இனி பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் பால்! அரசின் புதிய உத்தரவு!

No more milk at art time for school students! Government's new order!

இனி பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் பால்! அரசின் புதிய உத்தரவு! தொற்று பாதிப்புக்கள் கணிசமாக நிறைவடைந்த நிலையில் இந்த ஆண்டுதான் அனைத்து மாநிலத்திலும் முறையாக பொது தேர்வு நடைபெற்றது. தேர்வின் முடிவுகள் வெளிவந்த நிலையில் மாணவர்கள் அனைவரும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு சென்று வருகின்றனர். நமது தமிழகத்தில் தொடக்கநிலை பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று தெரிவித்தனர். அதே போல ராஜஸ்தான் மாநிலத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் இரு நாட்கள் காலை … Read more

பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய பள்ளி ஆசிரியை.!! கைது செய்த போலீசார்.!!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற்று வருகிறது. இதில், டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடந்த 24ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த இந்த போட்டிக்கு உலகளவில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இது பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டது. குறிப்பாக, இந்திய வீரர் முகமது சமி மீது பல்வேறு … Read more

7ம் வகுப்பு மாணவனை அடித்துக் கொன்ற ஆசிரியர்!

7ம் வகுப்பு மாணவனை ஆசிரியர் அடித்தே கொன்று இருக்கிறார். பள்ளியில் மாணவர்களுக்கு எதிராக பல வன்முறை சம்பவங்களும், பாலியல் வன் கொடுமைகளும் இன்றளவும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் ஒரு சிறுவனை ஆசிரியர் ஒருவர் அடித்தே கொன்று இருப்பது மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ், இவருடைய 13 வயது மகன் தனியார் பள்ளியில் பயின்று வந்துள்ளான். தன்னை ஒரு ஆசிரியர் அடிக்கடி அடிப்பதாக தந்தையிடம் புகார் கூறி … Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சகோதரிகள் தேர்வில் செய்த சாதனை! ட்வீட் செய்த அதிகாரி!

Achievement in the selection of 5 sisters from the same family! Officer who tweeted!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சகோதரிகள் தேர்வில் செய்த சாதனை! ட்வீட் செய்த அதிகாரி! ராஜஸ்தான் மாவட்டத்தில் பொது சேவை ஆணையம் ஆர்.பி.எஸ்.சி ராஜஸ்தான் நிர்வாக சேவை 2018ம் ஆண்டின் தேர்வு இறுதி முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்காணல்கள் நடத்தப்பட்ட பின்னர், இறுதி முடிவு அறிவிக்கப்பட்டது. தகுதி பட்டியல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் ஜுன்ஜூனு மாவட்டத்தைச் சேர்ந்த முக்தா ராவ் முதலிடத்தையும், டோங்கைச் சேர்ந்த மன்மோகன் ஷர்மா இரண்டாம் இடத்தையும், … Read more

இரண்டு ஆண்டுகளாக கூட்டு பாலியல் பலாத்காரம்! போலீசாரின் மெத்தனம்!

Collective rape for two years! The complacency of the police!

இரண்டு ஆண்டுகளாக கூட்டு பாலியல் பலாத்காரம்! போலீசாரின் மெத்தனம்! தற்போதெல்லாம் பெண்பிள்ளைகள் இருந்தாலே வீட்டில் பயங்கர கண்டிப்புடன் இருக்கவேண்டிய அபாயகரமான சூழ்நிலையில் இருக்கிறோம். சிறு பிள்ளைகள் பக்கத்தில் இருக்கும் கடைக்குச் செல்ல கூட பெற்றோர் யோசிக்க வேண்டிய சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறோம். ஏனென்றால் நமது சமுதாயம் அப்படி சீரழிந்து இருக்கின்றது. சிறு பிள்ளைகள் கூட தனியாக வெளியே செல்ல முடியாத நிலை வளர்ந்து கொண்டே போகின்றது. இதற்கு டெக்னாலஜி ஒரு காரணம் என்றாலும் வீட்டில் உள்ளவர்கள் ஆண் … Read more

அக்காவும், தம்பியும் பார்த்த படம்! பின் நடந்த விபரீதம்!

The movie that my sister and brother saw! The tragedy that followed!

அக்காவும், தம்பியும் பார்த்த படம்! பின் நடந்த விபரீதம்! வளர்ந்து வரும் இந்தியா என்கிறார்கள். ஆனால் வளர்ந்து எங்கே போகிறோம் என்று பார்த்தால் ஒரு பெரிய கேள்வி குறியே அனைவரின் முன்னும் இருக்கின்றது. கடந்த ஒரு வருட காலமாகவே கொரோனா நோய் தொற்றின் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், ஐ.டி. நிறுவனங்கள் என அனைத்தும் வீட்டிலிருந்தே செயல் படுகிறது. இதில் என்ன முக்கியமான விஷயம் என்றால் பிள்ளைகள் சர்வ சாதாரணமாக கைபேசியை பயன்படுத்துகிறார்கள். நமக்கு தெரியாத பல விஷயங்கள் … Read more

ராஜஸ்தானை சேர்ந்த பெண்ணுக்கு பரிதாப நிலை – தொடர்ந்து 31 முறை கொரோனா உறுதி

இந்த கொரோனா நோய்த்தொற்று பரவல் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் பாதித்துள்ளது. தற்போது ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர் என்கின்ற ஊரைச் சேர்ந்த 32 வயது பெண்ணுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்தப் பெண்ணுக்கு கொரோனா தொற்று கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து இதுவரை 31 முறை பரிசோதித்தும் கொரோனா தொற்று இருப்பதாகவே ரிசல்ட் வந்துள்ளது. இதுவரை அந்தப் பெண்ணுக்கு … Read more

குர்ஜார் சமூகத்தை சேர்ந்த மக்கள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் – ரயில்கள் மாற்றுப்பாதையில் அனுப்பி விடப்பட்டது!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள குர்ஜார் உள்பட 5 சமூகத்தினரும், இட ஒதுக்கீடு கேட்டு தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நவம்பர் 1ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அவர்கள் அறிவித்திருந்தனர்.  அவர்கள் கூறியபடியே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த மக்கள் கூட்டமாக ஒன்றிணைந்து, தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்துவதால், அத்தண்டவாளத்தின் வழியே செல்ல வேண்டிய ஏழு ரயில்கள் மாற்றுப்பாதையில்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குர்ஜார் சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் … Read more

உன் கர்ப்பத்திற்கு காரணம் என் புருசன் தான்! மாமியாரின் கேவலமான பேச்சு! கடைசியில் நேர்ந்த அவலம்!

ராஜஸ்தானில் தனது மருமகளோடு தனது கணவரை சேர்த்துவைத்து அவதூறாக பேசியதால் ஆத்திரமடைந்த மருமகள் மாமியாரை எரித்துக் கொலை செய்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்தவர் தீபக் அவரது மனைவி நிகிதா. தீபக்கின் தந்தை ராம் நிவாஸ் அவரது தாய் ரேகா. நிகிதா மற்றும் ரேகாக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. ராம் நிவாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மருத்துவமனையில் உள்ளார். நேற்று முன் தினம் தீபக் வேலைக்கு சென்றுவிட்டார். ரேகா … Read more

எவ்வளவு விலை கொடுத்தாவது காங்கிரஸைக் காப்பாற்றுவேன்: சச்சின் பைலட் ஆவேசம்!

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அதில் அதிகாரப்பகிர்வு காரணமாக ஒரே கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட்டது. இதில் முதல்வராக அசோக் கெலாட் பொறுப்பேற்றபோது துணை முதல்வராக சச்சின் பைலட் தெரிவுசெய்யப்பட்டார். இதில் சச்சின் பைலட்டுக்கு போதிய அதிகாரம் அளிக்கவில்லை என அவர் கட்சியில் இருந்து அதிருப்தியடைந்து, தனது ஆதரவு எம்எல்ஏ கைகளுடன் பாஜகவிற்கு செல்வதாக தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றி அமைத்தார். இதன்பிறகு சச்சின் பைலட் பாஜகவில் இருந்து வெளியேறி திரும்பவும் காங்கிரஸின் கட்சிக்குள்ளேயே … Read more