இனி பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் பால்! அரசின் புதிய உத்தரவு!
இனி பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் பால்! அரசின் புதிய உத்தரவு! தொற்று பாதிப்புக்கள் கணிசமாக நிறைவடைந்த நிலையில் இந்த ஆண்டுதான் அனைத்து மாநிலத்திலும் முறையாக பொது தேர்வு நடைபெற்றது. தேர்வின் முடிவுகள் வெளிவந்த நிலையில் மாணவர்கள் அனைவரும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு சென்று வருகின்றனர். நமது தமிழகத்தில் தொடக்கநிலை பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று தெரிவித்தனர். அதே போல ராஜஸ்தான் மாநிலத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் இரு நாட்கள் காலை … Read more