more